Browsing Tag

புதுக்கோட்டை செய்திகள்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் சிறுகதைப் பயிலரங்கம்

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் புதுக்கோட்டை ரெங்கம்மாள் சத்திரத்திலுள்ள அம்பிகா அறக்கட்டளை வளாகத்தில் இரு நாள் சிறுகதைப் பயிலரங்கு

மாலைமலர் மூத்த செய்தியாளர் மீது சமூக விரோத கும்பல் தாக்குதல் !

மனோகர் மீது தாக்குதல் நடத்தயும் அடங்காத அந்த கும்பல் வீட்டில் இருந்த இருசக்கர வாகனம், வாஷிங் மெஷின் உள்ளிட்ட உபகரணங்களையும் அடித்து நொறுக்கியுள்ளனர்.

டாஸ்மாக் … கஞ்சா … சாதிய போதையில் விடலை பசங்க !

பள்ளிக்கூட பசங்களும், விடலைப்பசங்களும் கூட, சாதி வெறியில் திளைக்கும் போக்குதான் தமிழகத்தின் அச்சுறுத்தலாக மாறி நிற்கிறது.

‘பொள்ளாச்சி பாலியல் வழக்கு’ – தீர்ப்பை வரவேற்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சி

பொள்ளாச்சி கூட்டு பாலியல் வழக்கு தீர்ப்பு என்பது கொடுங்காயத்திற்கு இடப்பட்ட மாமருந்து - விசிக இந்த தீர்ப்பை மனப்பூர்வமாக வரவேற்கிறது.

சாதிவெறித் தாக்குதலும் வீடுகள் எரிப்பும் ! காவல்துறை மீது மார்க்சியக் கட்சியின் ஐயமும் கண்டனமும் !

ஆதிக்க சாதி வெறியர்கள் உள்ளே புகுந்து தலித் மக்களை அரிவாள் உள்ளிட்ட கொடூர ஆயுதங்களால் தாக்கி,  வீடுகளை அடித்து

பாழடைந்த அரசு கட்டிடம் இடிந்து எவன் தலையிலாவது விழுந்தால் என்ன ? அலட்சிய அதிகாரிகள் விராலிமலை அவலம்…

முனியப்பசாமி கோயிலை ஒட்டி அமைந்த அந்த கட்டிடத்தின் அடி ஆழம் வரை அரசமரம் வேர்விட்டு வளர்ந்து கட்டிடத்தை பிளந்து...

புதுவயல் அருகே இளம்பெண் உடல் கண்டெடுப்பு !

புதுவயல் அருகே இளம்பெண் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் சடலமாக கண்டெடுப்பு. போலீசார் விசாரணை. புதுக்கோட்டை மாவட்டம் கல்லூர் அருகே சுதந்திர புரத்தை சேர்ந்தவர் உதயசூரியன்.இவரது மகள் சுகன்யா (28)நேற்றைய முன் தினம் பக்கத்து…