Browsing Tag

angusamnews

த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !

2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!

தீயவர்களின் தீய சக்தி – திமுக !

பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!

திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன

122 பவுன் நகை திருட்டு…! 44 குற்ற வழக்குகள் ! தானாக சரணடைந்த குற்றவாளி! பிண்ணனி என்ன?

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!

வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

உங்களின் திமுக எதிர்ப்பு ஒரு பிழைப்புவாத வெறுப்பு !

‘மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் செயல்பட முடியும். அந்த வகையில் திமுகவின் நலத்திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்குச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறது.

கருத்தை சொன்னால் கொலை மிரட்டல் ! நடவடிக்கை எடுக்குமா தேர்தல் ஆணையம்…?

எந்த ஒரு தனிநபரும், அமைப்பும், அல்லது ஒரு அரசியல் கட்சியும் தேர்தல் நேரத்தில் தாங்கள் யாரை ஆதரிக்கிறோம் என்பதை வெளிப்படையாக அறிவிப்பதற்கு முழுமுற்றான உரிமையை சட்டம் அனுமதித்திருக்கும்.

அவசரக் கவலை தேவையில்லை…!

சமகாலத்தில் இந்தியாவில் ஒருவர் நம் கண் முன்னாலேயே பெரிய பிம்பமாக்கப்பட்டு ஆட்சிக்கு வந்தார். அவர் வந்தால் நாட்டை விட்டே போய்விடுவேன் என்றுகூட சில எழுத்தாளர்கள் சொன்னார்கள். ஆனால் இன்னமும் நாம் தேர்தல்களை நம்பித்தான் இருக்கிறோம்.

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ஏன் ?

நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் வசிக்கும் " அகதிகள் முகாம் " என்பதை "இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் " எனப் பெயர் மாற்றம் செய்தார்.