Browsing Tag

angusamsethi

த.வெ.க. தொண்டர்கள் அல்ல … இவர்கள்தான் முதன்மை குற்றவாளிகள் !

2001-25ல் 20 ஆண்டுகளாக இளைஞர்களை அரசியல்மயப்படுத்தம் எந்த செயல்களும் நடைபெற்றதில்லை.கடந்த 5 ஆண்டுகளாக மட்டுமே அரசியலை இளைஞர்களிடத்தில் எடுத்து செல்கிறோம். அதுவும் திமுக, பாஜக கட்சி சார்ந்த அரசியலாக மட்டுமே இருந்தது.!

தீயவர்களின் தீய சக்தி – திமுக !

பெண்களுக்கான திட்டங்களும் வழங்கியதால் ஆதிக்க மனநிலையில் இருந்தவர்கள், கலைஞரை எதிரியாக பாவித்து, தீயசக்தியாக உருவகப்படுத்தி விட்டனர்.!

பசுமைத் திருச்சி…!சுற்றுச்சூழலுக்கு உகந்தது…!

திருச்சி மாவட்டத்தில்லுள்ள அனைத்து காவல் நிலையங்கள். சிறப்பு பிரிவுகள் மற்றும் மாவட்ட காவல் அலுவலகங்கள் முழுவதும் காகித மறுசுழற்சி மற்றும் புதிய காகிதக் கட்டுகள் வாங்குவதைக் குறைக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மொத்தம் 17.544 டன் பழைய…

கோடை வெய்யிலில் கிரிவலம் – தேவை எச்சரிக்கை…!

கோடைக்காலம் என்பதால் 14.5கி.மீ சுற்றளவுள்ள கிரிவலப்பாதையை விடியற்காலையில் கிரிவலம் வரலாம் என தொடங்கி நடப்பவர்கள் அபாயமண்டபம் தாண்டும்போது நொந்துப்போகிறார்கள், ஈசான்ய மைதானம் வரும்போது காய்ந்த சருகாகிவிடுகிறார்கள்.

பிக்கிள்பால், ஸ்கை பால் விளையாட்டு மையம் திறப்பு…!

திருச்சியில் முதன்முறையாக ஸ்கைபால் விளையாட்டு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இம்மையத்தில் தேசிய அளவிலான போட்டிகளை நடத்தும் அளவுக்கு மின் விளக்கொளியுடன் கூடிய வசதிகள் உள்ளன

122 பவுன் நகை திருட்டு…! 44 குற்ற வழக்குகள் ! தானாக சரணடைந்த குற்றவாளி! பிண்ணனி என்ன?

வீட்டில் யாரும் இல்லாத நேரத்தை கண்காணித்து, திட்டமிட்டு வீட்டிற்குள் நுழைந்த குற்றவாளி, 122 பவுன் நகைகளை மட்டும் குறிவைத்து திருடிச் சென்றதாக கூறப்படுகிறது.

மதுரை மாவட்டத்தில் 5 இடங்களில் வாக்கு எண்ணிக்கை மையம் …!

வருகின்ற மே 4ம்தேதி நடைபெற உள்ளவாக்கு எண்ணிக்கை மையங்கள் மதுரையில் 5 இடங்களில் அமைக்கப்பட்டுள்ளன.  கடந்த 2021 ஆம் ஆண்டு மூன்று இடங்களில் அமைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது கூடுதலாக இரண்டு இடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

முன்விரோத கொடூர கொலை…!

இதில் A3 எதிரியானவர் தனது தண்டணையை விவாதிக்க மனு தாக்கல் செய்திருந்த நிலையில், இன்று 21.04.2026 ஆம் தேதி நீதிமன்றத்தில் இவ்வழக்கின் விசாரணை நடைபெற்றது.