Browsing Tag

Book launch ceremony

தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி

வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.

 ‘ஆகவே மானுடம் போற்றுவீர் ‘ – நூல் வெளியீட்டு விழா !

விழாவிற்கு திருச்சி சிவா, எம்.பி. அவர்கள் தலைமை வகித்து, மனிதநேயம், சமூகப் பொறுப்பு மற்றும் இலக்கியத்தின் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினார்.

செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூல் வெளியீட்டு விழா

திருச்சிராப்பள்ளி தமிழ்ச் சங்க அமைச்சர் பெ.உதயகுமார் செம்மொழித் தமிழ் ஒரு பார்வை நூலை வெளியிட, முனைவர் ப.சுப்பிரமணியன், கௌரா புத்தக நிலைய ஜெய் கணேஷ் ராஜசேகரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

“பனங்காடையின் பாடல்கள்” நூல் வெளியீடு ! தமிழரின் அடையாளங்களை மீட்டெடுக்கும் முயற்சி – அமைச்சர்…

“தமிழர் மரபு சங்க இலக்கிய மரபு சங்க இலக்கியம் என்பது ஒவ்வொரு காலகட்டத்திலும் எழுதிய புலவர்களின் பாடல்களை தொகுத்து நூலாக படைப்பாக வெளியிட்ட பிறகுதான், அது அனைவருக்குமான மக்கள் இலக்கியமாக மாறியது.

” வெற்றி மிக அருகில் தான் இருக்கிறது”  நூல் வெளியீட்டு விழா!

இதுவரை 30 நூல்கள் எழுதியுள்ள அவர்,  தான் எழுதிய, " வாங்க மனம் விட்டு பேசலாம்" புத்தகம் மணவாழ்வில் இருந்து பிரிய  இருந்த

” இப்போது உயிரோடிருக்கிறேன்” நூல் அறிமுக விழா!

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக "வானம் " கலை இலக்கியமன்றத்தைச் சார்ந்த, பிரியங்கா பாரதியும், எழுத்தாளர் திரைப்பட இயக்குநர் திரு.பாஸ்கர்

சென்னை உத்சவ் 2025: இளம் எழுத்தாளர்களின் புத்தக வெளியீட்டு விழா !

10 ஆயி ஆயிரம் இளம் எழுத்தாளர்களை உருவாக்கும் மாபெரும் உன்னத திட்டத்தின் ஒரு பகுதியாக இளம் எழுத்தாளர்கள்......

திருச்சி – புத்தக வெளியீட்டு விழா மற்றும் நூலகலருக்கு பாராட்டு விழா!

மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் பணிநிறைவு பாராட்டு மலர் ,"நமது நூலகர்" என்ற புத்தகத்துடன், தேவிகா சிவகுமார்