தமிழ்நாட்டில் இருந்து இதுவரை மாநிலங்களவை உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டவர்களில் 214 பேரில் எந்தெந்த கட்சிகள் சார்பாக எத்தனை பேர் இதுவரை இருந்து வந்துள்ளனர்.
இரயில் நிலையத்தின் வசதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிக்காதது வருந்தத்தக்கது.
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால்
ஏழை மக்கள் பாதிப்பு: பொன்.ராதாகிருஷ்ணன்
அரசுப் பள்ளிகள் மூடப்படுவதால் ஏழை மக்களின் கல்வி பாதிக்கப்படுதாக முன்னாள் மத்திய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
காமராஜர் பிறந்த நாளையொட்டி தஞ்சாவூர்…
செப்டம்பர் 22 நேற்றோடு வேட்புமனுத்தாக்கல் முடிவடைந்து. இந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் அதிமுக கூட்டணியில் மட்டும் விளைவை ஏற்படுத்தவில்லை திமுக கூட்டணியிலும் விரிசலை ஏற்படுத்தி இருக்கிறது.
9 மாவட்ட கள அரசியலை பார்க்கும் பொழுது திமுக…
குஷ்பு பிஜேபிக்கு சென்றதற்கு காரணம் நிர்பந்தம்மா..?
பிரபல தமிழ் பிரபல தமிழ் நடிகையாக உள்ள குஷ்பு, திரைத்துறையை தாண்டி அரசியலிலும் தனது இருப்பை பலப்படுத்தி இருக்கிறார். குஷ்பு இயற்பெயர் (நக்கத்) மேலும் அவர் பிறப்பால் ஒரு இஸ்லாமியர் ஆவார்.…