Browsing Tag

election news

தோல்விக்கு நீங்கதான் காரணம் ! திமுக முன்னாள் எம்.எல்.ஏ. போட்ட குண்டு !

குறிப்பாக, இலால்குடி தொகுதியை பொறுத்தமட்டில் பெயருக்குத்தான் கட்சி ரீதியான பொறுப்புகள் வழங்கப்பட்டிருக்கிறதே தவிர, மொத்த கண்ட்ரோலும் கே.என்.நேருதான் என்கிறார்கள்.

அரசியலை இயக்குவது கருத்தியல் அல்ல ; வெற்று உணர்ச்சி !

தேசிய தொலைக்காட்சிகளில் “சமூகநீதி” என்ற சொல் அலங்கார வார்த்தையாக மாறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அதை ஆட்சிமுறையாக மாற்றியிருந்தது. பல மாநிலங்கள் புரிந்துகொள்ளாத ஒன்றை தமிழ்நாடு புரிந்துகொண்டிருந்தது: வளர்ச்சி என்பது மனித மாண்பன்றி வேறில்லை.

இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு !  அரசியல் சுவையானது!

நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு 

இந்த தேர்தலில் நடந்திருப்பது புதுவிதமான கவர்ச்சி மாயாஜால சுனாமி – விளாசிய மு.க.ஸ்டாலின்

தோல்வியின் போது ஆதங்கத்தை கொட்டுவது இயல்பானதுதான்...ஆனால் அது பழியாக இருக்கக் கூடாது...ஆய்வு செய்வது அவசியம்தான் ஆனால் அடுத்தவர் மீதான அவதூறாக இருக்கக் கூடாது...

கலைஞராக இருந்திருந்தால் கனக்கச்சிதமாக முடித்திருப்பார் !

சோசியல் மீடியாக்களில் பட்டியல் சமூகத்திற்கான உரிமைகளை  பேசினால் இன்ஸ்டன்ட் போராளி ஆகிவிடலாம் என்று நினைப்பவர்கள் கூட, வன்னியர் சமூகத்திற்கான இட ஒதுக்கீடு என்று வந்தால் ஓடிப் போய் பொடக்காளியில் ஒளிந்து கொள்வார்கள்.

சாதி பார்க்காமல் வேட்பாளர்களை நிறுத்தியதா, த.வெ.க.? உண்மை என்ன ?

திராவிடக் கட்சிகளின்   சாதி சூத்திரத்தையே தமிழக வெற்றிக்கழகமும்  கடை பிடித்திருந்தது. தமிழக வெற்றிக்கழகம் சாதி பார்த்தே தன் வேட்பாளர்களை நிறுத்தியிருந்தது.

பார்க்கவே நல்லாருக்கு ! இந்த அரசியல் நாகரிகம் தொடரட்டும் !

நான் எதிர்பார்த்ததெல்லாம், விஜய் வெற்றி பெற்றதுமே, திமுக கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு தேவையென்ற சூழலுக்காக மட்டுமல்லாது, முன்னாள் முதல்வரென்ற முறையிலும் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்துப் பெற்றிருக்க வேண்டுமென்பதே.

விஜய் என்னும் ராஜதந்திரி

இன்றைய Gen Z தலைமுறை, இடையறாத அரசியல் ஈடுபாட்டை காட்டும் தலைமுறை அல்ல; அவர்கள் ஒரே ஒரு முறை, ஆனால் மிக வலுவான புரட்சியை மட்டுமே நடத்தக்கூடியவர்கள்.

கவர்னரை கண்டித்து காங்கிரஸ் கண்டன ஆர்ப்பாட்டம் !

திருச்சியில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மாநகர் மாவட்ட தலைவர் எல்.ரெக்ஸ் தலைமை தாங்கினார்.