சமூக ஊடகங்களில் விசிக தரப்பில் கொந்தளிப்பு அதிகமாகவே இருந்தது. இரட்டை இலக்கம் கொடுக்காமல் திமுக ஏமாற்றிவிட்டது. ஒடுக்கப்பட்டோருக்கான கட்சிக்கு வாய்ப்பு தர திமுக மறுத்துவிட்டது என்ற ரீதியில் பதிவுகள் முகநூலில் அதிகம் இடம் பெற்றன.
சாத்தூர் தொகுதி இம்முறை சாதாரண ஒதுக்கீடு அல்ல; கூட்டணிக்குள் பவர் பேலன்ஸ், உள்ளக அரசியல் சமாதானம், எதிர்க்கட்சியின் கணக்கு — இவை அனைத்தும் மோதும் அரசியல் ரணகளமாக மாறியுள்ளது.
தேர்தலில் போட்டியிட பலரும் விருப்பம் தெரிவித்தாலும், கட்சியின் படிநிலை அடிப்படையில் வைகோ, துரை வைகோவுக்கு அடுத்து துணை பொதுச்செயலாளர்கள் இருந்து வருகிறார்கள்
திமுக, அதிமுக என்னும் இரு திராவிடக் கட்சிகளைக் குறைக்கூறி முதல்முறையாக அரசியல் களத்தில் இறங்கிய விஜயகாந்த்-இன் தேமுதிக 232 இடங்களில் தனிப்போட்டியிட்டு 8.45% வாக்குகளைப் பெற்றது.
கள்ளர் சமூகத்தில் திமுக சார்பாக 72 பேர் போட்டியிட்டு 37 பேர் வெற்றி பெற்றுள்ளனர். மறவர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 31 பேர் போட்டியிட்டு 13 பேர் வெற்றி பெற்றுள்ளனர் . அகமுடையோர் சமூகத்தில் இதுவரை திமுக சார்பில் 21 பேர் போட்டியிட்டு…