Browsing Tag

students

பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கான திருக்குறள் பேச்சு, ஓவியம் மற்றும் கட்டுரைப் போட்டிகள்!

இடைநிலை (6 - 8 ஆம் வகுப்புகள்), மேல்நிலை (9 - 12 ஆம் வகுப்புகள்), கல்லூரி என மூன்று பிரிவுகளாக இப்போட்டிகள் நடத்தப்படுகின்றன.

19.06.2026 தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்

இம்முகாமில் தொழில்துறை, சேவைத்துறை, விற்பனைத்துறை போன்ற பல்வேறு தனியார் துறைகளைச் சார்ந்த 20-க்கும் மேற்பட்ட தனியார்துறை நிறுவனங்கள் தகுதியுள்ள நபர்களை வேலைக்கு தேர்ந்தெடுக்க உள்ளனர்.

மாணவர்களை மனநோயாளிகளாக்கும் போட்டித்தேர்வுகள் !

மாணவர்களின் தகுதியை மதிப்பிடக் கூடிய இந்தத் தேர்வுகளை நடத்துகின்ற இந்தியாவின் மிகப் பெரிய தேர்வு அமைப்புகளான நீட் மற்றும் யுபிஎஸ்சி தேர்வு அமைப்புகளின் தகுதியே பெரும் கேள்விக்குறியாக உள்ளது.

ரூட் மாபியா எப்படி செயல்படுகிறது…

டெலிகிராம் மற்றும் வாட்ஸ்அப் குழுக்கள் மூலம் மாணவர்களை குறிவைத்து ஒரு பெரிய network மாதிரி செயல்பாடு நடக்கிறது. ஆரம்பத்தில் “like போடு”, “share பண்ணு”, “comment பண்ணு”, “screenshot அனுப்பு” மாதிரி சாதாரண online வேலை போல காட்டுறாங்க.

பேராசிரியர் மு. திருமாவளவன் அவர்களுக்கு செவ் வணக்கம்!

மொழி உரிமை, கல்வி உரிமை உள்ளிட்ட மாநில உரிமைகளுக்கு மிகப் பெரும் அபயம் உருவாகியுள்ள காலக் கட்டத்தில் கல்வி உரிமைக்கான போர்க்குரலாக திகழ்ந்த பேராசிரியர் மு . திருமாவளவன் அவர்களை இழந்துள்ளோம்.

பள்ளிக்கல்வித்துறைக்கு அழுத்தம் தரவேண்டும் !

நிரந்தரமாக பேராசிரியர்களை உருவாக்காததன் விளைவாக மேற்கு வங்கத்தில் தற்காலிக பேராசிரியர்களின் எண்ணிக்கை அதிகரித்திருப்பதாகவும் அந்தக் கட்டுரை கவலைப்படுகிறது. அது தரும் ஒரு புள்ளிவிவரம் கூர்மையானது.

நான் முதல்வன் திட்டம் : வெறும் கோச்சிங் கிளாஸ் மட்டுமல்ல !

கெஸ்ட் லெக்சரர்கள், பணியில் உள்ள IAS/IPS அதிகாரிகள் அடிக்கடி வரவழைக்கப்பட்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. 24 மணி நேரம் இயங்கும் அதிநவீன லைப்ரரி வசதி, இலவச தங்கும் விடுதியும் உண்டு.

NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !

அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.

இளையோரும் அரசியலும்!

இளைஞர்கள் சமூகத்தின் உயிர்ச்சுடராகக் கருதப்படுகின்றனர். கார்ல் மார்க்ஸ் சொன்னது: 'இளைஞர்களின் சிந்தனைச் சக்தி சமூக மாற்றத்திற்கு தீப்பொறியாகும்'.