Browsing Tag

thuraiyur news

10 சென்ட்டில் 300 சடலங்கள்… கிறிஸ்துவத்தில் தலைவிரித்தாடும் சாதி பாகுபாடு: விஜய்க்கு எவிடென்ஸ்…

கல்லறை சாதி கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும், தலித் கிறிஸ்துவர்களுக்கு தனியாகவும் உள்ளது. அதாவது இக்கிராமத்தில் சாதி கிறிஸ்துவர்கள் 60 விழுக்காடும், தலித் கிறிஸ்துவர்கள் 40 விழுக்காடும் உள்ளனர்.

துறையூர் – புனித மரிய மதலேனாள் திருத்தல தேர் திருவிழா கோலாகலம் !

திருச்சி மாவட்டம் துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் உள்ள புனித மரிய மதலேனால் திருத்தளத்தில் புனித திருத்தல ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு திருத்தேர் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.

தலித் கிறிஸ்தவர் அடக்கத்தில் 3 நாள் நடந்த அநீதி ! பதற்றம் தனித்த அதிகாரிகள் !

துறையூர் அருகே கோட்டப்பாளையம் கிராமத்தில் இறந்த தலித் கிறிஸ்தவரை நீதிமன்ற உத்தரவின்படி போலீஸ் பாதுகாப்புடன் நள்ளிரவில் அடக்கம்..

பள்ளி ஜன்னல் கம்பி உடைத்து ரூ.12 லட்சம் கொள்ளை ! தீவிர விசாரணையில் காவல்துறை !

நள்ளிரவில் புகுந்த கொள்ளையர்கள் பள்ளி முதல்வர் அறையின் ஜன்னல் கம்பிகளை அறுத்து, அலுவலக அறையிலிருந்த ரூபாய் 12 லட்சம் ரொக்கப் பணத்தைக் கொள்ளையடித்துச் சென்றுள்ள

ஆடி முதல் வெள்ளி – களைகட்டிய அம்மன் கோவில்கள் ! திரளான பக்தர்கள் சாமி தரிசனம்!

துறையூர் கூட்டுறவு நகரில் உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு ஆடி மாத முதல் வெள்ளியை முன்னிட்டு வளையல் அலங்காரம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது.

ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்!

சிஸ்டத்தை மாற்றி தொடர்ந்து வேலை தரக்கோரி துறையூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்ட 100 நாள் பணியாட்கள்.

மழையில் நனைந்து நெல்மணிகள் சேதம் ! விவசாயிகள் கவலை !

மழையில் நனைந்த நெல் மூட்டைகளை அதிகாரிகள் மீண்டும் வேறு கோணிச் சாக்குகளை கொண்டு மாற்றுவதற்கு தனியாக கட்டணம் வசூலிப்பதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர்.

நகராட்சி பூங்காவில் அத்துமீறி  கட்டப்பட்ட கட்டிடம் ! அனுமதி அளித்த அதிகாரி யார் ? கேள்வி எழுப்பும்…

நகராட்சிக்கு சொந்தமான பூங்காவில் அத்துமீறி கட்டிடத்தை கட்டி வரும் நபர் யார் என அப்பகுதி மக்கள் கேள்வி எழுப்பிய நிலையில் சமூக ஆர்வலர்கள் சிலர் இது குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேள்விகள் கேட்டுள்ளனர்.

கோயிலுக்கு சொந்தம் கொண்டாடி … பழமையான சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பல் !

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் முடிவு பெறாமல் இருந்தது.