Browsing Tag

thuraiyur news

கோயிலுக்கு சொந்தம் கொண்டாடி … பழமையான சாமி சிலைகளை சேதப்படுத்திய கும்பல் !

பல நூறு ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கடந்த 2024 ஆம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அப்பொழுது ஒரு சில பணிகள் மட்டும் முடிவு பெறாமல் இருந்தது.

திமுக கோட்டையை கூட்டணி கட்சிக்கு காவு கொடுப்பதா? கொந்தளித்த தொண்டர்கள் !

மக்கள் விரும்பும் வேட்பாளருக்கு தான் சீட் என்று திமுக தலைமையே கூறிவரும் நிலையில், தற்போது கூட்டணி கட்சியான காங்கிரசுக்கு துறையூர் தொகுதியை ஒதுக்கி உள்ளதை ஏற்றுக் கொள்ளாத மக்களின் மனநிலையானது ,

கிடப்பில் 10 அம்ச கோரிக்கை … தேர்தல் புறக்கணிப்பில் மழைவாழ் மக்கள் !

மக்களின் நீண்டநாள் கோரிக்கைகளான 108 ஆம்புலன்ஸ் சேவை, அரசு மருத்துவமனை அமைத்தல் மாணவர்களுக்கு ஆங்கில வழிக் கல்வி தேசிய மயமாக்கப்பட்ட வங்கி வசதி போன்ற 10 அம்ச கோரிக்கைகள் குறித்து இரு மாவட்ட அதிகாரிகளிடமும்

தேர்தல் விதிமுறைகளை காற்றில் பறக்க விட்ட நகராட்சி அதிகாரிகள் !

நேற்று மாலை நான்கு மணி அளவில் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டும், இதுவரை அரசியல் தலைவர் சிலைகள் மறைக்கப்படவில்லை, விளம்பர பதாகைகளும் அகற்றப்படாமல் உள்ளன.

கட்சி மாறும் அதிமுக தொண்டர்கள் … இப்படி இருந்தால் எப்படி, எடப்பாடியாரே?

முன்னாள் அமைச்சரும் , புறநகர் மாவட்டச் செயலாளரான பரஞ்சோதி இவ்விஷயத்தில் தான்தோன்றித் தனமாக செயல்படுவதாகவும் கூறி அவரைக் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றி அதில் அனைத்து வார்டு பிரதிநிதிகள் ,

வெட்டவெளியில் சிறுநீர் ! வழிந்தோடும் கழிவு நீர் ! கண்டுகொள்ளாத நகராட்சி !

தற்போது தமிழகத்தின் ஒரு சிலப் பகுதிகளில் டெங்கு மற்றும் சிக்கன் குனியா உள்ளிட்ட காய்ச்சல் பரவி வருவதாகவும், அதனைக் கட்டுப்படுத்த சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துவரும் நிலையில், துறையூரில் முக்கிய பகுதியாக,

நகராட்சியில் மாயமான பொருட்கள் ! திருடியது யார் ?

பேருந்து நிலையத்திற்கு அருகாமையிலேயே இருந்த துறையூர் நகராட்சியின் பழைய கட்டிடத்தை இடித்துவிட்டு அந்த இடத்தை பேருந்து நிலைய விரிவாக்கத்துக்கு பயன்படுத்திக் கொள்வதாக தீர்மானிக்கப்பட்டது.

தமிழகத்தின் தென் திருப்பதி பெருமாள் கோயில்! ஆபத்தான கொண்டை ஊசி வளைவுகள்!

கார், வேன் உள்ளிட்ட இலகுரக வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் மூலம் மலைக்கோயிலுக்கு செல்லும் பக்தர்கள் தார்ச்சாலையில் பயணிக்கும் போது அபாயகரமான கொண்டை ஊசி வளைவுகளை கடந்து தான் சென்றாக வேண்டும்.

போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டிக் கொண்டு வசூல் வேட்டை நடத்திய ஆசாமி அதிரடி கைது ?

உப்பிலியபுரம் மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் மட்டும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட மாவு மில் இயங்கி வருகிறது. அந்த நபர் அவர்களிடம் தனியாகச் சென்று மாத மாதம் வசூல் வேட்டை நடத்தி வருவதாகவும்,