Browsing Tag

Trichy News

நாவுக்கரசர் நந்தலாலா நாடித்துடிப்பை நிறுத்திக் கொண்டார்.

தன் மீது தனக்கு இருந்த நம்பிக்கை, தனது அணுகுமுறையால் தான் உருவாக்கிக் கொண்ட நட்பு வட்டம் தன்மீது வைத்திருக்கும் பற்றின்

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி மாணவா்கள் நடத்திய சுற்றுச்சூழல் பாதுகாப்பு நிகழ்ச்சி !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரியின் செப்பர்டு விரிவாக்கத்துறை மற்றும் இளங்கலை ஆங்கிலம் மூன்றாம் ஆண்டு மாணவர்களால்....

திருச்சி செயின்ட் ஜோசப் மற்றும் பிஷப் ஹீபர் கல்லூரிகளுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்த நிகழ்வு

இரு தரப்பினரும் தங்கள் கல்வி மற்றும் கல்வித் தேவைகளின் அடிப்படையில் பின்வரும் பரிமாற்ற நடவடிக்கைகளை ஊக்குவிக்க...

திருச்சி – புத்தக வெளியீட்டு விழா மற்றும் நூலகலருக்கு பாராட்டு விழா!

மாவட்ட நூலக அலுவலர் அ.பொ.சிவகுமார் பணிநிறைவு பாராட்டு மலர் ,"நமது நூலகர்" என்ற புத்தகத்துடன், தேவிகா சிவகுமார்

திருச்சி – மேல்நிலை பொதுத் தேர்விற்கான அறைக்கண்காணிப்பாளர் நியமனம் மற்றும் அறிவுரைக் கூட்டம்

34 வழித்தட அலுவலர் மூலம் 131 தேர்வு மையங்களுக்கு வினாத்தாட்கள் கொண்டு செல்லப்படும். 131 முதன்மைக் கண்காணிப்பாளர்கள், 131 துறை அலுவலர்கள்

பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் கோவிலுக்கு சொந்தமான வாயில்லா ஜீவன்கள் ! பக்தர்கள் வேதனை

பனியிலும் வெயிலிலும் வாடி வதங்கும் கோவிலுக்கு சொந்தமான வாயில்லா ஜீவன்கள். பக்தர்கள் வேதனை. கோசாலை அமைக்க கோரிக்கை.

செயின்ட் ஜோசப் கல்லூரியில் சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த விழிப்புணர்வு கூட்டம்

செயின்ட் ஜோசப் கல்லூரியி்ல் கல்வி பணியின் வழியாக சமூக மேம்பாட்டுச் செயல்பாடுகள் குறித்த மாணவர்களுக்கான விழிப்புணர்வு கூட்டம்

திருச்சி – வேலை நாடுநர்களுக்கான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

ஒரே இடத்தில் பல்வேறு தனியார் நிறுவனங்களின் நேர்காணலில் கலந்து கொண்டு, வேலைநாடுநர்கள் தாங்கள் விரும்பும் வேலை....

டால்மியா சிமெண்ட் ஆலையில் தேசிய சாலை பாதுகாப்பு நிறைவு விழா !

ஆலை ஒப்பந்த ஓட்டுநர்கள் சுமார் 700 பேருக்கு தொடர்ந்து 7வது  ஆண்டாக பாதுகாப்பு காப்பீடு செய்யப்பட்டதற்கான சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.  

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி தமிழாய்வுத் துறையின் இந்திய அறிவு ஒருங்கில் தமிழின் கொடை கருத்தரங்கு

இயற்கையோடு இயைந்த வாழ்வு நடத்திய தமிழா்கள் தாம் கண்டன, கேட்டன, உயிர்த்தன, உற்றன, உண்டன என அனைத்தையும்.....