மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல… புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்… கண்டுகொள்ளாத…

மூன்று முறை பூஜை போட்டும் ரோடு போடல... புலம்பித்தீர்க்கும் பொதுமக்கள்... கண்டுகொள்ளாத அதிகாரிகள்  திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கொப்பம்பட்டி ஊராட்சியில் உள்ள ஆதிதிராவிடர் காலனியில் கலைஞர் காலனி மற்றும்…

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

அடிப்படை வசதிகள் செய்து கொடுக்காத ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து கம்யூனிஸ்ட் கட்சியினர் ஆர்ப்பாட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள பழங்கனாங்குடி ஊராட்சியில் பாரத் நகர், பூலாங்குடி காலனி, ஹேப்பி நகர், நரிக்குறவர் காலனி, பழங்கனாங்குடி, வடக்கு…

ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ?

ஸ்ரீரெட்டி, வனிதா, விஜயலெட்சுமி விவகாரத்தில் சிக்கிய ஹரிநாடார் : அடுத்தது யாரோ? எப்போதும் பத்து கிலோ நகையை அணிந்தபடி வலம் வருபவர் அதிரடிப் பார்ட்டியான ஹரிநாடார். கடந்த தேர்தலின் போது, பிரதமர் மோடி, ரேஞ்சுக்கு ஹெலிகாப்டரில் பயணம் செய்து…

இது ரம்யாவின் ‘லீலை’

இது ரம்யாவின் 'லீலை' விஷாலுக்கு மேனேஜ ராகவும் ரசிகர் மன்ற ஒருங்கிணைப்பாளருமாக பத்து பதினைந்து ஆண்டு களுக்கும் மேலாக இருந்தவர் முருகராஜ். நடிகர் சங்கத்தையும், தயாரிப் பாளர் சங்கத்தையும் விஷால் கைப்பற்றிய பின் அவரின் நடவடிக்கைகளில் மாற்றம்…

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்..

கோடிகளை ஏப்பம்விட்ட சரத்தும் ராதாரவியும்.. சரத்குமார், ராதாரவி ஆகியோரின் பிடியில் சிக்கியிருந்த தென்னிந்திய நடிகர் சங்கத்தை 2016-ல் நடந்த தேர்தல் மூலம் கைப்பற்றியது விஷால் தலைமையிலான பாண்டவர் அணி. பதவி ஏற்றதுமே நடிகர் சங்கத்தில் நடந்த…

5 கோடி ‘லபக்’ செய்த விமல்

5 கோடி 'லபக்' செய்த விமல் நடிகர் விமல் தான் நடித்து, பாதியில் நிற்கும் ‘மன்னர் வகையறா’ படத்திற்காக சென்னை பெர வள்ளூரைச் சேர்ந்த கோபி என்பவரிடம் 5 கோடி கடன் வாங்கினார். வாங்கிய கடனுக்கு, தான் தயாரிக்கும் ‘களவாணி-2’ படத்தின் தமிழக…

நாலரை கோடியை லவட்டிய மன்னன்:

நாலரை கோடியை லவட்டிய மன்னன்: தமிழ் சினிமா ஏரியாவான கோலிவுட்டில் அப்போதிருந்து இப்போது வரை, தயாரிப்பாளர், வினியோகஸ்தர், ஃபைனான்சியர், ஹீரோ, ஹீரோயின்கள் இவர்களில் யாராவாது ஒருவர் இன்னொருவர் மீது பணமோசடி புகார் கொடுப்பதும், கொடுத்துவிட்டு,…

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..?

10, 12ம் வகுப்பை ஜூனியர் காலேஜ் ஆக்கலாமே..? ஓர் ஆசிரியராகவும் கவிஞராகவும் இந்தப் பதிவை எழுத வருத்தப்படுகிறேன். சமீப காலமாக அரசுப்பள்ளிகளில் சில மாணவர்கள், பள்ளி வளாகத்திலும், வகுப்பறைகளிலும் ஆசிரியர்களிடமும் நடந்து கொள்ளும்விதம்…

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! – பேரா. சுப.வீரபாண்டியன்

மேலும் மேலும் வாசிப்பது, எழுதுவது, சிந்திப்பது.. இது தான் அறிவு..! - பேரா. சுப.வீரபாண்டியன் திருச்சி தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறை பேராசிரியரும், திருச்சி எழுத்தாள ருமான முனைவர் ஜோ. சலோ எழுதிய 25 நூல்கள் மற்றும் வெள்ளி விழா மலர்…

திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..!

திமுக பிரமுகருக்கு ஆதரவாக கொலை மிரட்டல் விடுக்கும் ரௌடி..! கிருஷ்ணகிரி மாவட்ட திமுகவில் முக்கிய பிரமுகர் அவர். பெண்களுக்கு வேலை வாங்கித் தருவது என்றால் ரொம்பவும் குஜாலாகிவிடுவார். காரணம் இவருக்கு ‘அட்ஜஸ்ட்’ செய்து கொள்ளும் பெண்களுக்கு தான்…