Browsing Category

அரசியல்

டேய் பேசாம மூடினு ஆபிசான போய் உட்காருடா …. வரேன் ! மிரட்டினாரா எம்.எல்.ஏ ?

ஹலோ நான் எம்எல்ஏ பேசுறேன் …  பழனி தானே நீ ... போன் பன்னமாட்டியாடா … நீ புடுங்குற ....  காலேஜான நின்னு இருந்த உன்ன அங்கேயே இறங்கி அடிச்சிருப்பேன் ... ஒழுங்கா அரை மணி நேரத்தில் ஆபிசானா வா… வரலைன்னா வேற மாதிரி போய்டுவ நீ … டேய் பேசாம மூடினு…

விக்ரவாண்டிக்கு மீண்டும் இடைத்தேர்தல் ! மூன்று நாட்களில் வேட்புமனு தாக்கல் !

நடைப்பெற்ற விக்கிரவாண்டி 2016 மற்றும் 2021 ஆகிய இரு தேர்தல்களில் வெற்றி பெற்ற ராதாமணி, புகழேந்தி , ஆகியோர் முழுமையாக பதவியை முடிக்காமல் இறந்து விட்டதால் தொடர்ந்து இடைத்தேர்தலை சந்தித்து வருவது குறிப்பிடத்தக்கது

திருச்சி குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் விழாவும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் !

திருச்சி விமானநிலையம் அடுத்துள்ள குண்டூரில் கலைஞர் பிறந்தநாள் விழாவும், கலைஞர் நூற்றாண்டு நிறைவு விழாவும் இன்று காலை 9.00 மணியளவில் MIET பேருந்து நிலையத்தில் கொண்டாடப்பட்டது. அலங்கரிக்கப்பட்ட கலைஞர் படத்திற்கு மாலை அணிவித்து, பூக்களைத்…

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ? – சு. வெங்கடேசன் எம் பி

திருடர்களின் நிலத்தில் தியானம் எதற்கு ?  சு. வெங்கடேசன் எம் பி பிரதமர் மோடி தியானம் செய்வதற்காகக் குமரிமுனையில் உள்ள விவேகானந்தர்பாறைக்கு வந்துள்ளார். அவரது தனிப்பட்ட ஈடுபாட்டை கேள்விக்கு உட்படுத்துவது எமது நோக்கமன்று. விவேகானந்தர்பாறை…

ஈரான் அதிபரின் விமானம் விபத்து தேடும் பணிகள் தீவிரம் !

ஈரான் அதிபரின் விமானம் விபத்து தேடும் பணிகள் தீவிரம்.  ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி பயணித்த விமானம் விபத்துக்குள்ளான நிலையில், அவரை தேடும் பணிகள் 15 மணி நேரத்திற்கும் மேலாக நீடித்து வருகிறது. ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம்…

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?

கட்சிக்காக தன் சொந்த பணத்தை செலவழித்தவனுக்கு உதவ கூட யாரும் இல்லையா ?  தமிழ்நாட்டில் பல இடங்களில் VKN என்ற பெயரில் இது போன்ற கட்டிடங்களை கட்டி திமுக காரன் இலவசமாக தங்குவதற்கு வசதி செய்து கொடுத்தவர் திருச்சியை சேர்ந்த VKN என்ற V.கண்ணப்பன்…

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !

மோடிக்காக கூவும் ஃபாரின் கூலிப்படைகள் !  நம்ம நாட்டின் அருணாசலப்பிரதேசத்தின் பல பகுதிகளை சீனாவுக்குத் தாரை வார்த்துவிட்டது ஆப் ஹி மோடி சர்க்கார். அந்தப் பகுதிகளில் நூற்றுக்கணக்கான வீடுகளைக் கட்டி, சீனர்களைக் குடியமர்த்தி, சீனப்பெயர்களையும்…

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு !

”தாமரைக்கு ஓட்டுப்போட்டதால் கொலை” என்பதாக வதந்தி பரப்பிய ஆசாமி மீது வழக்கு ! ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பக்கிரிமணியம் கிராமத்தில் முன்விரோதம் காரணமாக இரு தரப்பினருக்கு இடையே ஏற்பட்ட தகராறில், கோமதி என்பவர் காயமுற்று மருத்துவ…

மூன்றாண்டு நிலுவை மூன்றே மாதத்தில் பைசல் ! சபாஷ் ஆணையர் !

ஆண்டுதோறும் வரிவசூலை 15% அதிகரித்தால் மட்டுமே ஒன்றிய அரசின் மத்திய நிதிக்குழு மானியத்தைப் பெற முடியும். கடந்த ஆண்டு ரூ193 கோடியாக இருந்த வரிவசூல், இந்த ஆண்டில் 34 கோடி அதிகரித்து 227 கோடியை வசூலிக்கப்பட்டுள்ளது.

நாற்பதுக்கு நாற்பது வெற்றி சாத்தியமா ?

வேட்பாளர்களின் தனிப்பட்ட சாதக -பாதகங்களும் களத்தில் எதிரொலிக்கும் நிலையில், நாற்பதுக்கு நாற்பது என்ற இலக்கை அடைவதில் சவால்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன.