Browsing Category

அரசியல்

வீதிக்கு வீதி வீட்டுக்கு வீடு  ஒருவரும் விடுபடாமல் வாக்களிப்போம் ! திருச்சியில் இந்தியன் ரெட்கிராஸ்…

வாக்களிப்பதில் பெருமை கொள்வோம் இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம்”, “எந்த ஒரு வாக்காளரும் விடுபட்டு விடக்கூடாது 100 விழுக்காடு தவறாமல் வாக்களிப்போம் ...

தேனியில் டிடிவி தினகரன் – இராமநாதபுரத்தில் சுயேட்சையாக‌ ஓபிஎஸ் !

தமிழ்நாட்டில் காமராசருக்குப் பிறகு முதல் அமைச்சர் பதவி வகித்தப் பின் எம்.பி. தேர்தலில் போட்டியிடும் இரண்டாவது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் என்பது  குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

தமிழ்நாடு – தேர்தல் களம் 2024 ! காங்கிரஸ் கட்சி வேட்பாளர் பட்டியல் – அறிவிப்பு !

காங்கிரஸ் கட்சி வேட்பாளர் யார் ? யார் ? கார்த்திக் சிதம்பரம் முதல் முனைவர் தாரகை கத்பர்ட் வரை. மயிலாடுதுறைக்கு இன்னும் வேட்பாளர் அறிவிக்கப்படவில்லை.

அதிமுகவின் 10 ஆண்டுகால சாதனைகள் வெற்றியைத் தேடி தரும் – மதுரை அதிமுக வேட்பாளர் டாக்டர் சரவணன்…

அதிமுகவின் 10 ஆண்டு கால ஆட்சியில் நிறைவேற்றிய திட்டங்களை கூறி வாக்கு கேட்போம், குறிப்பாக மதுரைக்கு 8000 கோடியில் செய்யப்பட்டுள்ள திட்டங்கள் கூறி மக்களிடம் வாக்கு கேட்போம்.

திருச்சியில் ஒரே நேரத்தில் வேட்புமனு தாக்கல் செய்த பிரதான கட்சிகள் !

திருச்சி நாடாளுமன்ற தொகுதியில் திமுக, அதிமுக, பிஜேபி கூட்டணி வேட்பாளர்கள் ஒரே நாளில் வேட்புமனு தாக்கல் செய்திருக்கின்றன.

தேர்தல் பறக்கும் படை கெடுபிடி ! சிக்கித் தவிக்கும் வணிகர்கள் !

அனுமதிக்கப்பட்ட 50 ஆயிரம் பணத்திற்கு கூட பறக்கும் படையினர் தகுந்த ஆவணங்களை கேட்டுஅந்த பணத்தை கொண்டு செல்ல கெடுபிடி

பொன்முடி : திமுக தேர்தல் பிரச்சாரத்தை ராஜ்பவனில் இருந்து தொடங்கி வைத்த ஆளுநர் !

குடியரசுத் தலைவர் ஆளுநர் பொறுப்பில் உள்ள ஆர்.என்.இரவியைத் திரும்பப் பெற்றுத் தமிழ்நாட்டில் அரசியல் சாசனத்தின்படி ஆட்சி நடைபெற ஒத்துழைப்பு நல்கவேண்டும். குடியரசுத்தலைவர் தமிழ்நாட்டு மக்களின் வேண்டுகோளுக்குச் செவிசாய்பாரா ?

பாஜக – அதிமுக – தேமுதிக – நாதக இறுதியான வேட்பாளர் பட்டியல் !

விருதுநகரில் நடிகை இராதிகா - விஜயகாந்த் மகன் நேருக்கு நேர் போட்டி, 40 தொகுதிகளுக்கும் வேட்பாளரை அறிவித்த நா.த.க ...

கெட்ட வார்த்தையில் பேசினாரா, அமைச்சர் ? பகீர் கிளப்பிய பாமக எம்எல்ஏ !

அவருக்கு வன்னியர் பிடிக்காது என தம்பிகள் சொல்றாங்க. நாம மட்டமா” என எரியும் தீயில் எண்ணெய் விட்டது போல, பதட்டத்தை ஏற்படுத்தும் வகையில் பதிவிட்டிருக்கிறார்.