Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சற்று முன்
தமிழக ஆளுனரை கண்டித்து அக்டோபர் 28 ல் முற்றுகை போராட்டம் தமுமுக அறிவிப்பு !
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம்...*
திருச்சி மேற்கு மாவட்ட தமுமுக செயல்வீரர்கள் கூட்டம் 08.10.2023. அன்று மாலை 06.30 மணியளவில் மாவட்ட தலைவர் அ.பைஸ் அகமது MC, தலைமையில் நடைபெற்றது.
சகோ நூர்தீன் சலாஹி அவர்களின் இறை…
விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !
விவசாயியை தாக்கிய விவகாரம் பூதாகரமாய் வெடிக்கும் பிரச்சினை அதிகாரிகள் பீதி !
விவசாயி தாக்கிய விவகாரத்தில் காவல்துறை அதிகாரிகள் ஆயுதப்படைக்கு மாற்றம் கிராம நிர்வாக அலுவலர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு…
திருச்சியில் 154 வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் -2023
154வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் -2023
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் காட்டூர் கிளை பகுதிகளில் 154வது காந்தி ஜெயந்தி கொண்டாட்ட விழிப்புணர்வு பிரச்சாரம் பாலாஜி நகர் சக்தி நகர் மற்றும்…
பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் !
துறையூர் பச்சை மலையில் மண்ணில் புதைக்கப்பட்ட ஆண் சடலம் மீட்பு.
திருச்சி மாவட்டம் துறையூர் பச்சைமலை கோம்பை ஊராட்சிக்குட்பட்ட தாளூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜெயராமன் .இவருக்கு சொந்தமாக முந்திரி தோப்பு உள்ளது. இன்று காலை வழக்கம் போல தனது…
கர்ப்பிணிப் பெண் – இரண்டு வயது மகளுடன் தற்கொலை !
கர்ப்பிணிப் பெண், இரண்டு வயது மகளுடன் கிணற்றில் தற்கொலை !
மதுரை திருப்பரங்குன்றம் அருகே தனக்கன்குளம் வயல் வெளியில் உள்ள கிணற்றில் குதித்து கர்ப்பிணிப் பெண், இரண்டு வயது மகளுடன் தற்கொலை.
மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா…
19 டூவிலர்கள் திருடிய பலே திருடன்கள் கைது !
மதுரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 19 இருசக்கர வாகனம் டிராக்டர் திருடிய இருவர் கைது கரிமேடு போலீசார் நடவடிக்கை
மதுரை கரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையிலான போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது வைகை ஆற்று…
கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தலைமறைவு !
விருதுநகர் அருகே கிராம சபை கூட்டத்தில் கேள்வி கேட்ட விவசாயியை தாக்கிய ஊராட்சி செயலாளர் தலைமறைவு
விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள பிள்ளையார் குளம் ஊராட்சியில் காந்தி பிறந்த நாளை முன்னிட்டு கிராம சபை கூட்டம்…
பிஜேபியின் முன்னால் மருத்துவ அணி செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.
பிஜேபியின் முன்னால் மருத்துவ அணி செயலாளர் அதிமுகவில் இணைந்தார்.
அதிமுகவில் புதிதாக மருத்துவர் அணி மாநில இணைச் செயலாளராக பொறுப்பேற்ற டாக்டர் சரவணன்நன்றி தெரிவிப்பதற்காக அதிமுக கழகப் பொதுச் செயலாளர் எடப்பாடி நேரில் சந்தித்து வாழ்த்து…
சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்டன் ஆளுநர் ஆர்.என்.ரவி
சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்டன் ஆளுநர் ஆர்.என்.ரவி
சாத்தூரில் தீப்பெட்டி உற்பத்தியாளர்கள் சங்கம் மற்றும் தீப்பெட்டி தொழிலாளர்கள் சந்திப்பு நிகழ்ச்சி தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெற்றது.விருதுநகர் மாவட்டம் சாத்தூரில்…
DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமான தொழில் அதிபர் வீட்டில் சோதனை !
குளித்தலை DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் அதிகாரிக்கு நெருக்கமானவர்கள் வீடுகளில் சோதனை !
குளித்தலை அருகே காணியாளம்பட்டியில் DTCP APPROVAL உதவி செயற்பொறியாளர் நெருங்கிய நண்பர், ரியல் எஸ்டேட் பிரமுகர் வீட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை சோதனை.…
