Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
சினிமா
அர்ஜுன் தாஸின் புதுப்படம் ஆரம்பம்!
அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையிலான கமர்ஷியல் அம்சங்களுடன், ஒரு முழுமையான ஃபேமிலி எண்டர்டெயினர் படமாக, இப்படத்தை இயக்குகிறார் ஹரிஷ் துரைராஜ்.
‘மொய் விருந்து’ டைட்டில் பின்னணி!
"தஞ்சை மாவட்டம் பேராவூரணிக்கு நான் சென்றபோது, 'மொய்விருந்து' நடப்பதை பார்த்தேன். கோடிக்கணக்கில் மொய் வரும் என்பதை என்னால் நம்ப முடியவில்லை.
சினிமா தயாரிப்பாளரும் விவசாயி போலத் தான்!
ஒரு மருத்துவ கல்லூரி மாணவி கொலை செய்யப்பட்ட நிலையில், அவளது கொலைக்கான காரணத்தைத் தேடி அலைகிறாள் அவளது தோழி.
ஞானவேல்ராஜாவுக்கு கைகொடுப்பாரா ‘ வா வாத்தியார்’?
"சின்ன வயதிலிருந்து படம் பார்த்து இன்ஸ்பையர் ஆவோம். அது போல வா வாத்தியார் சரியான விசயத்தைச் சரியான விதத்தில் சொல்லும் படம்.
சூப்பர்ஸ்டார் ரஜினியின் வைரவிழா+ பொன்விழா மெகா கொண்டாட்டம்!
1999 ஏப்ரல் 10 ஆம் தேதி தமிழ்ப் புத்தாண்டு தினத்தில் வெளியான 'படையப்பா' 200 திரையரங்குகளில் வெளியாகி 150 நாட்களைக் கடந்து, இந்தியளவில் மாபெரும் வசூலைக் குவித்து பிளாக்பஸ்டர் வெற்றி பெற்றது.
அங்குசம் பார்வையில் ‘நிர்வாகம் பொறுப்பல்ல’
இன்றைய ஆண்ட்ராய்டு போனில் டிசைன் டிசைனாக சீட்டிங் ஆட்டங்கள் தினம்தோறும் நடந்து அதில் சபலிஸ்டுகள் தினமும் வாண்டடாக போய் சிக்கி சின்னாபின்னமாகி லட்சக்கணக்கில் ஏமாறும் கொடுமைகள் நடந்து கொண்டே இருக்கின்றன.
அங்குசம் பார்வையில் ‘அங்கம்மாள்’
“உணர்வுகளும் கலையும் ஒருசேர பயணிக்கும்போது சினிமா அர்த்தமுள்ளதாகிறது. இதை அடிப்படையாகக் கொண்டு உருவானதுதான் ’அங்கம்மாள்’ படம்.
இசை ஆல்பம் மூலம் இயக்குநராகவும் தடம் பதித்துள்ள நடிகர் ஷாம் !
SIR ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் ஷாம் தயாரித்து இயக்கியுள்ள இந்த இசை ஆல்பத்தில், ஷாமுடன் நடிகை நிரா இணைந்து நடித்துள்ளார்.
கையொடிந்து தவிக்கிறது இன்று கலையுலகம் !
தென்னிந்திய திரையுலகத்தில் என்னைத் தாங்கிப்பிடித்த ஒரு தங்கத் தூண் சாய்ந்துவிட்டதே என்று கவிப்பேரரசு- வைரமுத்து இரங்கல்
அங்குசம் சினிமா கார்னர் 2025 : குறும்பட போட்டி விருது வழங்கும் விழா ! நீங்களும் பங்கேற்று விழாவை…
சமூகத்தின் சாபக்கேடாகவும், துடிப்பான இளைஞர்களின் செயல்திறனையும் ஆக்கப்பூர்வமான சிந்தனையையும் மழுங்கடிக்கும், அவர்களது எதிர்காலத்தையே சிதைக்கும் போதைப்பழக்கத்துக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தின் தொடக்கமாக,
