Browsing Category

தொடர்கள்

யார் இந்த குடுமியான்மலை ரவிச்சந்திரன் ? மோசடி மன்னர்கள் – பாகம் 01

முதியோர் கல்வி இயக்கமாக தமிழகத்தில் அறிமுகமான, “அறிவொளி” இயக்கத்தில் தன்னை தன்னார்வலராக இணைத்துக் கொண்டு, கிராமங்கள் தோறும் பாடங்களை எடுத்திருக்கிறார்.

அன்னை வீரம்மாள் நூற்றாண்டு விழா ! இரா.ஜெயலெட்சுமி – யாவரும் கேளீர்- தொடா் 27

அன்னை வீரம்மாள் தமிழகத்தின் சாவித்திரிபாய் பூலே போன்று வாழ்ந்து பெண்களின் கல்வி வளர்ச்சிக்கு அரும்பாடுபட்டுள்ளார்.

நாம டெய்லி நான்கு விதமான பாய்சன்களை சாப்பிடுறோம்னு தெரியுமா ?- வாழ்க்கை வாழ்வதற்கே-தொடா்- 02

சால்ட் அல்லது கிறிஸ்டல்இப்படி எல்லாம் சொல்லலாம். அதுவும் வெண்மை தான். அதுவும் இந்த பொல்லாத உப்பு, கிட்னி சம்பந்தமான எல்லா வியாதிகளுக்கும் ஆரம்பப்படி.

மோசடி கதைகள் ! பாகம் – 01

இன்றைய கேஜட் உலகத்தில், விரல் நுனியில் ஆன்லைன் டிரேடிங் சர்வசாதாரணமாக விளையாடுகிறது. பங்குச்சந்தைகளில் முதலீடு, தங்கப் பத்திரங்களில் முதலீடு, பிட்காயின் என முதலீட்டின் எல்லை விரிவடைந்திருக்கிறது.

ஆசையைத் தூண்டுவது … சதுரங்க வேட்டைக்கு மட்டுமல்ல, கிரிக்கெட் வேட்டைக்கும் பொருந்தும் ! IPLக்கு…

பாக்கர் நடத்தும் போட்டிகளைப் பார்க்க கூட்டம் சேர்கிறது எனத் தெரிந்ததும், தங்கள் நாட்டில் உள்ள கிரிக்கெட் போர்டுகளில் விளையாடிக் கொண்டிருந்த பல ஆட்டக்காரர்களுக்கும் பாக்கர் டீம் மீது பார்வை திரும்பியது.

ஹோட்டல் மேனேஜ்மெண்ட் படித்துவிட்டு, முதலாளி ஆவது எப்படி ? – ஹோட்டல் தொழில் என்றொரு உலகம் பகுதி…

உணவு சம்பந்தமான எந்த தொழில் செய்வதற்கும், முதலில் FSSAI எனப்படும் உணவுத்தரக் கட்டுப்பாடுச் சான்றிதழ் பெறுவது சட்டப்படி கட்டாயம் ஆகும்.

கொண்டலாத்தி கவிதைகள் யாரிடமாவது உள்ளதா ? – பறவைகள் தொடர் 19

அதன் கொண்டை ஒரு அழகென்றால் அது பறந்து செல்லும் விதமோ அழகோ அழகு. அலைபோல மேலெழும்பி கீழே தாழ்ந்து பறந்து செல்லும்.

உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி ! சமையல் குறிப்பு – 18

இன்றைக்கு நான் சொல்லப் போற ரெசிபி உருளைக்கிழங்கு தால் சப்பாத்தி தாங்க, நம்ம வழக்கமா செய்யுற சப்பாத்தி செய்யாமல் நான் சொல்வது போல் வித்தியாசமாக செய்து பாருங்களேன், சாப்பிட சுவை அருமையாக இருக்கும்.

எல்லாமே மக்களுக்கு தான் – பாலம் கல்யாண சுந்தரம். (14)

`நீங்கள் அளித்திருக்கும் நிதி பாராட்டுக்குரியதுதான். ஆனால் இது உங்களுடைய குடும்ப சொத்தாகத் தெரிகிறது. நீங்கள் சுயமாக சம்பாதித்து ஏதாவது உதவி செய்திருக்கிறீர்களா