Browsing Category

போலிஸ் டைரி

ரூ 4000 லஞ்சம் வாங்கிய முசிறி வி.ஏ.ஓ. கைது !

திருச்சி மாவட்டம் முசிறி வட்டம் தேவனூர் புதூர் நெசவாளர் காலனியைச் சேர்ந்தவர் ராமையா மகன் செல்லதுரை. ராமையாவுக்கு தேவனூர் புதூர் கிராமத்தில் சுமார் 1.25 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. ராமையா கடந்த பிப்ரவரி 2021 இல் இறந்து விடுகிறார். இவரது…

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது.

அனுமதியின்றி நாட்டுத் துப்பாக்கி வைத்திருந்த நபர் கைது. திருச்சி மாவட்டம், மாராடியைச் சேர்ந்த பொய்யாமொழி என்பவரின் மகன் சக்திவேல் (30) .இவர் அதே கிராமத்தைச் சேர்ந்த ரெங்கராஜ் என்பவரது தோட்டத்தில் பண்ணை வேலை செய்து வருகிறார். மேற்படி…

நான் போலீஸ்… போலீஸ் பிடிபட்டவர் ஆவேசம்… உட்காருடா…ஏட்டய்யா எகிறல்…..

நான் போலீஸ்... போலீஸ் பிடிபட்டவர் ஆவேசம்... உட்காருடா...ஏட்டய்யா எகிறல்..... காவல்துறையில் சிறப்பாக சேவையாற்றி வரும் பல காவலர்களின் செயல்பாடுகள் குறித்து நாம் அதிக அளவில் படித்து அவர்களை பாராட்டி வருகிறோம். அதே நேரம் திருட்டு…

ரூ 5000 லஞ்சம் வாங்கிய திருச்சி பெண் இன்ஸ்பெக்டர் கைது!

திருச்சி மாவட்டம் லால்குடி வட்டம் வாளாடியைச் சேர்ந்த மாணிக்கம் மகன் யுவராஜா என்பவரின் குடும்பத்தாருக்கும், அவரது வீட்டுக்கு அருகில் வசித்து வரும் ஜெகதீசன் என்பவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை தொடர்பாக லால்குடி மகளிர் காவல் நிலையத்தில்…

திருவானைக்காவலில் ஒரே வீட்டில் தாய், மகன் , பேரன் உள்ளிட்ட 3 பேர் தற்கொலை !

திருச்சிராப்பள்ளி மாவட்டம் ஸ்ரீரங்கம் வட்டம் கொண்டையம்பட்டி கிராமம் வெள்ளாளர் தெரு பின்புறம் உள்ள அகிலா நகரில் வசித்து வந்த லட்சுமணன் மகன் கார்த்திகேயன் வயது 35 என்பவர் மின்விசிறியில் தூக்கில் தொங்கியவாறும் இடது கை மணிக்கட்டு நரம்பினை…

கள்ளத்தன மது விற்பனை குறித்த கேள்விக்கு மீடியா தான் விற்கிறது என அடாவடியாக பதில் சொன்ன எஸ்.ஐ.…

கள்ளத்தன மது விற்பனை குறித்த கேள்விக்கு மீடியா தான் விற்கிறது என அடாவடியாக பதில் சொன்ன உப்பிலியபுரம் எஸ் ஐ.வேடிக்கை பார்த்த இன்ஸ்பெக்டர் . திருச்சி மாவட்டம், உப்பிலியபுரம் காவல் சரகத்திற்குட்பட்ட சோபனபுரத்தில் இயங்கி வரும் அரசு மதுபானக்…

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் மூக்கை நுழைத்தார்களா ? பொன்னாரும் தமிழிசையும்?  கடு கடு முதல்வர்…

சட்டம் ஒழுங்கு ஏ.டி.ஜி.பி. பதவியில் மூக்கை நுழைத்தார்களா ? பொன்னாரும் தமிழிசையும்?  கடு கடு முதல்வர் ! கப்சிப் போலீஸ் ! சமீபத்தில் நியமிக்கப்பட்ட தமிழக சட்டம் - ஒழுங்கு ஏ.டி.ஜி.பி பதவிக்கு சங்கர் ஐ.பி.எஸ். என்பவர் நியமிக்கப்பட்டார்.…

ரூ1 இலட்சம் இலஞ்சம் வாங்கிய திருச்சி சார்பதிவாளர் கைது !

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் வட்டம் காட்டூர் பாப்பா குறிச்சியில் வசித்து வரும் சுப்பிரமணியன் மகன் அசோக்குமார். ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் திருவெறும்பூர் வட்டம் பாப்பாக்குறிச்சியில் 21 சென்ட் விவசாய நிலத்தை…

சிறைகைதிகள் -உறவினர்கள் உரையாட நவீன அறை தயார் !

மதுரை மத்திய சிறையில் தற்போது சுமார் 2000 தண்டனை மற்றும் விசாரணை சிறைவாசிகள் உள்ளனர். வாரத்தில் 5 நாட்கள் சிறையில் உள்ள கைதிகளை சந்திக்க சிறைவாசிகளின் உறவினர்கள் அளிக்கும் மனுக்கள் அடிப்படையில் ஏராளமானோர் அனுமதிக்கப்படுகின்றனர். மேலும்…

திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்… கண்களை மூடிய கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி…

திருச்சியை மிரள வைத்த 5 கொலைகள்... கண்களை மூடிய கள்ளக்காதல்.. சாமியார் கண்ணன்-கள்ளக்காதலி யமுனாவுக்கு இரட்டை ஆயுள் தண்டனை திருச்சியை சேர்ந்த தொழிலதிபர் துரைராஜ், அவரது டிரைவர் சக்திவேலை கொலைச் செய்த வழக்கில், சாமியார் கண்ணன், அவரது…