Browsing Category

மீடியா

மாவட்ட செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி 😱😳🧐

செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி தேனி மாவட்ட எம்.பி யாக ரவீந்திர நாத் செயல்பட்டு வருகிறார். மதுரை - போடி ரயில் திட்டத்தில், மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை கடந்த மே மாதம் 27 மாதம் துவங்கியது. சென்னையில் இருந்து…

பத்திரிக்கையாளர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது…

பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு. மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது காயத்ரி சாய் என்கிற பெண்மணி கொடுத்த புகாரின்பேரில்…

கலைஞர் எழுதுகோல்” விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ.…

பத்திரிகையாளர் உழைப்புக்கு கவுரவமும்.... நாளிதழ் அதிபரின் பெருந்தன்மையும் “கலைஞர் எழுதுகோல்” விருது பெற்றுள்ள தினத்தந்தி ஐ. சண்முகநாதன்  (வயது 90) முதுமை காரணமாக உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று 03.05.2024  காலமானார்.  …

டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்..

டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்.. திருச்சி மாநகர பகுதியான கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நேற்று 23/06/2021 அன்று TN 45 M 3718 என்கிற எண்ணை கொண்ட வேகன் ஆர் கார் நின்று கொண்டிருந்துள்ளது. அதில்…

திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் !

திருச்சி அதிமுக கூட்டத்தில் பரபரப்பு, பத்திரிகையாளர் மீது தாக்குதல் ! அதிமுக பூத் கமிட்டி நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநாட்டை போல் மிகப்பெரிய அளவில் நடத்தப்பட்டது. இதுகுறித்து செய்தி சேகரிக்க பத்திரிகையாளர்கள் பெருமளவில் அங்கு…

தேசிய பத்திரிகையாளர் தினம்

தேசிய பத்திரிகையாளர் தினம் இந்திய பத்திரிக்கைக் கவுன்சில் ஒரு தார்மீக கண்காணிப்புக் குழுவாக செயல்படத் தொடங்கிய நாள் நவம்பர் 16 . உலகெங்கிலும் பல பத்திரிகைகள் அல்லது ஊடக கவுன்சில்கள் இருந்தாலும், இந்திய பத்திரிக்கை கவுன்சில் ஒரு…

எங்கே போகிறது நான்காம் தூண் ?

எங்கே போகிறது நான்காம் தூண் ? ஒரு காலத்தில் பத்திரிகையாளன் என்றால் ஒரு சமூக அந்தஸ்து இருந்தது. பத்திரிகையாளன் என்று சொல்லிக் கொள்வதில் ஒரு கர்வம் இருந்தது. ஆனால் இன்றைக்கு எல்லாமே தலைகீழாக மாறிவிட்டது. அதற்கு காரணம் பெருகிவிட்ட…

செய்தி நிறுவனங்களின் உழைப்பில் டிஜிட்டல் நிறுவனங்கள் பெறும் லாபம்!

இந்திய ஊடக நிறுவனங்கள் வெளியிடும் செய்திகள் பெருவாரியான மக்களைச் சென்றடைவதற்கு ஃபேஸ்புக் போன்ற டிஜிட்டல் நிறுவனங்கள் உதவுவதால், இந்தியா  நன்றியுடன் இருக்க வேண்டுமென இந்த டிஜிட்டல் நிறுவனங்கள் விரும்புகின்றன. ஆனால், ஏராளமாக செலவு செய்து…

தினகரன் -தினமலர்- செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த…

தினகரன், தினமலர் செய்தியாளர்களை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த இன்ஸ்பெக்டர் ! தமிழகத்தில் பத்திரிகை சுதந்திரம் என்பது என்ன ? என்கிற கேள்வி அடிக்கடி கேட்க வேண்டிய நிலைக்கு நம்மை தள்ளிவிடுவது போன்ற சம்பவம் அடிக்கடி நிகழ்கிறது.…