Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
மீடியா
இதுதாண்டா ஜர்னலிசம் – 1
இதுதாண்டா ஜர்னலிசம் - 1 இப்போது வெளிவந்து கொண்டிருக்கும் ‘ஸ்டிங்’ வீடியோக்களில் நாம் அடிக்கடி கேட்பது ‘டிஃபேம்’ பண்றது என்கிற சொல்லாடல்.
அதாவது ஒருவரைப் பற்றி அவதூறு பரப்பி அதற்கு ‘தட்சிணை’ வாங்குவது. இவர்களெல்லாம் பேசினால் மக்கள்…
கலெக்டரிடம் பத்திரிகையாளர்களின் மனைவிகள் கண்ணீருடன் மனு !
திருச்சி பத்திரிகையாளர்களுக்கு கடந்த 2008ம் ஆண்டு கொட்டப்பட்டு பகுதியில் 2400 சதுர அடி நிலம் மான்ய விலையில் வழங்கப்பட்டது.
திருச்சியில் பணியாற்றி வந்த 57 பேர் நிலத்தின் மதிப்பீட்டு தொகையான ஒவ்வொருவரும் ரூ. 92,769 செலுத்தியுள்ளார்கள்.…
ஊடக அறம் ! நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில்…
ஊடக அறம் ! நியூஸ் 18 நெறியாளர் பா.தமிழரசனை வறுத்தெடுத்த நாஞ்சில் சம்பத் –
“திமுக - பாஜக கூட்டணி அமையும் : சி.வி.சண்முகம் கூற்றை நியூஸ் 18 விவாத பொருளாக்கியிருப்பது தொகை பெற்றுக்கொண்டுதான்”சொல்லதிகாரம் நெறியாளர் பா.தமிழரசனை…
ஊடக அறம் ! மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர் சுகிதா !
தொலைக்காட்சி ஊடகத்தில் மன்னிப்பு கேட்ட நியூஸ் 7 நெறியாளர் சுகிதா
நியூஸ் 7 தொலைக்காட்சியில் 20.12.22ஆம் நாள் இரவு 7.00 மணிக்கு “இராகுல் காந்தி இந்தி எதிர்ப்பைக் கையில் எடுக்கிறாரா? என்னும் தலைப்பில் கேள்வி நேரம் என்னும் விவாத…
பாலியலில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தையின் அடையாளத்தை வெளிப்படுத்தி…
பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட மைனர் குழந்தைகளின் பெயரையோ, அவர்கள் வசிக்கும் இடத்தையோ, அவர்கள் படிக்கும் பள்ளியை அவர்கள் உறவினர் முறையையோ நேரடியாகவோ, மறைமுகமாகவோ ஊடகங்கள் வெளிப்படுத்தக்கூடாது, மீறி வெளிப்படுத்தினால் செய்தி…
ஊடக ஆசிரியர்கள், அதிபர்களுக்கு சுயமரியாதை வேண்டும்
ஊடக ஆசிரியர்கள், அதிபர்களுக்கு
சுயமரியாதை வேண்டும்
பாஜக தலைவர் அண்ணாமலை ஊடகர்களைக் குரங்குகளோடு ஒப்பிட்டு பேசியது கடும் கண்டனத்துக்கு உரியது. எவர் ஒருவர் சக மனிதரை அவமதிப்பதன் மூலமாகவும் அடிப்படையில் தன்னையே…
மாவட்ட செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி 😱😳🧐
செய்தியாளர்களை பதறடிக்கும் அதிமுக எம்பி
தேனி மாவட்ட எம்.பி யாக ரவீந்திர நாத் செயல்பட்டு வருகிறார்.
மதுரை - போடி ரயில் திட்டத்தில், மதுரையில் இருந்து தேனிக்கு பயணிகள் ரயில் சேவை கடந்த மே மாதம் 27 மாதம் துவங்கியது.
சென்னையில் இருந்து…
பத்திரிக்கையாளர் மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது…
பத்திரிக்கையாளர் பிரகாஷ் எம் சுவாமி மீதான பாலியல் வன்கொடுமை வழக்கை ரத்து செய்ய முடியாது என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பு.
மூத்த பத்திரிகையாளர் பிரகாஷ் எம்.சுவாமி மீது காயத்ரி சாய் என்கிற பெண்மணி கொடுத்த புகாரின்பேரில்…
கலைஞர் எழுதுகோல்” விருது பெற்ற மூத்த பத்திரிகையாளர் தினத்தந்தி ஐ.…
பத்திரிகையாளர் உழைப்புக்கு கவுரவமும்.... நாளிதழ் அதிபரின் பெருந்தன்மையும்
“கலைஞர் எழுதுகோல்” விருது பெற்றுள்ள தினத்தந்தி ஐ. சண்முகநாதன் (வயது 90) முதுமை காரணமாக உலக பத்திரிகை சுதந்திர தினமான இன்று 03.05.2024 காலமானார்.
…
டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்..
டுபாக்கூர் நிருபரை பிடித்துக் கொடுத்த திருச்சி பத்திரிக்கையாளர்கள்..
திருச்சி மாநகர பகுதியான கண்டோன்மெண்ட் பிஎஸ்என்எல் அலுவலகம் அருகே நேற்று 23/06/2021 அன்று TN 45 M 3718 என்கிற எண்ணை கொண்ட வேகன் ஆர் கார் நின்று கொண்டிருந்துள்ளது.
அதில்…