Browsing Category

மோசடி

எல்ஃபின் வழக்கில் சிக்கிய தலைமறைவு குற்றவாளி தென்காசி ஏஜெண்ட் செல்வம் !

ஒரு இலட்சம் முதலீடு செய்தால் பத்தே மாதத்தில் இரட்டிப்பு என்பது தொடங்கி, பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை காட்டி பலரை ஏமாற்றியதொடு மட்டுமின்றி

ஆசையோடு காத்திருந்த வாலிபா் ! மணப்பெண் கொடுத்த அதிர்ச்சி !

பிரியதர்ஷினி ஏற்கனவே திருமணமானவர் என்றும், ஒரு பெண் குழந்தை இருப்பதாகவும், கணவரைப் பிரிந்து வாழ்வதாகவும், இரண்டாவது திருமணம் கட்டாயப்படுத்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

முழுக்கடனை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தராமல் அலைக்கழிக்கும் தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு…

தேவாரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் வாங்கிய அசல் மற்றும் வட்டியை கட்டிய பிறகும் அசல் ஆவணங்களை தர மூன்று மாதங்கள் வரையில் அலைக்கழிக்கப்படுவதாக

கலைமகள் சபா | தற்போதைய நிலை என்ன ? விரிவான பின்னணி !

தமிழகத்தில் கால் நூற்றாண்டு காலத்திற்கு மேலாக, இறுதித்தீர்வு காணப்பட முடியாமல் தேங்கிக் கிடக்கும் மோசடி வழக்குகளுள் குறிப்பிடத்தக்கது, கலைமகள் சபா மோசடி வழக்கு.

கலைமகள் சபா – பணத்தை திரும்பப்பெற விண்ணப்பிப்பது எப்படி ?

கலைமகள் சபா மோசடி வழக்கு விவகாரத்தில், பாதிக்கப்பட்ட உறுப்பினர்கள் தங்களது முதலீட்டு தொகையை திரும்பப் பெறுவதற்கான வழிமுறையின் தொடக்கமாக,

எல்ஃபின் நிறுவன மோசடியில் பாதிக்கப்பட்டவரா நீங்கள் ? வெளியான முக்கிய அறிவிப்பு ! வீடியோ

எல்ஃபின் நிறுவனம் திருச்சி மன்னாா்புரம் தலைமையிடமாகவும் மதுரை, சிவகங்கை, புதுச்சேரி மற்றும் சென்னை போன்ற மாவட்டங்களில் வெவ்வேறு பெயா்களில் பதிவு செய்து மோசடிகளில்...

இப்படி ஒரு வாட்சப் மெசேஜ் வருகிறதா ? இதை மட்டும் செய்து விடாதீர்கள் !

வங்கிக் கணக்கு சஸ்பெண்ட் செய்ய உள்ளதாக குறுஞ்செய்தி மற்றும் அதனுடன் App லிங்க் வந்து கொண்டு உள்ளது. அது இணைய வழி குற்றவாளிகள் தங்களிடம்

RCB WIN 2025 IPL TROPHY வெற்றி கொண்டாட்டம் என்ற பெயரில் போலி ரீச்சார்ஜ் !

வாட்ஸ் அப் குழுக்களில் தற்பொழுது RCB WIN 2025 IPL TROPHY என்று தலைப்பிட்டு, இந்த ஆண்டு  IPL தொடரில் RCB வென்றதை கொண்டாடும் விதமாக JIO, VI மற்றும் Airtel ஆகியவை அனைத்து

சிபிஐக்கு மாறி ஏழு வருஷமாச்சு ! ஜவ்வாக இழுக்கும் பரிவார் டெய்ரீஸ் மோசடி வழக்கு !

மத்தியபிரதேசத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கி வந்த கம்பெனிதான் பரிவார் டெய்ரீஸ் அண்ட் அல்லைட் லிமிடெட். 2008 இல் தனது சொந்த மாநிலமான மத்தியபிரதேசத்தில்,