Browsing Category

அரசு திட்டங்கள்

விருதுநகரில் ரூ.1.28 கோடி மதிப்பில் திருநங்கைகளுக்காக 21 புது வீடுகள் அரசு சார்பில் வழங்கப்பட்டது

சமூகத்தில் திருநங்கைகள் என்று முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவா்களின் ஆட்சியில் தான் முதன்முதலில் பெயர் சூட்டப்பட்டது.

சிறுபான்மையினருக்கு (TAMCO) மூலமாக தனிநபர் வங்கி கடன்

விண்ணப்பதாரர்  18 வயது முதல் 60 வயது உடையவராக இருத்தல் வேண்டும்.  ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டுமே கடனுதவி..

பழங்குடியினர் தொடர்பான ஆரய்ச்சி மற்றும் ஆய்வு மேற்கொள்ளும் இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கு –…

இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம். முனைவர் பட்ட மேலாய்வு மாணவ - மாணவிகளை ஊக்கப்படுத்தும் வகையில் தமிழ்நாடு அரசு..

பதிவு செய்யாத இல்லங்கள், விடுதிகள், காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் என திருச்சி மாவட்ட…

ஒருமாத காலத்திற்குள் பதிவு செய்ய விண்ணப்பம் செய்யாத இல்லங்கள்/ விடுதிகள்/ காப்பகங்கள் மூடி சீல் வைக்கப்படும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.

தீவன அபிவிருத்தி திட்டத்தின் கீழ் அரசு மானியத்துடன் கூடிய தீவனப்பயிர் வளர்ப்புத்திட்டம்”

விவசாயிகளின் வாழ்க்கை தரத்தினை மேம்படுத்திடும் நோக்குடன் திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் கால்நடை பராமரிப்புத்துறையின்..

வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்

திருச்சிராப்பள்ளி மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் (12.10.2024) நள்ளிரவு 12.00 மணி முதல் மூடல் – போக்குவரத்து மாற்றம்

திருச்சி ஜங்ஷன் மேம்பாலம் (12.10.2024) நள்ளிரவு 12.00 மணி முதல் மூடல் - போக்குவரத்து மாற்றம் திருச்சிராப்பள்ளி ஜங்ஷன் சந்திப்பு சாலை மேம்பாலம் இரண்டாம் கட்டப்பணி மாற்று வழித்தடம். கனரக வாகனம் செல்லும் வழித்தடங்கள் 1) சென்னை, தஞ்சாவூர்,…

”தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை வைப்போருக்கு அறிவிப்பு !

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்...

குருப்- II & IIA முதன்மைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம்

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தேர்வாணையம் குருப்- II & IIAு முதன்மைத்தேர்வுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் துவக்கம் - மாவட்ட ஆட்சித்தலைவா்....