Browsing Category

ஆன்மீகம்

அவர்  எச்சிலை துப்பினாள் – பிரசாதம் – பாக்கியம் – அதிர்ஷ்டம் – மனநிலை…

மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் பின்னால் சுற்றி திரியும் டிடிவி தினகரன் ! நிலைத்திருக்கும் பேரறிவு படைத்தவர்கள் சித்தர்கள். சித்தர்கள் என்றால் நிறைமொழி மாந்தர் என்றும் அறிஞர்கள் என்றும் பொருள்படுவதாக பழந்தமிழ் நூல்கள் கூறுகின்றன. மருத்துவத்தோடு…

சாப்பிட்டு போட்ட எச்சில் இலையில் பக்தர்கள் உருள நீதிமன்றம் அனுமதி ! உ.பி.யாக மாறுகிறதா, தமிழகம் ?

அரசியல் சட்ட விரோத, ஆன்மீக விரோத, மனித குலத்துக்கு எதிரான மதுரை உயர்நீதிமன்ற கிளையின் தீர்ப்பை தமிழ் ஆன்மீக உலகின் சார்பில் நிராகரிக்கிறோம்.ஏற்கனவே அனைத்து

அத்தா என்பது…. பழந்தமிழ்ச் சொல்

அத்தா என்பது பழந்தமிழ்ச் சொல். தமிழ் இசுலாமியர்கள் தனது தந்தையை அத்தா என்றழைப்பர்... அத்தன் என்பதுதான் அத்தா என்று அழைக்கப்படுகிறது... அத்தன் என்றால் தகப்பன் என்று பொருள்... பழைய இலக்கியங்களில் அத்தா என்ற சொல்லை நிறைய இடங்களில்…

உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா – திரளான பக்தர்கள் பங்கேற்பு.

உத்தமர்கோவிலில் குருப்பெயர்ச்சி விழா - திரளான பக்தர்கள் பங்கேற்பு. திருச்சி மாவட்டம் மண்ணச்சநல்லூர் அருகே பிச்சாண்டார்கோயில் ஊராட்சியில் உள்ளது அருள்மிகு உத்தமர் கோயில். மும்மூர்த்திகளும், முப்பெரும் தேவிகளும் எழுந்தருளிய திருத்தலம்…

தமிழக அமைச்சர் சொந்த ஊரில் தீராத யானை பஞ்சாயத்து !

கீழன்பில் மாரியம்மனுக்கு மறுக்கப்படும் யானை சேவை ! பின்னணி என்ன ? ஆண்டாண்டு காலமாக நடைமுறையில் இருந்த ”யானை சேவை”யை எந்தவிதமான குறிப்பான காரணங்களும் இன்றி, கடந்த முப்பது ஆண்டுகளாக நிறுத்திவிட்டார்கள். மீண்டும் ”யானை சேவை”யை தொடர வேண்டும்…

மதுரையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது சித்திரை திருவிழா !

நேர்த்திக்கடனாக தோல் பை மூலம் தண்ணீர் பீய்ச்ச ஏப்ரல் 20 ஆம் தேதி க்குள் கோயில் நிர்வாகத்திடம் முன்பதிவு செய்ய மாவட்ட ஆட்சியரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !

உருது பள்ளிகளில் 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளாக நடத்துவதற்கு வேண்டுகோள்.

பழனியில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் – கோயில் நிர்வாகம் அதிரடி !

பழனியில் இடையூறாக இருந்த ஆக்கிரமிப்பு கடைகள் அகற்றம் - கோயில் நிர்வாகம் அதிரடி ! பழனி, அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின் கீழ் அமைந்த உப கோயிலான பழனி பேருந்து நிலையம் அருகில் உள்ள அருள்மிகு பாளையம்…

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் – 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன்

வள்ளலாரின் சமத்துவச் சிந்தனை (பாகம் - 1) பேராசிரியர் கரு. ஆறுமுகத்தமிழன் நமக்கு ஒரு கேள்வி வரும் வள்ளலார் சாமியார்தானே, வள்ளலார் சாமியாரே கிடையாது. ஒரு சாமியாருக்கு என்ன இலக்கணம் என்றால் ஒரு சாமியார் காவி அணிந்திருப்பார். நான் சங்கல்பம்…

அரசியலையே விஞ்சும் ஆன்மீக அரசியலில் தூள் பறக்கும் ஜீயர் – சிஷ்யர்களுக்கிடையிலான பங்காளி சண்டை!…

ஜீயர் - சிஷ்யர்களுக்கிடையிலான பங்காளி சண்டை! சர்ச்சையில் ஸ்ரீரங்கம் பெருமாள் ! ”ஜீயர் என்னை அடித்துவிட்டார்” என்று எண்பது வயது பெருமாள் பக்தர் கோவிந்தராமானுஜம் ஒருபக்கம் அலற ... ”மடத்தின் சொத்துக்களை மீட்டெடுக்க நினைக்கும் ஜீயருக்கு…