Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
கல்வி
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம் !
தனியார் பள்ளிகளில் 25% ஒதுக்கீட்டில் சேர்க்க RTE விண்ணப்பம். குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009ன் படி 2024 ஏப்ரல் 22 மே 20ம் தேதி வரை https://rte.tnschools.gov.in/ - இணையதளத்தில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.…
அதிரடி கட்டண தள்ளுபடிகளை அறிவித்த ஆகாஷ் எஜுகேஷனல் சர்வீசஸ் !
தியாகிகளின் குழந்தைகளுக்கு 100% கல்வி கட்டணத் தள்ளுபடி உள்ளிட்டு, பயிற்சி கட்டணத்தில் 90 சதவீதம் வரை ஸ்காலர்ஷிப் வழங்கும் அதிரடி திட்டங்களை ...
பள்ளி முடிந்து 17 நாள் இடைவெளியில் இறுதித்தேர்வு ! பள்ளிக்கல்வித்துறையின் குழப்பமான முடிவால் சிக்கல்…
17 நாள்கள் இடைவேளை. விடுமுறையினை ஸ்டடி லீவ்-ஆக எடுத்துக்கொள்ளமாட்டார்கள். கொரானா காலம் போல் எல்லாவற்றையும் மறந்து விடுவார்கள். கிராமப்புற குழந்தைகள், நினைவுபடுத்தி பள்ளிக்கு வந்தாலும் என்ன எழுதுவார்கள்?
பொக்கிஷமான கடிதம் இது ! இது தான் இலக்கியம் எனக்கு !
எத்தனை வருடங்கள் ஆசிரியர் பணியில் இருந்தாலும் , புதிய புதிய குழந்தைகளுடன் பயணிக்கும் போது ஆசிரியர் பணியின் முதல் நாள் அனுபவமாகவே உணர்கிறேன்.
பி எம் ஸ்ரீ பள்ளிகளை தமிழ் நாட்டுக்குள் அனுமதிப்பது அபத்தமானது !
தமிழ்நாட்டின் கல்விச்சூழல் தனித்துவமானது. நிதியைப் பெற வேண்டும் என்ற நோக்கத்திற்காக ஒன்றிய அரசின் திட்டங்களால் தமிழ்நாட்டின் கல்விச் சூழலை சிதைப்பது மிகவும் மோசமான விளைவுகளை ஏற்படுத்தும்.
ரம்ஜான் பண்டிகையை கருத்திற்கொண்டு இறுதித்தேர்வை மாற்றியமைக்க பள்ளிக்கல்வித்துறைக்கு கோரிக்கை !
உருது பள்ளிகளில் 12.04.2024 அன்று நடைபெறும் தேர்வை 10.04.2024 அன்றே இரண்டு தேர்வுகளாக நடத்துவதற்கு வேண்டுகோள்.
திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி பணிமுறை இரண்டு பொன்விழா !
கல்லூரியில் படிக்கிற காலத்தில் உள்ள கண்டிப்பும், வழிநடத்துதலும் வாழ்வின் பல நிலைகளில் உடன் வரும்
கலை காவிரி விருது 2024 மற்றும் 19 வது பட்டமளிப்பு விழா
கிறிஸ்தவ அறிஞர்கள் தமிழுக்கு ஆற்றிய தொண்டு அளப்பரியது. இதன் மகத்துவம் அறியாதவர்கள் இழிவாகப் பேசி வருகின்றனர்.
முன்னேற்றத்திற்கான திட்டமா ? அல்லது முன்னேறாமல் பார்த்துக் கொள்வதற்கான திட்டமா ? ஐபெட்டோ கேள்வி !
விஸ்வகர்மா திட்டத்தின் தமிழாக்கம் உட்பொருள்-அப்பன் தொழிலை அவனது பிள்ளை தவறாமல் செய்ய வேண்டும். தேசியக் கல்விக் கொள்கையின் பொருளடக்கம் இது.
தமிழ்நாடு அரசுப் பள்ளிக் கல்வித் துறைக்கு அன்பான வேண்டுகோள் !
எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியாத நிலையிலேயே கேள்வி எழுப்பியவரின் குரல் வளையை நெறிக்கும் செயல்கள் நடக்கும் ...
