Browsing Category

சினிமா

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.

அங்குசம் பார்வையில் ‘கிஸ்’ 

டைட்டிலைப் பார்த்ததும் ஏடாகூடமா, எசகுபிசகான, நான் –வெஜ் படமா இருக்குமோன்னு யாரும் பதற வேணாம். 100% வெஜிடேரியன் படம். 2கே கிட்ஸ் மட்டுமல்ல, 70 கிட்ஸும் பார்க்கக் கூடிய படம்.

அங்குசம் பார்வையில் ‘சக்தித் திருமகன்’ 

மக்களால் தேர்ந்தெடுக்கப்படாமலேயே மக்களை வதைத்து ஆட்சி அதிகாரத்தின் தலைமைப் பதவியைக் கைப்பற்றும் ஒன்றிய  அரசியல் மாமாக்களை துவைத்துத் தொங்கப்போடுகிறான் இந்த ‘சக்தித் திருமகன்’.

அக்.10 முதல் ஜி-5யின் வெப் சீரிஸ் ‘வேடுவன்’

”மனிதனின் பல்வேறு குணாம்சங்களை இந்த வெப்சீரிஸில் நடித்தது முற்றிலும் புதுமையான அனுபவம். நமது வாழ்க்கையில் எடுக்கும் சில முடிவுகளையும் அதன் விளைவுகளையும் ஆழமாக சித்தரிக்கிறது இந்த சீரிஸ்”

ராஜாவின் இசை திருக்குறள் போல …

ராஜாவின் பாடல்கள் இசைக்கப்பட்ட காலங்களில் காதுகளுக்கு மட்டுமே வேலை இருந்தது. கண்கள் வேறு வேலைகளை செய்து கொண்டிருக்கும். அந்தநேரத்தில் காதுகள் தூரத்தில் எங்கோ ஒலிக்கும் 'செந்தூரப்பூவே'வை 'கேட்டு'க்கொண்டிருக்கும்.

’ கிஸ்’ ஃபங்ஷனில் தயாரிப்பாளர் ‘மிஸ்ஸிங்’

“இந்தப் படம் செம ஜாலியாக இருக்கும். டைரக்டர் சதீஷ் மாஸ்டரின் ஃபீமேல் வெர்ஷன் தான் எனது கேரக்டர். ‘அயோத்தி’ படத்திற்கு நேரெதிராக இந்தப் படத்தில் எனது கேரக்டர் இருக்கும்”.

அங்குசம் பார்வையில் ‘தண்டகாரண்யம்’

“காடுகளை நீங்க பாதுகாக்கலாம், ஆனா பழங்குடியினரான நாங்க தான் வளர்க்க முடியும்” வனத்துறை அருள்தாஸிடம் சடையன் பேசும் இந்த வசனமே ஒட்டு மொத்த ‘தண்டகாரண்யத்தின்’ ஆகப்பெரிய பலம்.

அங்குசம் பார்வையில் ‘மிராய்’ 

கலிங்கத்துப் போரில் மாபெரும் வெற்றி கண்டாலும், ஏராளமான மனித உயிர்கள் பலியானதைக் கண்டு மனம் கலங்குகிறான் மன்னன் அசோகன். அதனால் மனித சமூகத்திற்கு நன்மை பயக்கும் ஒன்பது புத்தகங்களை எழுதி

”திராவிட இயக்கத்துக்கு அடுத்து நாங்க தான்” சொல்கிறார் பா.இரஞ்சித்!

‘தண்டகாரண்ய’த்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னை க்ரீன்பார்க் ஓட்டலில் செப்டம்பர்.14-ஆம் தேதி மதியம் நடந்தது. மூன்று மணி நேரம் நடந்த இந்த நிகழ்ச்சியில் படத்தின் தொழில்நுட்பக் கலைஞர்கள்,