Browsing Category

சினிமா

‘காந்தாரா சேப்டர்-1’ ஸ்பெஷல் ஸ்டாம்ப் ரிலீஸ்!

கர்நாடக மாநில அஞசல் துறையின் வட்டார இயக்குனர் சந்தோஷ் மகாதேவப்பா, பெங்களூரு முதன்மை போஸ்ட் மாஸ்டர் எச்.எம்.மஞ்சேஷா, படத்தின் தயாரிப்பாளர் விஜய் கிரகந்தூர் ஆகியோர் இணைந்து ‘காந்தாரா சேப்டர்.1’ க்கான சிறப்பு அஞ்சல் அட்டைகளையும் ஸ்டாம்பையும்…

எல்லாத்துக்கும் ரெட்ஜெயண்டை குத்தம் சொல்லாதீங்கய்யா” – பொளந்து கட்டிய போஸ்வெங்கட்!

‘இரவின் விழிகள்’-ன் டிரெய்லர் & பாடல்கள் வெளியீட்டு விழா, சென்னை பிரசாத் லேப் தியேட்டரில் செப்டம்பர். 24—ஆம் தேதி இரவு நடந்தது. இதில் படக்குழுவினருடன் சிறப்பு விருந்தினர்களாக இயக்குனர் & நடிகர் போஸ்வெங்கட், டைரக்டர்கள்…

அங்குசம் பார்வையில் ‘அந்த 7 நாட்கள்’ 

ரொம்ப ரொம்ப வித்தியாசமான கண்டெண்ட் சினிமா வரிசையில் இப்படம் நம்மளை ரொம்பவே ரசிக்க வைக்கிறது. இடைவேளைக்கு முன்பு இருபது நிமிடங்கள் அஜிதேஜ்-ஸ்ரீஸ்வேதா லவ் எபிசோட் கொஞ்சமே கொஞ்சம் போரடித்தாலும்

’காந்தாரா [ எ லெஜெண்ட்] சேப்டர்-1’ டிரெய்லரை ரிலீஸ் பண்ணிய சிவகார்த்திகேயன்!

‘காந்தாரா சேப்டர்-1’ வரும் அக்டோபர்.02—ஆம் தேதி உலகமெங்கும் கன்னடம், தமிழ், மலையாளம், தெலுங்கு,  இந்தி, பெங்காலி மொழிகளில் மட்டுமல்ல, ஆங்கிலத்திலும்  தியேட்டர்களில் ரிலீஸ் ஆகிறது.

 ‘குஷி’ ரீ-ரிலீஸ்! மும்தாஜ் அப்செட்!

“நான் இப்போது முழுமையாக இறைபணியில் இறங்கிவிட்டேன். சினிமா நினைவுகளை மறந்துவிட்டேன். எனவே இப்போதைய இளம்  ரசிகர்கள் என்னுடைய கடந்த காலத்தைத் தேடாதீர்கள்.

“ராங்கானவர்களின் பயங்கரம்  தான் ”ரைட்” நட்டி சொன்ன சேதி !

“இப்ப இருக்கும் இளைஞர்களுக்கு கட்டுப்பாடற்ற சுதந்திரம் கொடுக்கிறார்கள் பெற்றோர்கள். அப்படி ராங்காக போனவர்களின்  பயங்கர வேலைகளைச்  சொல்வது தான் இப்படம்.

“கேரளாவின் ஜாலக்காரி நான் தான்” – சொன்னது யார்?

"ஸ்போர்ட்ஸ் ஆக்ஷன் டிராமா படம் இது. நாலு பசங்க, அவர்களுடைய கபடிக் குழு. இதில் வில்லன் வந்தால் எந்தளவிற்கு போராட்டமாக இருக்கும் என்பதே படத்தின் கதை.

”டியர் ஜீவா” இயக்குநர் பிரகாஷ் பாஸ்கருடன் ஒரு ஜாலியான நேர்காணல் !

தயாரிப்பாளர்கள் உமர்முக்தார் மற்றும் சதிஷ் தயாரிப்பில் வெளிவரவிருக்கும் படம்தான்  "டியர்ஜீவா''. முதலில் தயாரிப்பாளரை பாராட்டியே ஆக வேண்டும். எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல்,

‘தீயவர் குலைநடுங்க’ டீசர் ரிலீஸ்!

சட்டத்தைத் தாண்டி நியாயம் இருக்கும், நியாத்தைத் தாண்டி தர்மம் இருக்கும். ஆனால் கடைசியில் தர்மமே வெல்லும்” என்பதைச் சொல்லும் ‘தீயவர் குலைநடுங்க'

அங்குசம் பார்வையில் ‘படையாண்ட மாவீரா’  

ஒருவரின் வாழ்க்கை வரலாற்றை திரையில் பதிவு செய்யும் போது, அதில் உண்மைச் சம்பவங்களுக்கு காட்சி வடிவம் கொடுப்பதற்காக கற்பனைகளைக் கலப்பதில் தப்பில்லை.