Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
போலிஸ் டைரி
பொதுமக்கள் தவறவிட்ட ரூ.3,25,000 மதிபுள்ள 15 செல்போன்கள் ஒப்படைப்பு!
பொதுமக்கள் தவறவிட்ட 15 செல்போன்கள் கண்டுபிடித்து உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது அதன் மதிப்பு 3,25,000
காவல்துறையினருக்கு பேரிடர் கால மீட்பு மற்றும் முதலுதவி பயிற்சி வகுப்பு !
சாலை விபத்து மற்றும் பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு முதலுதவி சிகிச்சை அளித்தல் மற்றும் அச்சூழலை கையாளும் முறைகள் குறித்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது
பயிற்சி பள்ளி போலீசாரின் போதை ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி ….
உலக போதைப்பொருள் ஒழிப்பு மற்றும் சட்டவிரோத கடத்தல் தடுப்பு தினத்தையொட்டி மதுரை இடையபட்டி காவலர் பயிற்சி பள்ளி சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி
பிரபல ஸ்டீல் நிறுவனங்கள் பெயரில் பலகோடி இணையவழி மோசடி! கூண்டோடு கைது செய்த புதுச்சேரி காவல்துறை!
பேஸ்புக்கில் வைசாக் ஸ்டீல் (VIZAG STEEL) என்ற நிறுவனத்தின் விளம்பரத்தை பார்த்து மார்க்கெட் விலையை விட 10 சதவீதம் குறைவாக TMT rod பொருட்களை
கொலை குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கிய திருச்சி நீதிமன்றம் !
கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தீர்ப்பளித்தது திருச்சி நீதிமன்றம்.
திருட்டு குற்றவாளிகள் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது!
திருட்டு குற்ற வழக்குகளில் தொடர்புடைய குற்றவாளி மீது குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டது
திருச்சி மாவட்ட காவல் அலுவலகத்தில் கலந்தாய்வு மற்றும் தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை கூட்டம்
தேசிய பாதுகாப்பு படை (NSG), தமிழ்நாடு கமாண்டோ படைப்பிரிவு மற்றும் திருச்சி மாவட்ட காவல்துறை ஆகியோரின் கூட்டு தீவிரவாத தடுப்பு பயிற்சி ஒத்திகை நடைபெறவுள்ளது தொடர்பாக.
புதுச்சேரி இணையவழி குற்றப்பிரிவு எச்சரிக்கை !
இணைய வழி குற்றப்பிரிவு காவல் நிலையம் எச்சரிப்பது என்னவென்றால் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், ஸ்னாப் சாட், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளின் மூலம்
இரட்டை கொலை வழக்கு குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை !
முன் விரோதத்தால் ஏற்பட்ட இரட்டை கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனை தீர்ப்பு
புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்ற நிகழ்சி
21-6-25 புதுச்சேரி இணைய வழி காவல் நிலையத்தில் நடந்த மக்கள் மன்றத்தில் காவல் கண்காணிப்பாளர் Dr. S. பாஸ்கரன் PPS ( Cyber Crime) தலைமை வகித்தார் மற்றும் காவல் ஆய்வாளர்கள் தியாகராஜன்
