Browsing Category

போலிஸ் டைரி

ஸ்ரீரங்கம் படித்துறையில் அடித்துக் கொல்லப்பட்ட கல்லூரி மாணவர் ! அரசியலாக்கிய எடப்பாடி !…

“திருச்சி ஸ்ரீரங்கத்தில் காவிரி ஆற்றுப்பெருக்கை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த விராலிமலையைச் சேர்ந்த ரஞ்சித் கண்ணன் என்ற மாணவரை போதைக்கும்பல் அடித்துக் கொலை செய்துள்ளதாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது. கடந்த ஒரு வாரத்தில் மட்டும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும்…

சிந்தித்து பார்க்கமுடியாத அளவிற்கு தலைகள் சிதறும் … எஸ்.பி.க்கு விடுத்த மிரட்டல் ! கம்பி எண்ணும் இன்ஸ்டா தம்பி ! சமீபத்தில், ” தலை உருளும்…” என்பதாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு திருச்சி மாவட்ட எஸ்.பி. வருண்குமாருக்கு கொலைமிரட்டல்…

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் !

போலீசாரின் மன அழுத்தத்தை குறைக்கும் முன்னோடி “மகிழ்ச்சி” திட்டம் ! - மிடுக்கான போலீஸ் பணி பலரது கனவு. கண்ணியமான காவல் பணியில், கண்டவன் பேச்சுக்கும் ஏய்ச்சுக்கும் ஆளாக நேர்வது தவிர்க்க முடியாத சாபக்கேடு. கீழிருந்து மேல் வரை ஒட்டுமொத்த…

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் ஸ்கெச் !

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தேடப்பட்ட முக்கிய புள்ளி சம்போ செந்தில் கைது !  பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ஆம் தேதி படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக, இதுவரை 16 பேர் கைது செய்யப்பட்ட நிலையில், திருவேங்கடம் என்பவர்…

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைத்த மதுரை ஜல்சா பெண்கள் !

தினமும் மூவாயிரம் கிடைக்குதே ! அதிர வைக்கும் மதுரையில் ஜல்சா பெண்கள் ! மதுரையில் கடந்த ஒரு மாத காலமாக கொலை, கொள்ளை, ஆள் கடத்தல், கள்ளத்தொடர்பு பாணியிலான குற்றங்களின் வரிசையில் தற்போது விபச்சார வழக்கும் சேர்ந்திருக்கிறது. குறிப்பாக, மதுரை…

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கைத்துப்பாக்கியோடு களத்தில் இறங்கிய தமிழகப் போலீசார் !

சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட கைத்துப்பாக்கியோடு களத்தில் இறங்கிய தமிழகப் போலீசார் !  - ”தமிழகத்தில் சட்டம் – ஒழுங்கு சரியில்லை” என்று எதிர்க்கட்சிகள் மாறிமாறி குற்றம் சாட்டிக் கொள்வதென்பது வழக்கமான ஒன்றுதான். ஆனாலும், இந்தமுறை பி.எஸ்.பி.…

அடுத்தடுத்து என்கவுண்டர் – மாவுகட்டு அதிர வைக்கும் போலீஸ் ! அச்சத்தில் ரவுடிகள் !

தொடரும்  என்கவுண்டர், மாவு கட்டு அதிர வைக்கும் போலீஸ், அச்சத்தில் ரவுடிகள், தென் சென்னையில் A+ ரவுடிகளான கோச் குமரன் , பப்ளு சண்முகம் ஆகியோரின் கைகளுக்கு மாவு கட்டு திருச்சி எம்ஜிஆர் நகரைச் சேர்ந்த பிரபல ரவுடி துரைச்சாமி என்கவுண்டரில்…

பள்ளிச்சிறுவர் – சிறுமியர்களுடன் கோளரங்கம் சென்று வந்த போலீசார் !

பள்ளிச்சிறுவர் – சிறுமியர்களுடன் கோளரங்கம் சென்று வந்த கே.கே.நகர் போலீசார் ! காக்கிச் சீருடையில் போலீசாரை விரைப்பாகவே பார்த்து பழக்கப்பட்ட பொதுப்புத்தியிலிருந்து மாறுபட்டு, பள்ளி செல்லும் சிறுவர் – சிறுமிகளுடன் குதூகலமாக ஓர் நாளை…

விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சார்பதிவாளர் ! கணக்கில் வராத ரூ.76 ஆயிரம் பறிமுதல் !

முறையற்ற பத்திரங்கள் ! விஜிலென்ஸ் ரெய்டில் சிக்கிய சார்பதிவாளர் ! கணக்கில் வராத ரூ.76 ஆயிரம் பறிமுதல் ! திருவண்ணாமலை வரன்முறைப் படுத்தப்படாத மனைகளை பதிவு செய்த விவகாரத்தில் கையூட்டு பெற்றது தொடர்பாக இலஞ்ச ஒழிப்புப் பிரிவு போலீசாரின்…

விவசாயிடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. மற்றும் இடைத்தரகர் 2 பேரும் கைது !

விருதுநகரில் விவசாயி இடம் ரூ.25 ஆயிரம் லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் உட்பட உடந்தையாக இருந்த நபரும் கைது.  இடைத்தரகராக செயல்பட்ட தையல் கடைக்காரர் உட்பட கிராம நிர்வாக அலுவலரை கைது செய்து அதிரடி காட்டிய விருதுநகர் மாவட்ட லஞ்ச…