Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
அங்குசம்
ஆக்டோபஸ் ஜீஸ்கொயரும் அருவெறுக்கதக்க பிளாக்மெயிலும்
ஆக்டோபஸ் ஜீஸ்கொயரும் அருவெறுக்கதக்க பிளாக்மெயிலும்
முதல்வர் மருமகன் செல்வாக்கில் ஜீ ஸ்கொயர் நிறுவனம் ஆக்டோபஸாக விஸ்வரூபம்! கட்டுமானத் துறையே கதிகலங்கி நிற்கிறது! அதைக் கொண்டு ஜீனியர் விகடன் பிளாக் மெயில் செய்ததான புகார்! எப்.ஐ.ஆர்…
“முக்குலத்தோருக்கே முக்கியத்துவம்” தேனி திமுகவில் அதிருப்தி அலை
“முக்குலத்தோருக்கே முக்கியத்துவம்” தேனி திமுகவில் அதிருப்தி அலை
“தேனி மாவட்டத்தில் அமைச்சர் இல்லை என்று கூறவேண்டாம் நிரந்தர அமைச்சராக ஐ.பெரியசாமி இருக்கிறார்” என தேனியில் நடந்த நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா வில் தமிழக முதல்வர்…
ரேஷன் அரிசி கடத்தும் ஆளும்கட்சி பிரமுகர்
ரேஷன் அரிசி கடத்தும் ஆளும்கட்சி பிரமுகர்
ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபுநாயுடு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு சமீபத்தில் கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், “தமிழகத்தில் வழங்கப்படும் இலவச அரிசியானது ஆந்திர எல்லையோரும் உள்ள சித்தூர்,…
ஓதும் இரைச்சலின் நடுவே சுட்டுக் கொல்லப்பட்ட குழந்தைகளின் அலறல்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்திலிருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்குள் துப்பாக்கியுடன் சென்ற ஒரு 18 வயதுக்காரன் 18 குழந்தைகளைச் சுட்டுக் கொன்றிருக்கிறான். கடந்த இரு ஆண்டுகளில் மட்டும் அமெரிக் காவில் 19000க்கும் மேற்பட்ட துப்பாக்கி வன்முறைச்…
அந்த நிமிடம்… ஸ்ரீகணேஷ் திரைப்பட இயக்குநர்
அந்த நிமிடம்...
தீபாவளிக்கு இரண்டு நாள் முன், அம்மாவைப் பார்க்க வீட்டிற்கு சென்றிருந்தேன். போனால் ஒரு சிறிய குழந்தை வீட்டிற்குள் தவழ்ந்து கொண்டிருக்கிறான் - 10 அல்லது 11 மாசம் இருக்கும். எனக்கு இதெல்லாம் ஆச்சரியம் இல்லை. எப்போது…
யாருக்கு என்ன அடையாளம் என்பது முக்கியம் இல்லை ! அவர் கைக்கொள்ளும் அரசியல் தான் முக்கியம் !…
நெஞ்சுக்கு நீதி படம் எனக்குப் பிடித்தது. இந்தப் படம் சாதி எப்படி ஓட்டு அரசியலில், முதலாளித் துவத்தின் கருவியாக செயல்படுகிறது எனச் சொல்கிறது. இது தவிர அது செய்யும் ஒடுக்கு முறை தனி.
இந்தப் படத்தின் மையக்கரு, பட்டியல் பிரிவில் ஒன்றைச்…
ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
ஆசிரியருக்கு மாணவன் வைத்த பரிட்சை.. பெற்றோர்கள் கவனத்திற்கு..
இதை எழுதுவதா ? வேண்டாமா? என்று நிறையக் குழம்பிய பின்னரே எழுதுகிறேன்.
20.05.2022 வெள்ளி முற்பகல் 10.20 தேர்வறைகளுக்கு கண்காணிப்பாளர்களும் மாணவர்களும் சென்றுவிட்டார்கள்.…
சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்.. புலவர் விடுக்கும்திறந்த மடல்
சாதியை முன்னிறுத்தாமல் தமிழர் நலனை முன்னிறுத்த வேண்டும்.. புலவர் விடுக்கும்திறந்த மடல்
புலவர் க.முருகேசன் சாதி, மதச் சிந்தனைகளை வேரறுக்க வேண்டும் என்று இளமைக்காலம் தொடங்கி இன்று வரை சிந்தித்து வருபவர். தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா,…
வெகுஜன இசையின் செவ்வியல்-கலைஞன்
வெகுஜன இசையின் செவ்வியல்-கலைஞன்
திரு. டி.எம் சௌந்தர்ராஜன் அவர்கள் மறைந்த 25.05.2013 அன்று இரவு நான் நண்பர் ஒருவரின் திருமண நிகழ்வில் கலந்துகொண்டிருந்தேன். சில மணி நேரம் முன்புதான் அவரின் மறைவு செய்தி அறியப் பட்டிருந்தது. திருமண கச்சேரியில்…
“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”
“இரண்டாயிரம் வேண்டாம் ஆயிரம் கொடு..”
ஆளுங்கட்சியை சேர்ந்த ஒருவர் நிலம் வாங்கி பத்திரப் பதிவுத் துறையில் பதிவு செய்த போது
ஒரு சென்ட்க்கு ரூ.2,000 லஞ்சமாக கேட்கப்பட்டது.
இது குறித்து பத்திரப் பதிவு துறை அமைச்சரிடம் அந்த ஆளும்கட்சி…