Browsing Category

Uncategorized

துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு.

துறையூர் சின்ன ஏரியில் குடிபோதையில் இறங்கிய ஆசாமியால் பரபரப்பு. திருச்சி மாவட்டம் துறையூர் நகரில் பேருந்து நிலையம் எதிரில் சின்ன ஏரி உள்ளது இதில் எப்பொழுதும் நீர் இருந்து கொண்டே இருக்கும். ஒரு காலத்தில் துறையூர் நகரின் குடிநீர் ஆதாரமாக…

25 லட்சம் குளித்தலை எம்.எல்.ஏ. நிதியில் போட்ட புது ரோடுக்கு நேர்ந்த…

குளித்தலை அருகே மேல தாளியாம்பட்டியில் குளித்தலை எம்எல்ஏ மாணிக்கம் தொகுதி மேம்பாட்டு நிதியில் புதிதாக போடப்பட்ட தார்சாலை இரண்டே நாளில் பெயர்ந்ததால் பொதுமக்கள் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி. கரூர் மாவட்டம் குளித்தலை அருகே கருப்பத்தூர் பஞ்சாயத்து,…

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு!

குளித்தலையில் இளம் பெண்ணை  கடத்தி சென்று 6 சவரன் நகை பறிப்பு! திருச்சி மாவட்டம் முசிறி அருகே உள்ள கோட்டூரைச் சேர்ந்தவர் பெரியார் செல்வம். இவரது மனைவி பிரபா வயது 40. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் முசிறியில்…

குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா…

குளித்தலை அருகே  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா திரளான பக்தர்கள் பங்கேற்பு! கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள‌ பொய்யாமணி பஞ்சாயத்து கோட்டையார் தோட்டம்  பூஞ்சோலை மகா மாரியம்மன் கோவில்  கும்பாபிஷேக விழா இன்று காலை …

குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல்…

குளித்தலையில் வாகன விபத்தில் மரணம் அடைந்த முன்னால் ராணுவ வீரரின் உடல் உறுப்புகளை தானம் செய்த குடும்பத்தினர். கரூர் மாவட்டம், குளித்தலை அண்ணா நகரை சேர்ந்தவர் டோமினிக் பிரபாகர் வயது 44. இவர் ராணுவத்தில் ஏ எஸ் சி பட்டாலியனில் பணியாற்றி கடந்த…

சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட  மர்ம…

சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட  மர்ம நபர் ! விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இந்தப் பள்ளியில்…

கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் !

கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் ! கும்பகோணத்தில் மகளிருக்கான தனியார் வேலைவாய்ப்பு அலுவலகம் திறப்பு விழா பாராளுமன்ற உறுப்பினர் தொல். திருமாவளவன் துவங்கி வைத்தார் கும்பகோணத்தை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வரும்…

11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கொலை ! சாத்தரசன்கோட்டை பதட்டம் !

சிவகங்கை அருகே சாத்தரசன்கோட்டையை சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் திருமுருகன் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொலை செய்யப்பட்ட சம்பவம். கொலை சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரையும் கைது செய்யக்கோரி உறவினர்கள் உண்ணாவிரதப் போராட்டம். சிவகங்கை மாவட்டம்…

சட்ட விரோத கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மருத்துவத்துறை…

துறையூர் அருகே சட்ட விரோதமாக கருக்கலைப்பு செய்த பெண் பலி ! திருச்சி மாவட்டம் முசிறி தாலுகா புதுப்பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் சிவக்குமார் இவரது மனைவி பிரியா வயது 31. இவர்களுக்கு திருமணம் ஆகி 7 ஆண்டுகள் ஆகிறது இரண்டு பெண் குழந்தைகள்…

கஞ்சா போதையில் இளைஞர்கள் – கண்டுகொள்ளாத காவல்துறை ! பொதுமக்கள்…

கஞ்சா போதையில் இளைஞர்கள் - கண்டுகொள்ளாத காவல்துறை ! சாலை மறியலில் பொதுமக்கள் ! திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள கீரம்பூர் கிராமத்தில் கஞ்சா போதையில் அடிக்கடி தகராறில் ஈடுபடும் இளைஞர்களை கைது செய்ய கோரி பொதுமக்கள் சாலை மறியல்.…