Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
கன்னட சினிமாவில் ஹாலிவுட் ஸ்டண்ட் டைரக்டர்!
‘ஜான் விக்’ படங்களின் ஜே.ஜே.பெர்ரி கமிட்டாகி, ஹாலிவுட் ஸ்டண்ட் கலைஞர்களை வைத்து மெய்சிலிர்க்கும் சண்டைக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். இப்போது மும்பையில் மழை பெய்தாலும் ஷூட்டிங் தொடர்ந்து நடந்து வந்தது.
நாட்டுப்புறக் கலைகளில் தலித் கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் !
நாட்டுப்புறக் கலைகளில் தலித்கலைஞர்களின் பண்பாடும் பங்களிப்பும் இல்லாமல் நாட்டுப்புறக்கலைகளே இல்லை எனலாம். அந்த அளவிற்கு நாட்டுப்புறக்கலைகளில் தலித்கலைகள் உற்பத்தியோடும் இனவாழ்வோடும் பின்னிப்பிணைந்து காட்சியளிக்கின்றது.
வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் !
வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் பெண் தீ குளிக்க முயற்சி
சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது தாய் ராஜேஸ்வரி காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…
குழந்தை திருமணம் இல்லா மாவட்டம் – மிதிவண்டி பேரணி
குழந்தை திருமணம் இல்லா தேனி மாவட்டத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி,
உலக மிதிவண்டி தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத தேனி…
நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது!
நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில்
போலி பணி நியமன ஆணை:
இளைஞர் கைது!
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி ஏமாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…
ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி!
ஒரே கயிற்றில் தூக்கிட்டு
தற்கொலை செய்து கொண்ட
வயதான தம்பதி!
தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியான பால் வியாபாரியும் அவரது மனைவியும் உடல் நலக் குறைவு மற்றும் வறுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது…
கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை…. ! சாத்தூர் – திகில்
கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.... ! சாத்தூர் - திகில்
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கட்டிடம் கட்டும் கொத்தனர் வேலை பார்த்து கொண்டு தனது மனைவி ராஜேஷ்வரியுடன் வசித்து…
வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு !
வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு !
வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தனது கணவர் இறந்து விட்ட நிலையில் அவரது உடலை மீட்டுத் தர கோரி மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.…
முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.
முதன் முறையாக கிடா முட்டு பந்தயம் ! 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.
மாவட்டத்தில் முதன் முறையாக கிடா முட்டு பந்தயம். 60க்கும் மேற்பட்ட கிடாய்கள் போட்டியில் பங்கேற்பு.
சிவகங்கை மாவட்டம் சருகனி அருகே உள்ள உறுதிகோட்டை…
விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன் !
விதவை தாயை அடித்து வீட்டைவிட்டு துரத்திய மகன்!
கணவர் இறந்துவிட்ட நிலையில், விதவையான தன்னையும் மனவளர்ச்சிக் குன்றிய தனது மகளையும் பராமரிக்க முடியாது எனக்கூறி அடித்து துன்புறுத்தி, வீட்டைவிட்டு துரத்திய தனது மகன் மற்றும் மருமகள் மீது…
