Browsing Category

Uncategorized

பள்ளி திறக்கும் சூழ்நிலையில் துறையூர் பள்ளி மாணவன் மாயம் !

துறையூர் அருகே பள்ளி மாணவன் மாயம் ! நாளை மறுநாள் பள்ளி திறக்கும் சூழ்நிலையில் பெற்றோர்கள் அதிர்ச்சி ! திருச்சி மாவட்டம் ,துறையூர் அடுத்த அம்மாபட்டி கிராமத்தைச் சேர்ந்த தியாகராஜன் _பானுமதி தம்பதியினர், தியாகராஜன் வெளியூரில் தங்கி வேலை…

கரூர் மைனர் சிறுமியின் காதல் விவகாரம்… கொலையா தற்கொலையா?

இரவு 11 மணியளவில் தேவிகாவை தொடர்பு கொண்ட காதலன் கஜேந்திரன் நேரில் சந்திக்க வேண்டுமென கூறியதையடுத்து, தனது அக்கா விக்னேஸ்வரி துணையுடன்

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா !

கும்பகோணத்தில் பள்ளி குழந்தைகளுக்கு ஸ்கூல் kit வழங்கும் விழா தமிழ்நாடு விருச்சிகம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்கள் நலசங்கம் சார்பாக தொழிலாளர்களின் குழந்தைகளுக்கு கும்பகோணம் ஹோலி ஏஞ்சல் வணிக வளாகத்தில் School Kit வழங்கும்…

முழு ஊதியம் கேட்டு ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம் !

காரைக்குடி நகராட்சி ஆணையாளர் தனக்கு முழுச் ஊதியம் வழங்க கோரி ஆணையாளர் அறையின் முன்பு அமர்ந்து ஆர்ப்பாட்டம். சிவகங்கை மாவட்டம் காரைக்குடி நகராட்சி அலுவலகத்தில் பொறியாளராக பணியாற்றி வருபவர் கோவிந்தராஜன். இவர் தனக்கு மே மாத ஊதியத்தை…

வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் பாட்டிலுடன் வந்த பெண் !

வாரிசு வேலை கேட்டு பெட்ரோல் நிரப்பப்பட்ட பாட்டிலுடன் பெண் தீ குளிக்க முயற்சி சிவகங்கை மாவட்டம் காரைக்குடி முத்தாலம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் மாரியம்மாள்.இவரது தாய் ராஜேஸ்வரி காரைக்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்து…

குழந்தை திருமணம் இல்லா மாவட்டம் – மிதிவண்டி பேரணி

குழந்தை திருமணம் இல்லா தேனி மாவட்டத்தை உருவாக்குவது குறித்த விழிப்புணர்வு மிதிவண்டி பேரணி, உலக மிதிவண்டி தினத்தினை முன்னிட்டு பெண் குழந்தைகளை காப்போம் பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம் என்ற திட்டத்தின் கீழ் குழந்தை திருமணம் இல்லாத தேனி…

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது!

நுகர்பொருள் வாணிபக் கழகம் பெயரில் போலி பணி நியமன ஆணை: இளைஞர் கைது! தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் பெயரைப் பயன்படுத்தி போலி பணி நியமன ஆணை தயாரித்து வழங்கி ஏமாற்றிய தஞ்சாவூரைச் சேர்ந்த இளைஞரை போலீஸார் கைது செய்துள்ளனர்.…

ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி!

ஒரே கயிற்றில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட வயதான தம்பதி! தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி பகுதியில் வசித்து வந்த வயதான தம்பதியான பால் வியாபாரியும் அவரது மனைவியும் உடல் நலக் குறைவு மற்றும் வறுமை காரணமாக மன உளைச்சல் ஏற்பட்டு தங்களது…

கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை…. ! சாத்தூர் – திகில்

கள்ளக்காதல் தகராறில் பெண் கழுத்தறுத்து கொலை.... ! சாத்தூர் - திகில் விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகில் உள்ள ஊத்துப்பட்டி சேர்ந்த முத்துப்பாண்டி என்பவர் கட்டிடம் கட்டும் கொத்தனர் வேலை பார்த்து கொண்டு தனது மனைவி ராஜேஷ்வரியுடன் வசித்து…

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு !

வெளிநாட்டில் இறந்த கணவனின் உடலை மீட்டு தர கோரி சிவகங்கை கலெக்டரிடம் குடும்பத்துடன் மனு ! வெளிநாட்டில் வேலைக்குச் சென்ற தனது கணவர் இறந்து விட்ட நிலையில் அவரது உடலை மீட்டுத் தர கோரி மனைவி சிவகங்கை மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு.…