Browsing Category

Uncategorized

பூஜையுடன் துவக்கிய ‘அட்டாக்கர்’

வாலிபால் விளையாட்டை மையமாகக் கொண்டு உருவாகும் தமிழ் சினிமாவின் முதல் படம் 'அட்டாக்கர்'. விளையாட்டின் உற்சாகத்துடன் அதன் கலாச்சாரம், பாரம்பரியம் மற்றும் சமூக அடையாளங்களையும் இணைத்து இப்படம் உருவாகிறது.

“ஆயுதமாய் பயன்பட்ட பேனா இன்று தலை சொறியும் கருவியாக”

தலைநகர் சென்னையில் வாரந்தோறும் வியாழன் அன்று ஊடகங்களை வரவழைத்து  PRESS MEET கொடுத்து களவு போய் மீட்கப்பட்ட பொதுமக்களின் பொருட்களை DISPLAY வைப்பது போலீஸ் கமிஷனரின் பணிகளில் ஒன்று.

“ஓடிடி மாஃபியாக்களின் சிண்டிகேட்” பகீர் கிளப்பும் டைரக்டர்  பா.இரஞ்சித்!

ஜூலையில் ரிலீசாகும் ‘டார்க்’-ன் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னை கமலா தியேட்டரில் ஜூன்.15-ஆம் தேதி காலை நடந்தது.

ரூபாய் 1.50 கோடி இழந்த வேளாண் பட்டதாரி !

நிறுவனத்தின் தேவைகளுக்காக வளர்ச்சிக்காக உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் எங்களிடம் கடன் கேட்டதன்

கொள்ளிவாய் கொடுவாயர்கள் !

கொளத்தூர் தொகுதியை பல்வேறு நவீன; கட்டமைப்பு வசதிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரம் உயர்த்தியது உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால்,

இது ஒரு பொய்யான கருத்துருவாக்கம் !

நேற்றிலிருந்து பொதுவாகவும் மற்றும் 'குறிப்பாகவும்', தற்போது தான் முதன் முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆதி திராவிடர் நலத்துறை தவிர்த்த வேறொரு துறை அமைச்சராக முதன் முதலில் நியமிக்கப்பட்டிருக்கிறார்

தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எத்தகைய அரசியல் சூழல் உள்ளதோ அதற்பேற்ப, எல்லாக் கட்சிகளுமே அவரவருக்கான வியூகங்களை வகுப்பதும், இறுதியாக, தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் தொடர்ந்து நிகழ்வதுதான்.

அ.வை. தங்கவேல்  நினைவேந்தல் கூடுகை மற்றும் படத்திறப்பு நிகழ்வு

நிகழ்வில் இளம் தொழிலதிபர் விஜய.பிரபு வரவேற்றார். இந்திய குடியரசு தலைவர் (நிர்மல் கிராம் புரஸ்கார்) விருதாளர், எழுத்தாளர்,கவிஞர் வாழையூர் குணா தலைமை வகித்தார்.

35 லட்சம் மதிப்பிலான கஞ்சா கடத்திய கல்லூரி மாணவி…

1 கிலோ 42 கிராம் எடை கொண்ட உயர்ரக 'ஹைட்ரோபோனிக் கஞ்சா' இருப்பது கண்டுபிடிக் கப்பட்டது. இதையடுத்து கஞ்சா மற்றும் இளம் பெண்ணின் செல்போனை பறிமுதல் செய்த போலீசார், அந்த பெண்ணை கைது செய்தனர்.

ஒருவாரம் கழிச்சு எல்லாம் பழையபடி மாறிடும்.

இந்தியாவில் புதுசா எந்த சட்டமும் தேவை இல்லை. இங்க ஏற்கனவே எல்லா சட்டங்களும் இருக்கு. விதிமீறல்களும் இருக்கும். இவ்வளவு பெரிய மக்கள் தொகை இருக்கும் நாட்டில் எல்லாத்தையும் ஒரேநாளில் சரி செஞ்சுட முடியாது.