Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளுமை மறைவு …….
கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர் எழுத்துலகத்தில் ஆர்ப்பரித்ததோடு தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார்
இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா?
ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.
மறைந்த பாரதிராஜாவின் 30 ஆம் நாள் துக்க நிகழ்ச்சி – குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் மரியாதை !
இயக்குனர் இமயம் பாரதிராஜா கடந்த ஜூன் மாதம் 10 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். அவரது உடல் தேனி மாவட்டம் தேவதானப்பட்டி அருகே காட்ரோட் பகுதியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
அர்ச்சகர் பெயரில் பல லட்சம் மோசடி !
திருச்சி மாவட்டம் ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயில் அர்ச்சகர் சுந்தர்பட்டர். அர்ச்சகராக இருப்பதால் இவருக்கு முக்கிய அரசியல் தலை வர்கள், தொழிலதிபர்கள் என பலருடன் தொடர்பு உள்ளது.
ஓய்வு பெற்ற அதிகாரியிடம் ஒரு கோடி மோசடி !
பங்குச் சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறினார்
மயானப்பாதையை ஆக்கிரமித்து வீடு தென்னந்தோப்பு மீன்வளர்ப்பு குளம் ! சர்ச்சையில் அரசு ஆசிரியர்…
ஆக்கிரமிப்பில் உள்ள இடத்தில் தற்போது வரையில், தென்னை மற்றும் புளிய மரங்களை வளர்த்து வருவாய் ஈட்டி வருகிறார்கள்.
ரூ.5 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பில் கலெக்டர் கைது !
பில் கலெக்டர் ராமமூர்த்தி அவரிடம் ரூ. 5000 லஞ்சம் கேட்டார். இதனைக் கொடுக்க விரும்பாத சக்தி கணபதி இதுகுறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.
போர்ச்சுகீசியர்களை எதிர்த்து நின்ற முஸ்லீம் மரைக்காயர்கள் !
ஏற்றுமதியில் ஈடுபட்டிருந்த பெரும் வியாபாரிகளாகிய மரைக்காயர்களைத் தவிர மற்ற முஸ்லீம்களும், பறவர்களும் பெரும்பாலும் சங்கு குளிக்கும் தொழிலாளர்களாவே இருந்தனர்.
இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் கண்டன ஆர்ப்பாட்டம் !
ஆர்ப்பாட்டத்தில் மாநில செயலாளர் தோழியர் மு. கண்ணகி அவர்கள் கலந்துகொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.
நாகலாந்து சி.பி.எஸ்.இ. பள்ளி முதல்வர்களின் துணிச்சலும்.. தமிழ்நாடு முதல்வரின் இரட்டை வேடமும்
மாற்றம் என்று சொல்லி ஆட்சிக்கு வந்துள்ள த.வெ.க. அரசு, இருமொழிக் கொள்கையை நிலைநாட்டுவதில் இரட்டை வேடம் போடுகிறது. நீட் விலக்கு விவகாரத்தில் உறுதியான நிலைப்பாடின்றி இருக்கிறது.
