Browsing Category

News

Elfin மோசடியின் முதல் முகம் RMWC மோசடியால் பாதிக்கப்பட்டவரா? 

RMWC உள்ளிட்டு எல்ஃபின் ராஜா (எ) அழகர்சாமி குரூப்ஸ் தமிழகம் முழுவதும் பல்வேறு பெயர்களில் நடத்திய நிறுவன மோசடி வழக்குகள் அனைத்தும் ”எல்ஃபின் மோசடி” என்பதாக ஒருங்கிணைந்த முறையில்

பிம்ப அரசியலின் பின்னால் எதேச்சதிகாரம் !

மிகவும் ஆபத்தான விஷயம் என்னவென்றால், இந்தக் காவல் துறை அராஜகத்தையும், சட்டமீறலையும் தமிழ்நாட்டின் ஒரு பகுதி மக்கள் கொண்டாடும் நிலைக்கு அரசியல் சூழல் நச்சுமயமாக்கப்பட்டுள்ளது.

12 வயது மகன் மரணத்திற்கு முன்னால் நடந்தது என்ன ? சவுக்கு சங்கர் மனைவி

பிரபல யூட்யூபில் சவுக்கு சங்கர் மற்றும் அவருடைய மனைவி நிலவு மொழி ஆகியோரின் 12 வயது குழந்தை நியோ நேற்று 05.08.2026 தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து நிலவுமொழி தன்னுடைய முகநூலில் பகிர்ந்துள்ள தகவல் யாராவது இந்த நெடிய கொடுங்கனவில்…

கை கொடுத்துப் பழகுங்க சார் !

யாராக இருந்தால் என்ன? எவ்வளவு பெரிய சாதனையாளராகவோ வயதில் மூத்தவராகவோ இருந்தால் என்ன? காலில் விழுவது சுயமரியாதைக்கு இழுக்கு எனும் அடிப்படைக் கருத்து கூட இங்கே பதிவாகவில்லை

வ.அய்.சுப்பிரமணியம் நூற்றாண்டு விழா – யாவரும் கேளீர் சிறப்பிதழ் ! கட்டுரைகள் அனுப்ப கடைசி தேதி ஆக-31…

இதழின் பக்கங்கள் 96 - 128 வரை உயர்த்தப்பட உள்ளன. நண்பர்கள் அனைவரும் ஆண்டு சந்தா செலுத்தி யாவரும் கேளீர் இலக்கியப் பயணத்தில் இணைந்து கொள்ள அன்புடன் அழைக்கின்றோம்.

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை !

அதிகாரிகள் இன்னும் திருந்தவில்லை. யூனியன் அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 15000 வாங்கி விட்டனர் எனவும்; உள்ளாட்சி அலுவலகத்தில் ஒரு கிச்சனுக்கு 25000 வாங்கி விட்டனர் எனவும்;

கலைஞர் நூற்றாண்டு மருத்துவமனையில் ஆய்வு செய்த தவெக எம்.எல்.ஏ.!

மருத்துவமனை வளாகத்தில் செயல்பட்டு வரும் கேன்டீனில் ஆய்வு மேற்கொண்ட அவர், கேன்டீனை யார் நடத்துகின்றனர், யார் ஒப்பந்தம் எடுத்துள்ளனர் என்பது தொடர்பான விவரங்கள் பொதுமக்களுக்கும், நோயாளிகளுக்கும் தெரியாத வகையில் இருப்பதாகக் கேள்வி எழுப்பினார்.

விஜயகுமாரி IPS ! போலீசிலிருந்து பிரியா விடை !

கோபப்பட மாட்டார்  ! மிகவும்  பொறுமைசாலி  , ஆனால் பொறுமை இழந்தால் பூகம்பம் தான்!  வேட்டைக்கு கிளம்பி விட்டால் வெறும் கையோடு வீடு திரும்ப மாட்டார் இந்த விஜயசாந்தி !

மறுபடியும் முதல்ல இருந்தா…?

தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி அதில் தீர்மானம் நிறைவேற்றி, சட்டமன்றத் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சித் தீர்மானத்துடனும் அனைத்துக் கட்சிப் பிரதிநிதிகளையும் அழைத்துக் கொண்டு