Browsing Category

News

பணி நிரந்தரம் கோரி போராட்டம்! ஒப்பந்த தொழிலாளர்கள் திடீர் உண்ணாவிரதம்!

மின்வாரிய ஒப்பந்த பணியாளர்கள் தமிழக அரசுதங்களை பணிநிரந்தரம் செய்யக்கோரி மதுரை புதூர் மின்வாரியஅலுவலகத்தின் முன்பாகஉண்ணாவிரதப்போராட்டம் ....

நியோமேக்ஸ் :  ஏஜெண்டுகளுக்கு கிடுக்கிப்பிடி ! முதலீட்டாளர்களுக்காக வாதாட வக்கீல் !

குழு ஏலம் தொடர்பான கோரிக்கை மனுக்கள்; மற்றும் தவிர்க்கவியலாத காரணங்களால் எடுத்த ஏலத்தை ரத்து செய்வது தொடர்பான கோரிக்கை மனுக்களை வக்கீல் பிடித்து நீதிமன்றத்தில்தான் மெமோ தாக்கல் செய்ய வேண்டும்

கானல் நீரானதா காவிரி!

காவிரி நீர் மேலாண்மை ஆணையம் (CWMA) 06/01/2026 அன்று நடைபெற்ற 47வது கூட்டத்தில், கர்நாடகம் தமிழ்நாட்டுக்கு ஜனவரி மாதத்தில் மட்டும் 2.76 டி.எம்.சி. தண்ணீர் திறக்குமாறு ஆணையிட்டது.

தரகு வேலையை பார்க்கிறார் வைகோ – மல்லை சத்யா பேட்டி

வைகோ திராவிட இயக்க கொள்கையிலிருந்து பிறழ்ந்து தடம் மாறி இருக்கிறார். மதிமுக திரிபுவாத இயக்கமாக மாறி மகன் திமுக வாக மாறி விட்டது.

விஜயனுக்கு என்ன நடந்தது?

தவெக ஆட்சியைக் கவிழ்க்க வேலை நடக்கிறது என்பது போன்ற செய்தியை அப்படி ஒரு நாள் விஜயனுக்கு அனுப்பியிருக்கிறார் திருநாவுக்கரசு. அப்படியா, என்ன நடக்கிறது என்று கேட்டிருக்கிறார் விஜயன்.

என்னது ”கண்”ணில் பிரஷரா? பார்வையை பறிக்குமா?

குளோகோமா-வுக்கு வயது வித்தியாசம் எல்லாம் கிடையாது. பிறந்த குழந்தை முதல் அனைத்து வயதினரையும் இந்நோய் பாதிக்க வாய்ப்புள்ளது. குறிப்பாக, 40 வயதுக்கு மேற்பட்டோர், உடலில் நீரழிவு நோய்,

மாநகராட்சி கூட்டத்தில் திமுக, கம்யூனிஸ்ட் கவுன்சிலர்கள் போராட்டம் !

கூட்டத்தில் அனைத்து கவுன்சிலர்களும் தங்கள் வார்டு பிரச்சனைகள் குறித்து பேசினர். முன்னதாக கூட்டம் ஆரம்பித்ததும், இந்திய கம்யூனிஸ்டு கட்சி கவுன்சிலர் சுரேஷ், கடந்த ஆட்சியில் புறக்கணிக்கப்பட்ட வாரிசுதாரர் பணி நியமனம் தற்போது நடக்கும்

மஞ்சளாறு அணை நீர்வரத்து பாதை ஆக்கிரமிப்பு ! பொதுப்பணித்துறை அதிரடி !

கடந்த 2023-ஆம் ஆண்டு இதே இடத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட நிலையில், மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அங்கு மரங்களை நட்டு ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.

தேவேந்திர குல வேளாளர் சமூகத்தின் ஆகச்சிறந்த எழுத்தாளுமை மறைவு …….

கூட்டுறவுத் துறையில் துணைப் பதிவாளராகப் பணியாற்றியவர் எழுத்துலகத்தில் ஆர்ப்பரித்ததோடு தமிழ்நாடு திரைப்பட வளர்ச்சி நிறுவனத்துக்காக கருவேலம்பூக்கள் எனும் திரைப்படத்தை இயக்கினார்

இரயில் இருக்கைகள் நீல நிறத்தில் ஏன் இருக்கிறது, தெரியுமா?

ரயில் பயணங்கள் சில மணிநேரங்கள் முதல் பல நாட்கள் வரை நீடிக்கலாம். நீண்ட பயணங்களால் பயணிகள் சோர்வாகவும் எரிச்சலாகவும் உணர்வது இயல்பானது. வண்ண உளவியலின்படி, நீல நிறம் மனித மூளையில் ஒரு நேர்மறையான விளைவைக் கொண்டுள்ளது.