Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
News
அடுத்த பிரதமர் ராகுல் காந்தி தான் – த.வெ.க. அமைச்சர் தடாலடி !
சுற்றுலா இடங்கள் அந்தந்த ஊர்களில் உள்ள வருவாய்த் துறையினரால் அடையாளம் காணப்பட்டு செயல்படுத்தப்படுவதாகவும், உலகத்தரமான சுற்றுலாத் துறையை உருவாக்குவது முதல்வரின் நோக்கம் என்றும் கூறினார்
மனைவியின் நடத்தையில் சந்தேகம் ! திட்டமிட்டு கொ*லை செய்த குடும்பத்தினருக்கு ஆயுள் தண்டனை !
பெரியசாமி, அவரது மனைவி லட்சுமி (எ) புஷ்பா என்பவரை கொலை செய்ய வேண்டும் என்ற நோக்கத்தோடு, கடந்த 01.09.2021 அன்று கோயம்புத்தூரிலிருந்து திருச்சி,
தூக்கியடிக்கப்பட்ட டி.எஸ்.பி. பின்னணியில் வின் ஸ்டார் சிவக்குமாரா?
டி.எஸ்.பி. ஹரிசங்கரியின் கணவரும் ஓமலூர் டி.எஸ்.பி.யாக பணியாற்றி வந்தவருமான சஞ்சீவ்குமாரும், சென்னைக்கு மாற்றப்பட்டு காத்திருப்பு பட்டியலில் வைக்கப்பட்டிருக்கிறார்.
வரம்பு மீறும் வசூல் ஏஜெண்டுகள் : சாட்டையை சுழற்றிய ஆர்.பி.ஐ.!
கடன் வழங்கும் ஒவ்வொரு வங்கியும், தனது ரெக்கவரி ஏஜென்சிகளின் பட்டியலை இணையத்தில் வெளியிட வேண்டும்.
ரோட்டரி இன்டர்நேஷனல் தலைவரின் இந்திய சுற்றுப்பயணம் !
பயணத்தின் முதல்நாள் டெல்லி: ரோட்டரி மாவட்டங்கள் 3011 மற்றும் 3012 ஆகியவற்றின் சார்பில் டெல்லி விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.
காந்திகிராம கிராமிய நிகர்நிலைப் பல்கலையில் தேசிய நூலகர் தின விழா !
நூலகங்களின் உயர்ந்த நோக்கம் அதனால் பல்கலைக்கழக மாணவர்கள் பெற்ற பலன்கள் மற்றும் கல்வியின் அவசியம் பற்றியும், நாகரிக வளர்ச்சியில் புத்தகங்களின் பங்கு பற்றியும் எடுத்துரைத்தார்.
இருபிறவியா அல்லது இருமேனியா?
இருமேனியில் கிடைக்கும் இருபிறவி சங்கு பார்ப்பதற்குக் கொஞ்சம் ஜாதி சங்கு போலவும் (Turbinella pyrum var.auta) கொஞ்சம் பட்டி போலவும் (Turbinella pyrum var.obtuse) காணப்படும்.
பழங்களை எப்படி சாப்பிட வேண்டும் தெரியுமா?
பழங்களை தனியாகத்தான் சாப்பிட வேண்டும். உதாரணமாக நீங்கள் இரண்டு துண்டுகள் பிரட், அதன்பின் ஒரு துண்டு பழம் என்று எடுத்துக் கொள்கிறீர்கள் எனக் கொள்வோம்.
TRB போட்ட புது குண்டு : நீதிமன்றத்தில் நடந்தது என்ன ?
வருங்கால தேர்வுக்கான பொதுவான வழிகாட்டுதல்களை மட்டுமே இக்கமிட்டி வழங்கியுள்ளது. தற்போது உள்ள முரண்பாடுகளை சரிசெய்ய, அந்தந்த பாடப்பிரிவுகளை சேர்ந்த வல்லுநர்களை கொண்டு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்க
திருநங்கை – திருநம்பிகளால் சித்திரவதைக்குள்ளாகும் சிறைப்பணியாளர்கள் !
திருநங்கை என்ற பெயரில் தமிழகத்தின் அனைத்து சிறைகளையும் பார்த்த ஒருவர் காவலர் மீது பாலியல் புகார் கொடுத்து அந்த காவலர் இன்று டிஸ்மிஸ் செய்யப்பட்டுள்ளார்.
