Browsing Category

Uncategorized

ஆவணப்படம் திரையிடல் தடைக்குக் கண்டனம் – தமுஎகச மாநிலக்குழு கோரிக்கை !

“மக்கள் ஒற்றுமையைக் காக்கும் காவல் துறையின் பணியைத்தான் இந்த ஆவணப்படமும் கலை வடிவில் செய்கிறது. இதை அரங்க நிகழ்வாக திரையிடுவதில் எந்தத் தடையும் இருக்கப் போவதில்லை”

அவ்வளவு கேவலமான பக்கீகள் நாம் !

ரயில்களில் கழிப்பறை தூய்மையை கவனமாக மேற்கொள்ளவோ...தின்று முடித்த சிப்ஸ் கவரை குப்பைத் தொட்டியில் போட்டிடவோ...கடந்து போகையில் சக மனிதர்களின் மீது நம் கால் கை பட்டுவிட்டால் மன்னிப்பு கேட்கவோ...தெரியவே இல்லை.

தந்தைக்கு பணம் – போலீசார் சூழ்ச்சி – சிறுமி உடல் தகனம் !

ஆறுதல் கூட தெரிவிக்காததால் தொடர்ந்து உடலை வாங்க மறுத்து வந்தோம். ஆனால் போலீசார் சூழ்ச்சி செய்து தந்தையை மட்டும் தனியாக அழைத்துச் சென்று அவரிடம் கையொப்பம்

திருச்சியில் திமுக மாநகர செயற்குழு கூட்டம்

திருச்சி மாநகரத்திற்கு உட்பட்ட திருச்சி கிழக்கு மற்றும் திருவெறும்பூர் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளில், கழக வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளப் பெருமக்களுக்கு இந்த மாநகரச் செயற்குழு தனது நன்றியைத்…

ரூபாய் 1.50 கோடி இழந்த வேளாண் பட்டதாரி !

நிறுவனத்தின் தேவைகளுக்காக வளர்ச்சிக்காக உள் கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவதற்காக அந்த நிறுவனத்தின் இயக்குனர்கள் எங்களிடம் கடன் கேட்டதன்

என் சொல்லுக்கு மறுசொல் கூடாது ! – இது சரியா?

அண்மையில் தமிழ்நாடு சட்டமன்றத்தில் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சி.ஜோசப் விஜய் தலைமையிலான தவெக அரசின் மீது நம்பிக்கை கோரும் தீர்மானத்தின் மீது எதிர்க்கட்சிகளின் சார்பில் கட்சிகளின் குழுத் தலைவர்கள் உரையாற்றினார்கள்.

கொள்ளிவாய் கொடுவாயர்கள் !

கொளத்தூர் தொகுதியை பல்வேறு நவீன; கட்டமைப்பு வசதிகளுடன் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தரம் உயர்த்தியது உண்மைதான். ஆனால், அதையும் தாண்டி மக்கள் ஒரு மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள் என்றால்,

ஒரு கோடி ரூபாய்க்கும் கீழ் சொத்து மதிப்பை கொண்ட ஏழை த.வெ.க. எம்.எல்.ஏக்கள் ! விரிவான பட்டியல் !

ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான சொத்து மதிப்பை கொண்டவர்கள் பட்டியலில் 76 பேர் இடம்பெற்றிருந்த நிலையில், ஒரு கோடி ரூபாய்க்கும் குறைவான சொத்து மதிப்பை கொண்டவர்களின் பட்டியலில் 28 பேர் இடம்பெற்றிருக்கிறார்கள்.

இது ஒரு பொய்யான கருத்துருவாக்கம் !

நேற்றிலிருந்து பொதுவாகவும் மற்றும் 'குறிப்பாகவும்', தற்போது தான் முதன் முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆதி திராவிடர் நலத்துறை தவிர்த்த வேறொரு துறை அமைச்சராக முதன் முதலில் நியமிக்கப்பட்டிருக்கிறார்

தங்கள் பிம்பமும், தாங்கள் உருவாக்குகிற பிம்பமும் நொறுங்கிவிடும் என்ற பதற்றம்தான்

தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு, எத்தகைய அரசியல் சூழல் உள்ளதோ அதற்பேற்ப, எல்லாக் கட்சிகளுமே அவரவருக்கான வியூகங்களை வகுப்பதும், இறுதியாக, தங்கள் நிலைப்பாட்டிற்கேற்ப உறுதியான ஒரு முடிவை எடுப்பதும் தொடர்ந்து நிகழ்வதுதான்.