Browsing Category

News

எது சேமிப்பு? எது வீண் செலவு? எது ஆடம்பரம்?

தாழ்ந்த பொருளைவிடவும் உயர்ந்த பொருளைத்தான் வாங்கவேண்டும். குறைநாள் உழைக்கும் பொருளைவிடவும் நெடுநாள் உழைக்கும் பொருளைத்தான் வாங்கவேண்டும்.

பஞ்சாயத்து தலைவருக்கு போட்டியிட 2 கோடி கேட்ட த.வெ.க நிர்வாகி !

திருப்பூர் மேற்கு மாவட்ட த.வெ.க. செயலாளர் ஜி.கே.சங்கரிடம், பல்லடம் கிழக்கு ஒன்றிய த.வெ.க. செயலாளர் பாலசுப்ரமணியம் பேசுவதாக சமூக ஊடகங்களில் வெளியான அந்த ஆடியோவில்,

லிங்க் மட்டுமல்ல மெசேஜ் தொட்டாலும் பர்ஸ் காலிதான் !

எந்த ஒரு தகவலையும் அவற்றின் உண்மைத்தன்மையை ஆராயாமல், ஒருமுறை நிதானமாக சரிபார்க்காமல், செயல்பட்டால் மோசடிக்காரர்கள் விரிக்கும் ஆசை வலையில் விழுவதைத் தவிர வேறு வழியில்லை

உண்மையான சேவை எது?

சேவை என்பதை பொறுத்தமட்டில், இரண்டு மாதிரிகளைச் சுட்டிக்காட்டுகின்றனர். ஒன்று நிவாரணம் மற்றொன்று அதிகாரமளித்தல். நிவாரணம் என்பது  நோட்டுப் புத்தகம், உணவுப் பொட்டலம் அல்லது மருத்துவ முகாம் என எதுவாக இருந்தாலும் 

ஆக்கிரமிப்பில் கலைமகள் சபா சொத்துக்கள் !

ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து கலைமகள் சபாவின் சொத்துக்களை மீட்டெடுப்பதே, ஒரு நபர் ஆணையத்தின் பெரும் தலைவலி பிடித்த விவகாரமாக மாறியிருக்கிறது.

ஆய்வு ஆய்வு ஆய்வு  நடத்தி மக்களுக்கு என்ன பயன் ?

பெண்கள் நிர்வாக பொறுப்பில் வரும்போது ஒரு தாய் ஸ்தானத்தில் லஞ்சம் ஊழல் இல்லாமல் மக்கள் மீது அக்கறையோடு, மக்களுக்கு ஆபத்தில்லாமல்,  மக்கள் வரிப்பணம் வீணடிக்கப்படாமல் நல்ல நிர்வாக திறனோடு தரமான பணிகளை செய்து

கோர விபத்து – அக்காள், தங்கைகள் உட்பட 4 மாணவிகள் பலியான சோகம்!

தனியார் கல்லூரி பேருந்துடன் மொபட் எதிர்பாராத விதமாக மோதியதில், சுபிதா கலைச்செல்வி, நிவேதிதா, தனுஸ்ரீ மற்றும் அபிநயா ஆகிய 4 பேரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

தீயாய் பரவும் டீஃபேக் மோசடி ! உஷார் !

ஆபாச உரையாடல், புகைப்படங்களாக மட்டுமல்லாமல்; போலீசு அதிகாரி பேசுவது போல, வங்கி அதிகாரி அழைப்பது போல கூட தற்போது டீஃபேக் மோசடி பரவலாக பரவி வருவதாக எச்சரிக்கிறார்கள் சி.பி.ஐ. போலீசார்.

நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றம்: தமிழக அரசுக்கு கல்லூரி ஆசிரியர்கள் சங்கம் நன்றி!

நீண்டகாலமாக நிலுவையில் இருந்த இரண்டாம் நிலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளுக்கான முதல்வர் பணியிடங்கள் வெளிப்படையான, நியாயமான மற்றும் விதிமுறைகளுக்கு உட்பட்ட நடைமுறையின் அடிப்படையில் பதவி உயர்வு மூலம்