Browsing Category

Uncategorized

நியோமேக்ஸ் : புகார்தாரர்கள் பட்டியலை சரிபார்ப்பது எப்படி ?

2025, அக்-08 ஆம் தேதி வரையில் புகார் அளித்தவர்கள் மட்டுமே இந்த முதற்கட்ட நிவாரணத்தை பெற தகுதியுடையவர் என்பதாக நீதிமன்றம் வரம்பிட்டுள்ள நிலையில், தங்களது புகார் ஏற்றுக்கொள்ளப்பட்டதா? நிராகரிக்கப்பட்டதா? என்ற குழப்பத்தில்

படித்து முடித்தவுடன் பணி வாய்ப்பு: அசத்தல் அரசு கல்லூரி!

22 நிறுவனங்கள் பங்கேற்றன. அரசு கலைக்கல்லூரி, திருச்சிராப்பள்ளி – 22 மற்றும் திருச்சியைச் சுற்றியுள்ள பல்வேறு அரசு கலைக்கல்லூரிகளில் இருந்து சுமார் 700-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டனர்.

யார் அந்தத் தியாகிகள்? ஏன் கொல்லப்பட்டார்கள்?

இந்திய சுதந்திரத்திற்கு சில மாதங்களுக்கு முன்பே, அன்றைய இடைக்கால அரசின் நடவடிக்கைகளால் நாடெங்கும் கம்யூனிஸ்ட்டுகளைத் தேடித் தேடி கைது செய்தது காவல்துறை.

நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்!

2011 - 2012 அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அப்போது உணவுத்துறை அமைச்சராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பா.மோகன் இருந்த சமயத்தில், திறக்கப்பட்ட பேருந்து நிலையம் சிதிலமடைந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர…

பேக்கேஜ் செய்யப்பட்ட பொய்யை நம்பும் இளந்தலைமுறை !

தமிழ்நாட்டு அரசியல் இன்று "மீம் கிரியேட்டர்களால்" தீர்மானிக்கப்படுகிறது. இன்ஸ்டாகிராம் அல்காரிதம்கள் அதிக உணர்ச்சிகரமான, கேலியான பதிவுகளுக்கே முன்னுரிமை அளிக்கின்றன.

அனைத்து தரப்பின் ஆதரவு பெறுவோம் ஆனால் அமைச்சரவையில் பங்கில்லை ! கிருஷ்ணசாமி குற்றச்சாட்டு!

திமுக அரசிற்கு மாற்றாக புதிய அரசு அமைய வேண்டும் என விரும்புகிறோம். புதிதாகய அமையக்கூடிய அரசு அனைத்து மக்களையும் உள்ளடக்கிய வலுவான அரசாக அமைய வேண்டும்

அன்னைக்கு தப்பிச்சிட்டே … இன்னைக்கு விடமாட்டேன் … கொலை மிரட்டல் சர்ச்சையில் அதிமுக பிரமுகர் !

பழனிசெட்டிபட்டி சேர்மன் மிதுன் சக்கரவர்த்தி மற்றும் அவரின் கூட்டாளிகள் பொது இடங்களில் அதிமுக எடப்பாடி அணியை சேர்ந்த பேரூர் கழக செயலாளர் தீபன் சக்கரவர்த்தி என்பவர் தொலைபேசியில் அழைத்து தகாத வார்த்தைகளில் பேசி கொலை மிரட்டல்

வரலாற்று சாதனை படைத்த எம்.ஜி.ஆர். ஃபார்முலா ! காலப்பெட்டகம்-7

எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன்,  சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை  டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்…

இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.9600/-முதல் ரூ.13,000/-வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர்…

சிறுமலர் தொடக்கப்பள்ளி 81 வது ஆண்டு விழா !

அன்றாட வாழ்வில்  எதையாவது ஒன்றை கற்றுக் கொண்டிருங்கள். ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் கூறும் அறிவுரைகளையும் கருத்துகளையும் கேட்டு கட்டாயமாக கடைப்பிடித்து வாழ கற்றுக் கொள்ளுங்கள்