Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
Browsing Category
Uncategorized
துறையூரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு ! நள்ளிரவில் ரவுண்டு கட்டி…
துறையூர் நகரில் ஒரே இரவில் 4 நகைக்கடைகள் உள்ளிட்ட 7 இடங்களில் தொடர் திருட்டு. நள்ளிரவில் ரவுண்டு கட்டி அடித்த கொள்ளையர்கள்.
பரபரப்பான பகுதியில் நடந்த சம்பவத்தால் மக்கள் பீதி.
திருச்சி மாவட்டம், துறையூர் நகரில் கடந்த ஒரிரு மாதங்களில்…
பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம் !
பயணியர் விடுதியில் இருந்த 7 தேக்கு மர கட்டில் காணபோன விவகாரம்.
குச்சனூர் பேரூராட்சி செயல் அலுவலர் மற்றும் கிளார்க் ஆகிய இருவர் சேர்ந்து முறைகேடு செய்தது சிறப்பு தணிக்கையில் கண்டுபிடிப்பு.
தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா…
துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!
துறையூரில் பிரபல ஜவுளிக்கடையில் வருமான வரித்துறையினர் அதிரடி ரெய்டு..!
திருச்சி மாவட்டம், துறையூரில் திருச்சி ரோட்டில் பிரபல ஜவுளி நிறுவனமான மேக்னா சில்க் ஸ் ஜவுளிக்கடை முசிறி மற்றும் நாமக்கல் மாவட்டம்,பரமத்தி வேலூர் ஆகிய மூன்று…
கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்… வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும்…
கனமழையால் நகருக்குள் புகுந்த வெள்ளம்... வெள்ள நீரில் தள்ளப்பட்ட குப்பைகள்.. தொற்றுநோய் பரவும் அபாயத்தில் பொதுமக்கள்..! நடவடிக்கை எடுக்குமா நகராட்சி..?
திருச்சி மாவட்டம், துறையூர் மற்றும் அதனைச் சுற்றியுள்ள…
5000 ஏக்கர் நிலங்கள் வறட்சியில் வாடும் அவலம்.. கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் நடவடிக்கை…
5000 ஏக்கர் நிலங்கள் வறட்சியில் வாடும் அவலம்.. கூட்டுறவுத்துறை அமைச்சரிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை..! வேதனையில் கதறும் விவசாயிகள்...!
https://youtu.be/H_Hk_P_EPZs
தேனி மாவட்டம் சின்னமனூர் பகுதியில் விவசாயிகள் தங்களுடைய…
மர்மமான முறையில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறப்பு.. விஷம் வைத்து கொல்லப்பட்டதா…? தீவிர…
மர்மமான முறையில் 40க்கும் மேற்பட்ட மயில்கள் இறப்பு.. விஷம் வைத்து கொல்லப்பட்டதா...? தீவிர விசாரணையில் வனத்துறையினர்...!
துறையூர் அருகே கரட்டாம்பட்டியிலிருந்து ஆதனூர் செல்லும் பகுதியில் செந்தாமரைக்கண்ணன் கரட்டுமலை…
பலமுறை கூறியும் அகற்றப்படாத இறைச்சிக் கடைகள்…. அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் கடும்…
பலமுறை கூறியும் அகற்றப்படாத இறைச்சிக் கடைகள்.... அதிகாரிகளின் மெத்தனத்தால் பொதுமக்கள் கடும் அவதி... திமுக உறுப்பினர் குமுறல் ..!
துறையூர் நகர்மன்ற கூட்டம் நகர்மன்றத் தலைவர் செல்வராணி தலைமையில் நடைபெற்றது. திருச்சி மாவட்டம்…
” ஏழை “நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி…! நகர்ப்புற…
" ஏழை "நகராட்சியா..? நகர்மன்ற கூட்டத்தில் ஆணையரின் பதிலால் அதிர்ச்சி...! நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் மாவட்டத்திற்கே இந்த நிலைமையா..?
திருச்சி மாவட்டம், துறையூர் நகராட்சியில் சாதாரணக் கூட்டம்…
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை..!
கல்லூரிக்கு பணம் கட்ட முடியாமல் மாணவன் தற்கொலை..!
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே பச்சனம்பட்டி காலனி பகுதியில் சுப்பிரமணி என்பவர் இரண்டு மகன் மணிகண்டன், கோகுல் மற்றும் மனைவி பாக்கியலட்சுமி ஆகியோருடன் கொத்தனார் வேலை செய்து அதே…
தேனியில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள்
தேனியில் இருந்து கேரளாவிற்கு லாரிகள் மூலம் கடத்தப்படும் கனிம வளங்கள்
கேரள மாநிலத்திற்கு தினந்தோறும் நூற்றுக்கணக்கான லாரிகளில் கடத்தப்படும் கனிமவளங்கள்
இந்த கனிமவள கடத்தல் குறித்து சிவசேனா கட்சியின் மாநில செயலாளர் குரு…
