Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
“விஜய் அண்ணா எங்களை மறந்துவிட்டாயா ? ” – கண்ணீர் சுவராக மாறிய திருச்சி !
15 வருடங்களாக உங்களின் பின்னால் நின்றோம், ஆனால் ஒரு வார்த்தை இரங்கலும் இல்லை...
அனுபவங்கள் ஆயிரம் (03) – இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம்!
கன்னியாகுமரி என்பது ஒரு சாதாரண பேரூரல்ல; அது இயற்கை, வரலாறு மற்றும் ஆன்மீகம் ஒன்றிணையும் புனித நிலம். கடலின் அலைகள் சூரிய ஒளியைப் பிரதிபலிக்கும் அந்த காட்சி என் நினைவில் என்றும் அழியாத ஒரு அனுபவமாக நிற்கும் ..
வசூல் ராஜாவாக வலம் வரும் ஆயுதப்படை அதிகாரி …
மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல்நிலைய கட்டப்பஞ்சாயத்து விக்ஷயங்களிலும் தலையிடுவதுடன், மேல்மட்ட அதிகாரிகளுக்கு கமிக்ஷன் வாங்கித்தரும் வசூல் ராஜாவாகவும் வலம் வருகிறாராம்
அனுபவங்கள் ஆயிரம் (1) – “முருகன் அருளால் மறைந்த வலி”
அந்த நிமிஷத்தில் எனக்குள் ஒரே ஒரு எண்ணமே, முருகனே அந்தப் பெண்ணின் வடிவில் வந்து அந்த மருந்தை வர பிரசாதமாக அளித்ததாக ஓர் உணர்வு...
வெள்ளையும் சொள்ளையுமா இப்படியும் ஒரு மோசடியா ?
இரிடியம் மோசடியில் கைது செய்யப்பட்டுள்ள பட்டுராஜன், சேத்தூர் முன்னாள் கூட்டுறவு சங்கத் தலைவராகவும், சேத்தூர் பேரூராட்சி 8-வது வார்டு கழகச் செயலாளராகவும், செட்டியார்பட்டி பேரூராட்சி பூத் கமிட்டி பொறுப்பாளராகவும்...
தீபாவளி புது மாடல் பட்டாசு வெடித்து பலர் படுகாயம் ! வைரல் வீடியோ நடந்தது என்ன ?
பட்டாசு உற்பத்தியாளர்கள், தொழிலாளர்கள் மற்றும் வணிகர்களிடம் கள ஆய்வு செய்தபோது, வட மாநில தொழிலாளர்கள் அனுபவமின்மையுடன் பணியில் அமர்த்தப்படுவது, தரக்குறைவான தயாரிப்புகளுக்கு காரணமாக இருப்பதாக கூறப்படுகிறது.
மாநகராட்சி நிர்வாகமே, ஆக்கிரமிப்பு செய்யலாமா ? எழுந்த எதிர்ப்பு !
மதுரை மாநகராட்சி நிர்வாகத்தினை கண்டித்தும் மாநகராட்சி கவுன்சிலர் அலுவலகம் அமைப்பதை எதிர்த்தும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
நெல் தேக்கத்துக்கு இதுதான் காரணம் ! அமைச்சர் சொன்ன குற்றச்சாட்டு !
மழையால் பாதிப்பு ஏற்படாதவாறு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் முன்கூட்டியே தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும்,
சாதனை….
வாழ்நாள் முழுவதும் கடும் வெயிலில் விதைத்து வளா்த்த நெற்பயிர்கள் மழையில் நனைந்து நலிந்து போனது எங்கள் வாழ்வு
முதுகுவலியை குணப்படுத்த 8 தவளைகளை உயிருடன் விழுங்கிய மூதாட்டி!
சீனாவின் ஜெஜியாங் மாகாணத்தின் ஹாங்சோவைச் சேர்ந்தவர் 82 வயதான மூதாட்டி ஜாங், இவர் பல ஆண்டுகளாக முதுகு வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார்.
