Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
திருச்சி போலீஸ்காரர் வீட்டில் பல கோடி செம்மரக்கட்டை !
குளித்தலை அருகே கோடங்கிப்பட்டியில் மினி லாரி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
2026 – தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் ஜாதிகள் பட்டியல் இதில் 7 பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
புத்தகங்களை அன்புப்பரிசாக வழங்கி மகிழ்ந்த மணமக்கள் !
இத்திருமண விழாவில், பங்கேற்று வாழ்த்தியவர்களுக்கு தாம்பூல பரிசாக மரக்கன்றுகளையும், பூச்செடிகளையும் கூடவே, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை அழகுற வடிவமைத்த கையடக்க புத்தகமாகவும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ? – தொடர் – 4
இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால், கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்' என்று கருதுகின்றனர்.
இந்த காலத்தில் இப்படி ஒரு திருமணமா?
திருமணம் என்றாலே, இப்படித்தான் நடத்த வேண்டுமென்று பொதுநியதியாகிவிட்ட காலத்தில், இப்படி ஒரு திருமண விழாவா? என்று ஒரு கணம் நம்மை நாமே கிள்ளிப் பார்க்க வைத்திருக்கிறது மணமக்கள் ஆப.அர்ஜுன் - கு. மணிசங்கரி ஆகியோரின் மணவிழா.
பார்க்கவே எவ்வளவு மகிழ்வை தருகிறது?
திருவிழா குறித்த ஏராளமான ஒளிப்படங்களை முகநூல் பக்கங்களில் அதிகளவு காண முடிந்தது, புத்தக வெளியீடு, புத்தக அறிமுகம், எழுத்தாளர்களுக்கு பாராட்டு, போன்ற ஒளிப்படங்களை பதிவேற்றம் செய்திருந்தார்கள்..
மொழி, இனம், ஜாதி, மதம், நாடு கடந்த திருமணம்…
மணப்பாறை, திருக்குறள் பயிற்றகப் புலவர் நாவை சிவம் அவர்கள், பார்ப்பனப் புரோகித மறுப்பு தமிழ்நெறித் திருமணமாக, திருக்குறள் நெறித் திருமணமாக மிகச்சிறப்பாக இதை நடத்தி வைத்தார்.
சேலம் மாவட்டத்தின் 11 சட்டமன்றத் தொகுதியில் இறுதி வாக்காளர் பட்டியல்…
சேலம் மாவட்டத்தில் 11 சட்டமன்ற தொகுதியில்..ஆண் வாக்காளர்கள்: 1370962 ,பெண் வாக்காளர்கள்:1384548, மூன்றாம் பாலினத்தவர்கள் 320 , மொத்த வாக்காளர்கள்: 2755830.
செயின்ட் ஜோசப் கல்லூரியில் இந்திய அறிவு மரபில் நாட்டுப்புறவியலின் கொடை தேசியக் கருத்தரங்கம் !
கல்லூரி அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச. ஆய்வுக்கோவையை வெளியிட்டு தொடக்கவுரையாற்றினார். தம் தொடக்கவுரையில், அறிவு மரபு என்பது அரசவைகளிலும் கல்வி நிறுவனங்களிலும் மட்டுமே உருவான ஒன்று அல்ல;
NIFT நுழைவுத் தேர்வில் கேட்கப்பட்ட அந்த கேள்வி !
அதாவது தமிழ்நாட்டில் தேர்வு பெறும் மாணவ மாணவியர் தமிழ்நாட்டு NIFT-ல் சேரும் வாய்ப்பு இல்லை. இவர்களுக்கான இடம் அனைத்து இந்திய மாணவர்கள் பட்டியலில் இருந்து ஒதுக்கப்படும்.
