நீண்டநாள் கனவு நிறைவேறிய தருணம்!

2011 - 2012 அப்போதைய அதிமுக ஆட்சிக்காலத்தில் 20 இலட்சம் மதிப்பீட்டில் அப்போது உணவுத்துறை அமைச்சராக சங்கராபுரம் சட்டமன்ற உறுப்பினர் பா.மோகன் இருந்த சமயத்தில், திறக்கப்பட்ட பேருந்து நிலையம் சிதிலமடைந்த நிலையில், அமைச்சர் எ.வ.வேலுவின் தீவிர…

தலைமுறை இன்னொரு தலைமுறைக்கு வழங்கிய உயரிய அங்கீகாரம்

அதிகாரத்தின் உச்சத்தில் இருப்பவர், எளிமையின் அடையாளத்திற்கு மதிப்பளிப்பதுதான் உண்மையான ஜனநாயகம். மாண்புமிகு முதலமைச்சர் ( Chief Minister of Tamil Nadu ) அவர்களின் இந்த மாண்பு, வருங்காலத் தலைவர்களுக்கு ஒரு உன்னதமான பாடம்!

இருபது வருட போராட்டம் ! முடிவுக்கு கொண்டுவந்த எம்.பி. அருண் !

2.4 கி.மீ தொலைவு கொண்ட வனத்துறை வசமிருந்த தார்ச்சாலையை 3.57 மீட்டரிலிருந்து 5.75 மீட்டராக அகலப்படுத்திக்கொள்ளவும் அனுமதியை பெற்றிருக்கிறார்கள்.

ரூ.17.68 கோடி மதிப்பிலான ஆறு மேம்பாட்டு பணிகள் திறப்பு விழா !

நிறைவு பெற்ற பணிகளில், திருக்கோயிலுக்கு வரும் வழியில் அர்ஜுன நதி ஆற்றின் குறுக்கே உயர்மட்டப் பாலம் கட்டுதல், கோவில் வளாகத்தில் நான்கு சுகாதார வளாகங்கள் மற்றும் குளியலறைகள் அமைத்தல், உட்பிரகார மண்டபத்தில் கான்கிரீட் தூண்களில்

உயிர்பலி வாங்கும் தேசிய நெடுஞ்சாலைகளும் … சோதனைச் சாவடி சோகங்களும் !

“தேசிய நெடுஞ்சாலையில், உள்ளூர் மக்கள் பாதுகாப்பை கருத்தில் கொண்டு கண்டிப்பாக அணுகு சாலைகளை அமைக்க வேண்டும்.

இன்னும் ஒரு நூறாண்டு வாழ்ந்திருக்கக்கூடாதா?

இந்தியா தன் நல்லகண்ணையே இழந்துவிட்டது... அந்நிய ஆதிக்கத்தின் விலா எலும்புடைத்த உன் போராட்டம் தோழர்களின் தோள் எலும்பாகிப் போனது...

அங்குசம் பார்வையில் ‘தடயம்’ வெப் சீரீஸ்

சின்னச் சின்ன திருட்டுகளில் இறங்கிய இவர்கள் எப்படி கொலையாளிக் குற்றவாளிகளாக்கப்பட்டார்கள்  என்பதற்கு கரெக்டான காரணத்தைச் சொல்லியிருக்கிறார் டைரக்டர் நவீன்குமார் பழனிவேல்.

மக்களுடன் மக்களாக … 21 ஆம் நூற்றாண்டின் சாட்சி தோழர் நல்லகண்ணு !

"எளிமை" என்ற வார்த்தை தோழர் ஆர். நல்லக்கண்ணு அவர்களை முழுமையாக நாம் புரிந்து கொள்ள உதவாது‌. அவர் இயல்பான தொழிலாளர் வர்க்க குணாதிசயங்களுடன் வாழ்ந்தார் என்பதே உண்மை.

இழிவு அரசியல் இனியும் தேவைதானா ? – திறந்த மடல் 9

சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையில் இயங்கி வரும் தவெக பாஜக கூட்டணியில் இணையவேண்டும் என்று பாஜகவின் முன்னணி தலைவர்களான தமிழிசை, வானதி போன்றவர்களோடு நீங்களும் வேண்டுகோளை முன்வைக்கின்றீர்கள்.

அங்குசம் பார்வையில் ‘தாய்கிழவி’ 

உசிலம்பட்டி அருகே உள்ள விக்கிரமங்கலத்தின் கந்துவட்டிக்கிழவி பவுனுத்தாயி. இவர் வீட்டைவிட்டு வெளியே வந்தாலே அந்த ஊர் ஆண்கள்-பெண்கள், குழந்தைகள் எல்லோரும் தலைதெறிக்க ஓடுகிறார்கள்.