Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஓரணியில் திரண்டு மக்கள் விரோத திமுக ஆட்சியை முறியடிப்போம் – டிடிவி தினகரன்
எங்கள் தொண்டர்கள் எப்படியும் ஒன்றிணைய மாட்டார்கள் என்று பலரும் எதிர்பார்த்தார்கள் பேசினார்கள் அமமுக மற்றும் அதிமுக கீழ் மட்டம் முதல் மேல்மட்டம் வரை உள்ள தொண்டர்கள் ஜெயலலிதாவின் ஆட்சி அமைக்க வேண்டும் என முழு மனதோடு
என் சாதியை தெரிந்துகொள்ள அப்படி என்ன ஆர்வம் ?
தெற்காசிய வரலாற்றில் மாபெரும் குரூரங்களுக்கு இந்து மதம் நேரடிக்காரணியாக இருந்திருக்கிறது. அதில் முதன்மையானது சாதிப் பாகுபாடு. மதம் மீண்டும் வலிமை கொள்ளும் போது இந்தக் குரூரங்களும் மீள்கட்டமைக்கப்படும்.
இந்திய அணிக்கு எதிராக விளையாடிய இந்தியர்கள் – ஐபிஎல் தொடர் (20)
இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 189 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. முதல் இன்னிங்ஸில் இந்தியாவை விட கூடுதல் ரன்கள் பெற்றிருந்த நிலையில், இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 8 விக்கெட்டுக்கு 275 என்ற நிலையில் டிக்ளேர் செய்தனர்.
விவாகரத்து : இவ்வளவு விஷயம் இருக்கா ?
ஒரு வருடமாக உடலாலும் மனதாலும் பிரிந்திருந்தால் மேலும் மனைவி ஜீவனாம்ச வழக்கு போட்டு தீர்ப்பாகி கணவர் அதை மதித்து பணம் கட்டாமல் இருந்தாலும் மனைவி கணவரிடம் விவாகரத்து கேட்கலாம்.
இந்தியாவுக்கு ”பென்ஷன்” முறை எப்படி வந்தது தெரியுமா ? ஓய்வூதியம் – குறு வரலாறு ! பாகம் – 01
1990 களில் சோவியத் ஒன்றியம் பிரிந்த பின்னர் உலக வங்கி நிர்ப்பந்தம் கொடுக்கத் துவங்கினார்கள். அதன் பின்னர் உலகம் முழுவதும் உள்ள அரசுகள் மக்கள் நலத் திட்டங்களிலிருந்து பின் வாங்கினார்கள்.
அண்ணாவை மறந்த அதிமுகவினர்…
அண்ணா சிலை அருகிலேயே நடைபெற்ற விழாவில் அண்ணாவை மதிக்கும் வண்ணம் ஒரு சிறு மாலை கூட அணிவிக்காமல் பிறந்தநாள் விழாவை கொண்டாடினர்.
திருச்சி போலீஸ்காரர் வீட்டில் பல கோடி செம்மரக்கட்டை !
குளித்தலை அருகே கோடங்கிப்பட்டியில் மினி லாரி, வீட்டில் பதுக்கி வைத்திருந்த பல கோடி ரூபாய் மதிப்பிலான 5 டன் செம்மரக் கட்டைகள் பறிமுதல்
2026 – தேர்தல் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்கள் பட்டியல்
நாம் தமிழர் கட்சி சார்பாக நிறுத்தப்பட்ட வேட்பாளர்களின் ஜாதிகள் பட்டியல் இதில் 7 பொது தொகுதியில் தலித் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
புத்தகங்களை அன்புப்பரிசாக வழங்கி மகிழ்ந்த மணமக்கள் !
இத்திருமண விழாவில், பங்கேற்று வாழ்த்தியவர்களுக்கு தாம்பூல பரிசாக மரக்கன்றுகளையும், பூச்செடிகளையும் கூடவே, மகாத்மா காந்தியின் பொன்மொழிகளை அழகுற வடிவமைத்த கையடக்க புத்தகமாகவும் வழங்கி மகிழ்ந்தார்கள்.
கன்னியின் வயிற்றில் இயேசு – பைபிள் புதிரா ? புனிதமா ? – தொடர் – 4
இன்று செயற்கை முறை கருத்தரிப்பு மூலம் ஒரு கன்னிப்பெண் உடலுறவு கொள்ளாமல் கருத்தரிக்க முடியும். ஆனால், 2000 ஆண்டுகளுக்கு முன்பு இது போன்ற தொழில்நுட்பங்கள் இல்லை என்பதால், கிறிஸ்தவர்கள் இதனை ஒரு 'தெய்வீக அற்புதம்' என்று கருதுகின்றனர்.
