Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
சிறப்பு உதவி ஆய்வாளர் மூச்சு திணறி மரணம்!
ஆபத்தான நிலையில் செல்வராஜ் திருச்சி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சிகிச்சை பெற்று வந்த செல்வராஜ் இன்று காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.
உணவும் உரிமையும் !
என்னைப் பொருத்தவரை உணவு சார்ந்த தேர்வு என்பது ஒருவரின் அடிப்படை உரிமை. எனவே என்னைச் சந்திக்க வருபவர்களிடத்தில் நான் பாகுபாடுகள் பார்ப்பதில்லை.
கவிதைச் சாரல் சங்கம் ஆறாம் ஆண்டு விழா !
தன்முனைக் கவிதைகள் ‘நாற்றிசையும் நற்றமிழும்’ தொகுப்பு நூலினை முனைவர் கா.ந.கல்யாணசுந்தரம் வெளியிட்டார்.
அங்குசம் பார்வையில் ‘வித் லவ்’
திருச்சியில் அபிஷனும் அனஸ்வராவும் காவ்யாவைச் சந்தித்த பிறகு சில சீன்கள் சற்று குழப்பத் தான் செய்யுது. எடிட்டர் சுரேஷ் குமார் கவனித்திருக்கலாம் .
வரலாற்று சாதனை படைத்த எம்.ஜி.ஆர். ஃபார்முலா ! காலப்பெட்டகம்-7
எம்.ஜி.ஆர். தலைமையிலான அமைச்சரவையில், ஆர். நெடுஞ்செழியன், எஸ். ராமச்சந்திரன், ஆர். எம். வீரப்பன், சி. பொன்னையன், சு. திருநாவுக்கரசர், எம். தம்பிதுரை டாக்டர் எச். வி. ஹண்டே உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொண்டர்களின் எதிர்பார்ப்பு : பேரம் பேசும் அரசியலா ? விவேகம் மிக்க அரசியலா ?
2016 இல் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் மக்கள் நலக் கூட்டணியால் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். உளுந்தூர்பேட்டையில் போட்டியிட்ட முதல் அமைச்சர் வேட்பாளர் விஜயகாந்த் அதிமுகவால் தோற்கடிக்கப்பட்டு மூன்றாம் இடத்துக்குத் தள்ளப்பட்டு,
ஏப்ரல் 30–ல் ராம் சரண்+ புச்சி பாபு சானாவின் ‘பெத்தி’ (peddi) ரிலீஸ்!
பிரம்மாண்ட பான்-இந்தியா ஆக்சன் ஸ்போர்ட்ஸ் டிராமா படமான 'பெத்தி' ஏப்ரல் 30--ல் ரிலீஸ் ஆகிறது.
தொழிற்பழகுநர் (அப்ரண்டீஸ்) சேர்க்கை முகாம்…
இந்த பயிற்சியின் போது உதவித்தொகை மாதம் ரூ.9600/-முதல் ரூ.13,000/-வரை நிறுவனத்தாரால் வழங்கப்படும். தொழிற்பழகுநர் சட்டம் 1961ன் படி இந்த நிறுவனங்களில் சேர்ந்து ஓராண்டு தொழிற்பழகுநர் பயிற்சி பெறுபவர்களுக்கு மத்திய அரசின் தேசிய தொழிற்பழகுநர்…
மாற்றுத்திறனாளி மாணவி மர்ம மரணம் ! உயர்நீதிமன்ற அதிரடி உத்தரவு !
பார்வையற்ற பன்னிரண்டாம் வகுப்பு மாணவியை பாலியல் ரீதியாக துன்புறுத்தி கொலை செய்துள்ளனர் - மனுதாரர் தரப்பில் வாதம்.
பெருகி வரும் தரைக்கடைகள் ! வேதனையில் வியாபாரிகள் சங்கம் ! நடவடிக்கை எடுக்குமா மாநகராட்சி !
போக்குவரத்திற்கு இடையூராக ரோட்டிற்கு இருபுறமும் நடை மேடை பாதையில் தள்ளுவண்டி கடைகள், தரைக்கடைகள் பெருகிக்கொண்டு வருவதால் பொதுமக்கள் நடந்து செல்வதற்கு இடையூறாக கடைகள் பெருகிக்கொண்டே வருகின்றன.
