அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

கரூர் காவல்துறையின் 21.06.2026 பதியப்பட்டவழக்குகளின் பட்டியல்…

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தாந்தோணிமலை காவல் நிலையம்

இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி ரமேஷ் என்பவர் 20.08.2026 ஆம் தேதி தனது நண்பர் சுரேந்திரன் என்பவரின் மைத்துனர் வினோத்குமார் என்பவரது வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு பேசி கொண்டிருந்த போது தினேஷ் என்பவர் வினோத்குமாரின் வீட்டிற்கு மின் இணைப்பு ஏற்பாடு செய்து தருமாறு சுரேந்திரனிடம் கேட்டுள்ளார். அதற்கு ரமேஷ் தினேஷிடம் ஏன் அவர்களது குடும்ப விவகாரத்தில் தலையிடுகிறாய் எனக் கேட்டதால் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து தாந்தோணிமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

வெங்கமேடு காவல் நிலையம்

இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி கௌதம் என்பவர் 20.08.2026 ஆம் தேதி தனது பெற்றோருடன் வினோத் என்பவர் பாரதியார் தெருவில் தகராறில் ஈடுபட்டு வருவதாக தனது நண்பர் யோகேஸ்வரன் என்பவரிடம் உதவி கேட்டுள்ளார். இதனால் யோகேஸ்வரன் தனது சகோதரருடன் மேற்படி இடத்திற்கு வந்து வினோத்திடம் கேட்டுள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த வினோத், யோகேஸ்வரன் மற்றும் அவரது சகோதரருடன் தகராறு ஏற்பட்டுள்ளது. அதை தொடர்ந்து வெங்கமேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்படி நபர் கைது செய்யப்பட்டு நீதிமன்ற காவலுக்கு அனுப்பபட்டார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அரவக்குறிச்சி காவல் நிலையம்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

வந்த இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி 20.08.2026 ஆம் தேதி கோவிந்தராஜ் என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் ஆனந்த் என்பவருடன் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் லாரி ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் இருவரும் காயமடைந்தனர். அதை தொடர்ந்து அரவக்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கரூர் நகரம் காவல் நிலையம்

இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி 20.08.2026 ஆம் தேதி பாரதி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் வந்த கார் ஓட்டுநர், இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் காயமடைந்தார். அதை தொடர்ந்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

கரூர் நகரம் காவல் நிலையம்

இன்று 21.08.2026 ஆம் தேதி கரூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் இருந்து பெறப்பட்ட மருத்துவமனை தகவலின் படி 20.08.2026 ஆம் தேதி பழனிச்சாமி என்பவர் தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அதே திசையில் வந்த இரு சக்கர வாகனத்தின் ஓட்டுநர், மேற்படி இருசக்கர வாகனத்தின் பின்னால் மோதியதில் காயமடைந்தார். அதை தொடர்ந்து கரூர் நகர போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகிறார்கள்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.