இந்துக்களை பாதுகாக்கும் கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

இந்துக்களை பாதுகாக்கும்
கட்சி திமுக : அமைச்சர் சேகர் பாபு

திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல என்றும், இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி என்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார்.

திருச்சியில் டைட்டானிக் கப்பலா ? எதிர்பார்ப்பை எகிற வைக்கும் அட்டகாசமான பொருட்காட்சி !

கோவை அனுவாவி சுப்பிரமணியர் கோயிலில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் சேகர் பாபு, கடந்த இரண்டு ஆண்டுகளில் திராவிட மாடல் ஆட்சியில் 922 கோயில்களில் குடமுழுக்கு நடைபெற்றுள்ளதாகக் கூறினார்.

மக்களுடன் மண்ணச்சநல்லூர் S.கதிரவன் ! நம்ம வீட்டு எம்.எல்.ஏ. !

“அனுபாவி சுப்பிரமணியர் கோயிலில் ரோப் கார் வசதி அமைக்க சாத்தியக்கூறு உள்ளது. ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை பெற்றவுடன் ரோப் கார் வசதி அமைக்கும் பணி நடைபெறும்,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

பேரூர் கோயில் உள்பட தமிழ்நாடு முழுவதும் உள்ள கோயில்களில் விரைவில் அறங்காவலர் குழு அமைக்கப்படும் என்றார் அமைச்சர்.

ஆட்சியாளர்களை ஆதீனங்கள் தேடிச் சென்ற காலம் போய், இப்போது ஆதீனங்களை ஆட்சியாளர்கள் தேடி வருகின்றோம் எனக் கூறிய அமைச்சர், “திமுக இந்துக்களுக்கு எதிரான கட்சி அல்ல. இந்துக்களை பாதுகாக்கும், அரவணைக்கும் கட்சி,” என்றார் அமைச்சர் சேகர் பாபு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.