35 நாட்களில் நிறைவடைந்த அபிஷன் ஜீவிந்த் நாயகனாக நடிக்கும் புதிய படம்!

டூரிஸ்ட் ஃபேமிலி'  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகும் புதிய படத்தின் படப்பிடிப்பு 35 நாட்களில் ஒரே கட்டமாக  சென்னை மற்றும் திருச்சியில் நடத்தி முடிக்கப்பட்டுள்ளது.

இலஞ்ச வாங்கிய புகாரில் வி.ஏ.ஓ. அதிரடி கைது !

புகார்தாரர் இந்திராகாந்தியிடமிருந்து பெற்ற லஞ்சப்பணம் ரூ.2000/-த்தை பெருவளப்பூர் கிராம நிர்வாக அலுவலராக பணிபுரியும் மோகனபூபதி வைத்திருந்த போது கையும் களவுமாக பிடிபட்டார்.

’டியூட்’  இசை வெளியீட்டு விழா!

ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, "மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது.

மட்டன் கறி உருண்டை குழம்பு! சமையல் குறிப்பு – 33

மட்டன் கோலா உருண்டை பலரின் விருப்பமான உணவாகும். அதிலும் இப்படி ஒரு மட்டன் கோலா உருண்டை குழம்பு ஒருமுறை செய்து பாருங்க அட்டகாசமாக வேற லெவலில் இருக்கும்.

பஃபேட் ரைஸ் கட்லட்! சமையல் குறிப்பு – 32

இன்னைக்கு பாக்க போற ரெசிபி ஆயுத பூஜைக்கு மீதியான பொரிய வச்சு தாங்க பண்ண போறோம். அதை வேஸ்ட் பண்ணாம நம்ப அம்மாக்கள் காரப் பொரி வறுத்து கொடுப்பாங்க. அதுல கார பொறி மட்டும் செய்யாம இப்போ பொரியில புதுசா கட்லெட் பண்ண போறோம்.

இரயில் நிலையத்தை ஆய்வு செய்த எம்.பி. மாணிக்கம் தாகூர்!

இரயில் நிலையத்தின் வசதிகள், பயணிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் உள்ளிட்ட பல்வேறு அம்சங்களை அவர் நேரில் பார்வையிட்டார். மேலும், வந்தே பாரத் ரயில் விருதுநகரில் நிக்காதது வருந்தத்தக்கது.

அவர்களை அவர்களாகவே இருக்க விடுங்கள் !

எண்பது வயதினை நெருங்குகின்ற வணங்கத்தக்க மிக எளிய மனுசி சண்முகமம்மாள். தாய்ச் சொல் தட்டாத இரண்டாவது மகன். அன்பு மலரான அருமை மருமகள்.

எப்படியெல்லாம் மேட்ச் பண்றாய்ங்க …‌!

ஒருத்தவங்களோட குணம் தெரிஞ்சு நடந்துக்குறவங்க அவங்க தப்பு செஞ்சிலும் கெட்டதா நெனைக்க மாட்டாங்களாம். அதுக்கு பதிலா நல்லது தான் செய்வாங்கலாம்.

மனநல மருத்துவரின் ‘ மைலாஞ்சி’ இசை& டிரெய்லர் ரிலீஸ்!

அஜய் அர்ஜுன் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் டாக்டர் அர்ஜுன் தயாரிப்பில் அஜயன் பாலா இயக்கத்தில் ஸ்ரீராம் கார்த்திக் நடிப்பில் தயாராகி இருக்கும் 'மைலாஞ்சி' திரைப்படத்தின் இசை மற்றும் டீசர் வெளியீட்டு விழா

சமூக நீதி எல்லாம் சர்க்கரை பொங்கல் சாப்பிடுவது போல் அல்ல !

மாற்றம் என்பது மாங்காய் பறிப்பது போல் சுலபமானது அல்ல, ஒரே நாளில் நிகழ்வதும் அல்ல. இம்மாதிரி சிறு சிறு செயல்களின் மூலமே ஏற்படுத்த முடியும்.