Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
ஓர் அரசியல் கட்சிக்குள் அடைக்கலமானால் இப்படித்தான் !
அதிமுக அரசு கடன் வாங்கினால் பிறக்கும் குழந்தையின் தலையில் கூட 62 ஆயிரம் ரூபாய் கடன் சுமத்தப்படும். திமுக அரசு கடன் வாங்கினால், அதற்கும் மக்களுக்கும் ஒரு சம்பந்தமும் இல்லை.
வழக்கம் போலவே வந்துவிட்டுப் போகட்டும் இந்த ஆண்டும்…
மனிதா்களின் வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் வருட வருடம் கடந்து போவது இயல்பான் ஒன்று
அங்குசம் பார்வையில் ‘டியர் ரதி’
ஹீரோ சரவண விக்ரமிற்கு பெண்களிடம் பழகுவதென்றாலே கூச்சம், பயம். இதனாலேயே ஒரு லவ் பிரேக்கப் ஆகிறது. இந்த கூச்ச சுபாவத்தை போக்க ஒரு லாட்ஜுக்கு கூட்டிப் போய் பிராஸ்டிடியூட் ரதியிடம் பழக வைக்கிறார் அவரின் ஃபிரெண்ட் தமிழ்ச்செல்வன்.
அங்குசம் பார்வையில் ‘தி பெட்’
நண்பன் கொலையானது தெரியாமல் மூவரும் தேடிக் கொண்டிருக்கிறார்கள். விக்ரமைக் கொன்றது யார்? சிருஷ்டி டாங்கேவின் நிலை என்ன? இதான் இந்த ‘தி பெட்’டின் க்ளைமாக்ஸ்.
பெருமை எதற்கு???
நான் மண்ணில் பிறந்து விழுந்து கதறி அழும் போது என் தாய் என்னை அணைத்தபோது என்னை அறியாமல் நான் தேடிப் பருகிய பால் போன்று மிக மிக இயற்கையானது.
ஜனவரி 9 முதல் ZEE5-ல் ஸ்ட்ரீமிங் ஆகிறது ‘மாஸ்க்’
தி ஷோ மஸ்ட் கோ ஆன் மற்றும் பிளாக் மெட்ராஸ் ஃபிலிம்ஸ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை டைரக்டர் வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வழங்கியுள்ளது.
பிரஸ் ஷோவில் இது புதுசு! ஹீரோயின் ரவுசு! டைரக்டர் கடுகடுப்பு!
வரும் ஜனவரி.02- ஆம் தேதி உலகமெங்கும் 'தி பெட்' வெளியாவதையொட்டி டிசம்பர் 29- ஆம் தேதி மாலை பத்திரிகையாளர்களுக்கான சிறப்புக்காட்சி பிரசாத் லேப் தியேட்டரில் திரையிடப்பட்டது.
ஐ.நா. மருத்துவரான … மக்கள் மருத்துவர் அ.ப.ஃபரூக் அப்துல்லா !
சிவகங்கையை சேர்ந்த டாக்டர் பரூக் அப்துல்லா தனித்துவத்தோடு களத்தில் நிற்கிறார். அவர் ஒரு அரசு மருத்துவர். பணி நேரம் போக, எஞ்சிய நேரத்தில் தனியார் மருத்துவமனைகளுக்கு சென்றால், வருமானம் இரட்டிப்பாகும்.
இளம் மாணவர்கள் வெறியாட்டம் – கஞ்சா மட்டும் காரணமல்ல!
இது சமூகப் பிரச்சனை. கொஞ்சம் கொஞ்சமாகக் கெட்டுக்கொண்டு வந்ததை குடும்பங்களும், சமூகமும், ஆசிரியர்களும் , அரசும் கண்டுகொள்ளாமல் கைகழுவியதால் முற்றியிருக்கும் பிரச்சனை.
அரசு ஊழியர்கள்-ஆசிரியர்களின் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தால் பரபரப்பு!
புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து விட்டு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியா்கள் மற்றும் அரசு ஆசிரியா்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாடடம்!
