Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கொடியேற்றத்துடன் தொடங்கிய கார்த்திகை தீப திருவிழா !
நவம்பர் 24 இன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நவம்பர் 30 அன்று தேரோட்டமும் . டிசம்பர் 3 ந்தேதி மகா தீபத்தோடு நிறைவடைகிறது
அல்லல் போக்கும் நாமக்கல் ஆஞ்சநேயர் ! – ஆன்மீக பயணம்-26
அல்லல் போக்குபவர் ஆஞ்சநேயர். அச்சத்தை போக்குபவர் ஆஞ்சநேயர். ஆனந்தத்தை தருபவர் ஆஞ்சநேயர். அனைத்தையும் தந்து அருள்பவர் ஆஞ்சநேயர். நீங்கள் எடுத்த காரியம் எல்லாவற்றையும் வெற்றி பெற செய்பவர் ஆஞ்சநேயர்.
ஹீரோ, ஹீரோயினைத்தாண்டி, அந்தப்படத்துல இருக்குற துணைக் கதாபாத்திரங்கள் எல்லாம் அப்படியே மனசுல….
ஒருத்தரை விட ஒருத்தர்.. ஒருத்தரை விட ஒருத்தர் அப்படின்னு மாறி மாறி போட்டி போட்டு நடிச்சி, இந்தப் படத்தை இன்னொரு தளத்துக்கு கொண்டு போறது இவங்க அத்தனை பேரும்தான்..
மீண்டும் மைக்கைப் பிடித்த விஜய்….
தனிப்பட்ட முறையில் அவர்கள் வேண்டுமானால் நம் மீது வன்மத்தோடு இருக்கலாம். ஆனால், நாமெல்லாம் அப்படிக் கிடையாது.
‘தாஷமக்கான்’ அப்படின்னா…?
'லிஃப்ட்' படம் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் வினீத் வரபிரசாத், சென்னையின் மற்றொரு முகத்தைக் காட்டும் வகையில், மாறுபட்ட களத்தில் புதுமையான அனுபவமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்.
விஜய் நலத் திட்ட அறிவிப்பும் – தற்போதைய தமிழக நிலையும் !
1.எல்லோருக்கும் நிரந்தர வீடு.
(தமிழகத்தில் தொகுப்பு வீடுகள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் முலமாக இந்தத் திட்டம் பல ஆண்டுகளாக உள்ளது. 1970 இல் வந்த குடிசை மாற்று வாரியம் குறிப்பிடத் தகுந்த திட்டமாகும். 2025-2026 ஆண்டுகளில் மட்டும்…
அரசாங்க விதிகளை மாற்றக் காரணமான ஞான ராஜசேகரன் ஐ.ஏ.எஸ் ( 17 )
போதிமரத்தின் ஞான நிழல்கள் - தன்னம்பிக்கைத் தொடர் 17
“எழுதுகோலால் உழுதுகாட்டும் மகாகவி!”
"எழுதுகோலால் உழுதுகாட்டும் மகாகவி!" ஜா.சலேத்
இலக்கண நூல்களைக் கற்றுத் தெரிந்து, இலக்கியப் பொருண்மைகளை அறிந்து தெளிந்து, யாப்பு விதிகளையும், ஓசை நயங்களையும் சரியாக உள்வாங்கி, சீரையும், தளையையும் சிதையாமல் கட்டி, பா புனைவது மரபுக்கவிதை.…
“ஒரு பதிவிலிருந்து தொடங்கிய ஆலப்புழா கனவு” – அனுபவங்கள் ஆயிரம்(10)
சம்மர்லதான கூட்டம் அதிகமா இருக்கும் அதனால இப்போ போவோம்னு தோணுச்சு. ஹில் ஸ்டேஷன் வேண்டாம் வேற எங்கனா போகலாம்னு ஹோம் மினிஸ்டர் சொன்னாங்க.
பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய பேராசிரியர்களை காப்பாற்றுவதா ?
பல்கலைக் கழகத்தின் உள்ளக புகார்க் குழு விசாரணை நடத்தியது. விசாரணையின் முடிவில் இந்த இரு பேராசிரியர்களும் மாணவிகளைப் பாலியல் ரீதியாகத் துன்பறுத்தியது உறுதி செய்யப்பட்டது.
