சூப்பர் ஸ்டார் ரிலீஸ் பண்ணிய ‘வித் லவ்’ ஃபர்ஸ்ட்லுக்!

பெயர் வைக்காமல் இரண்டு மாதங்களுக்கு முன்பு ஷூட்டிங்கை ஆரம்பித்து… இப்போது ‘வித் லவ்’ டைட்டில் ஃபர்ஸ்ட்லுக்கை தனது சோஷியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினரை வாழ்த்தியுள்ளார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

கட்டுக்கட்டாகப் பணம் ! வசமாக சிக்கிய பொறியாளர் !

புதிய மின்சார இணைப்பு வழங்குதல், மின்வாரிய திட்ட அனுமதிகள், மீட்டர் சம்பந்தப்பட்ட கோப்புகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு பத்மா லஞ்சம் பெற்றதாக பொதுமக்கள் முன்பே புகார்கள் அளித்து வந்ததாக கூறப்படுகிறது,

பணிகள் சிறப்பாக உள்ளன… தொலைபேசியில் பாராட்டிய முதல்வா்!

தமிழகம் முழுவதும் எஸ்.ஐ.ஆர். (Special Institutional Review) பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், அவற்றை தலைமைச் செயலகத்திலிருந்து நேரடியாக கண்காணித்து வரும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள்,

எனக்கும் சினிமாவுக்கும் சம்பந்தமில்ல…..

மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பாக உருவாகி இருக்கும் இப்படத்தை ஆர்.கே. ட்ரீம் ஃபேக்டரி நிறுவனம் சார்பில் டி. ராதாகிருஷ்ணன் தயாரித்திருக்கிறார்.

அதிகரித்து வரும் ஐ டி பணியாளர்களின் உடல்நலப் பாதிப்புகள் !

ஐதராபாத்தில் உள்ள ஒன்றிய அரசின் தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்( National Institute of Nutrition - NIN) மேற்கொண்ட ஆய்வின் முடிவுகள் மிகவும் அதிர்ச்சியானப் பல உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளன.

திமுக நிர்வாகி சுட்டு கொலை!!!

உறவினர்களுக்கும் இடையே நில தகராறு இருந்த நிலையில் விவசாய நிலத்திற்கு சென்று கொண்டிருந்த திமுக நிர்வாகி உறவினரால் நாட்டுத் துப்பாக்கியால் சுடப்பட்டுள்ளார்.

பலரும் அறிந்திராத ரகசியம்…

இந்து மதத்தின் ஒப்பற்ற தலைவர் ஜெகத்குரு, இப்போது ஒரு சிறைக்கைதி. நான் நின்றுகொண்டு அவரை அமரச் சொன்னேன். அவர் அமரவேயில்லை. ஜனாதிபதியின் இருக்கையில் அமர்ந்தவர், என் முன்னே நின்றுகொண்டே பேசினார்.

விமான நிலையம், நாணயம் இல்லாத உலகின் பெரும் பணக்கார நாடு !

உலகின் மிகச்சிறிய நாடுகளில் ஒன்றான லீச்சென்ஸ்டீன் (Liechtenstein), சொந்த சர்வதேச விமான நிலையமோ அல்லது நாணயமோ இல்லாமல் இருந்தாலும், தனிநபர் வருமானத்தில் உலகின் பெரும் பணக்கார நாடுகளில் ஒன்றாகத் திகழ்கிறது

ரோகிணி தேவி வழிபட்ட பாண்டவதூத பெருமாள்! ஆன்மீக பயணம்-25

27 நட்சத்திரங்களில் ஒருவரான ரோகிணி தேவி, சந்திரனை மணந்து கொள்வதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பாடகம் பகுதியில் அமைந்துள்ள பாண்டவதூத பெருமாளை வணங்கி வழிபாடு செய்தாள்.