”தீபாவளி” பண்டிகையை முன்னிட்டு தற்காலிக பட்டாசுக் கடை வைப்போருக்கு அறிவிப்பு !

தற்காலிக பட்டாசுக் கடைகள் வைக்க விரும்புவோர் இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும் என திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர்...

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டம்!

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித் தொகை வழங்கும் திட்டத்தின் கீழ் பயன்பெற, வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து..

திருச்சி படைப்பாளர்கள் சார்பில் மீண்டும் ஒரு புத்தக திருவிழா ! – கவிஞர் நந்தலாலா

திருச்சி படைப்பாளர்கள் சார்பில் ஒரு புத்தகத் திருவிழா நடத்தப்பட வேண்டும், கவிஞர் நந்தலாலா வேண்டுகோள் - திருச்சி தமிழ்ச்சங்க அமைச்சர் ஆதரவு..

சூர்யா நடிப்பில் தயாராகி வரும் ‘சூர்யா 44’ ஷூட்டிங் நிறைவு!

ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இப்படத்தை 2 டி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜோதிகா - சூர்யா...

பிரைம் வீடியோவில் ஸ்னேக்ஸ் &  லாடர்ஸ் ( பரமபதம்) டிரெய்லர் ரிலீஸ்!

ந்தியாவில் அதிகளவில் விரும்பப்படும் பொழுதுபோக்குத் தளமான பிரைம் வீடியோ, அதன் தமிழ் ஒரிஜினல் த்ரில்லர் தொடரான  ஸ்னேக்ஸ் & லாடர்ஸ்..

தமிழகத்தில் 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகள் சேவை துவக்கம் !

மாநகர் போக்குவரத்துக் கழக மத்திய பணிமனையில், 22.69 கோடி ரூபாய் மதிப்பிலான 25 புதிய BS-VI தாழ்தள பேருந்துகளின் இயக்கம்..

திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை – உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி..

உலக கண் பார்வை தின விழிப்புணர்வு வாக்கத்தான் பேரணி.. திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை ஆண்டு தோறும் உலக கண் பார்வை தினம்

திருச்சி படைப்பாளர்களை கௌரவித்த சிரா இலக்கிய கழகத்தினர் !

”தமிழக வரலாற்றில் பெண்கள்” என்ற தலைப்பில் சமீபத்தில் திருச்சியில் நடைபெற்ற புத்தகக்காட்சி திருவிழாவில், திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட....

தமிழக காவல்துறை பளுத்தூக்கும் அணியை சேர்த்த வீரர், வீராங்கனைகளுக்கு பாராட்டுகள் !

முதலாவது அகில இந்திய காவல்துறை பளுத்தூக்கும் குழு போட்டிகள்-2024 ஆனது 23.09.2024 முதல் 27.09.2024 வரை சத்திஸ்கர் மாநிலம் பிளாய் மாவட்டத்தில்..

குறி வச்சா இரை விழனும் ! – கதவில் அருவாள் ! துப்பாக்கி – கொத்து கொத்தாக சிக்கும்…

குறி வச்சா இரை விழனும் … ஆனா கொத்து கொத்தாக சிக்கும் ரவுடிகள் ! ”ஆபரேஷன் அகழி” ”குறி வச்சா இரை விழனும்” வேட்டையன் திரைப்படத்தில் இடம்பெற்ற வசனக் காட்சியைப் போலவே, ”ஆபரேஷன் அகழி” என்ற பெயரில் திருச்சி மாவட்ட எஸ்.பி.வருண்குமார், திருச்சி…