Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
கையை கடித்துவிட்டார் எம்.எல்.ஏ.வின் மனைவி ! போலீசு புகாரான குடும்ப பஞ்சாயத்து ! மதுரை பரபர !
குடும்ப பிரச்சனையில் திமுக எம்.எல்.ஏ.வின் மனைவி, எம்.எல்.ஏ. வின் தங்கையின் கையை கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
ஏப்ரல்-08-ல் புஷ்பா தி ரூல் – டீசர் !
இந்த ஆக்ஷன் பான்-இந்தியா படம் ரசிகர்களுக்கு அற்புதமான சினிமா அனுபவத்தைக் கொடுக்கும் என உறுதியளிக்கிறது தயாரிப்பு தரப்பு.
சோடாபுட்டியை தூக்கி கடாசுங்கள் ! அதிநவீன காண்டூரா அறுவை சிகிச்சை திருச்சி ஜோசப் கண் மருத்துவமனையில்…
என்னதான் ஃபேஷனாக கண்ணாடிகளை தேர்வு செய்தாலும், இயல்பான உடல் அங்கத்தில் அஃது ஓர் ஒட்டுறுப்பை போல உறுத்திக் கொண்டிருக்கும் விசயமாகவே அமைந்துவிடுகிறது.
அங்குசம் பார்வையில் … கள்வன் !
வேலை எதுவும் இல்லாமல் திருடுவதையே வேலையாக வைத்திருக்கும் ஜிவிபி, எதுக்காக பாரதிராஜாவை தத்தெடுக்கிறார் என்பதன் க்ளைமாக்ஸ் தான் இந்த ‘கள்வன்’.
கல்யாணத்துக்கு மோடி அமித்ஷானு ஆயிரம் பேர் வந்தாலும் அ.தி.மு.க.தான் மாப்பிள்ளை ! செல்லூர் ராஜூ கலகல !
பிரதமர் மோடி உள்துறை அமைச்சர் அமித்ஷா, ஆகியோர்அடிக்கடி பிரச்சாரத்திற்கு தமிழகம் வருகிறார்கள்...
விவசாயிகளின் வாழ்வியலைச் சொல்லும் பரமன் !
தனது முதல் படத்தில் கால் சென்டரில் நடக்கும் நிகழ்வுகளை வைத்து படமாக்கிய இயக்குநர் சபரிஸ், அதற்கு முற்றிலும் மாறாக இந்த ‘பரமன்’ படத்தில் விவசாயிகளின் வாழ்வியல் சார்ந்த பிரச்சினைகளைக் கையில் எடுத்துள்ளார்.
இப்போதைய இளம்பெண்களின் லவ் தான் – கேன்( Can)
இன்றைய தலைமுறை இளம்பெண்களின் வாழ்க்கை, அவர்களின் பார்வையிலான காதலை மையப்படுத்தி நகைச்சுவையுடன் கூடிய அழுத்தமான, ஜனரஞ்சக திரைப்படமாக, இப்படத்தை உருவாக்கியுள்ளார் ஆடம்ஸ்.
மார்ச் 16 -31 அங்குசம் ( 2024 ) March 16 – 31 Angusam BooK இதழ்.. படிக்க !
தமிழகத்தின் மையப்பகுதியில் இருந்து வெளியாகும் - அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர ஆண்டு சந்தா ரூபாய் 500 மட்டுமே !
அதிகாரிகள் துணையுடன் திருச்சி கொள்ளிடம் ஆற்று மணல் கடத்தலா ? நடந்தது என்ன ?
அவர் ட்யூட்டியில் இருக்கும் சமயங்களில் மணல் அள்ளுபவர்கள் தலைகாட்டுவதில்லையாம். மாட்டுவண்டியில் அள்ளினாலும் ஆளைப்பிடித்து கேசைப் போட்டுவிடும் கறார் பேர்வழி என்கிறார்கள்.
இரண்டு இலட்சத்துக்கு ஏலம் போன ஒன்பது எலுமிச்சம் பழங்கள் ! அம்மாடியோ… அப்படி என்ன இருக்கு அதுல…
உடலில் தண்ணீரை ஊற்றிக் கொண்டு பூசாரி முன்பு மண்டியிட்டு எலுமிச்சை பழத்தினை பெற்றுக் கொண்டனர். இறுதியாக, இடும்பனுக்கு படைக்கப்பட்ட கருவாட்டுக் குழம்பு கலந்த சாதம் பிரசாதமாக அனைவருக்கும் ...