கலாமின் கனவை சிதறடித்த கல்லூரி மாணவர்கள்

கடந்த சில நாட்களுக்கு முன்பாக கீழக்கரை செய்யது ஹமீதா கலை மற்றும் அறிவியல் கல்லூரி 3ம் ஆண்டு பி.பி.ஏ மாணவர்கள் 3 கல்லூரி பேருந்துகளில் கல்லூரி விரிவுரையாளர்களான அஜ்மல், சதாம், ராஜமாணிக்கம் உட்பட நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்களுடன் இராமேஸ்வரம்…

மிஸ்டர் ஸ்பை (அங்குசம் இதழ் ஜன.25)

1. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யா மொழி மத்திய மண்டல செயலா ளர் பொறுப்பிற்கு மாற உள்ள நிலையில் அவரின் கிழக்கு மா.செ. பதவி க்கு யாருக்கு என்ற போட்டியில் முன்னாள் ச.ம.உ. கே.என்.சேகரனும், மேயர் வேட்பாளராக விரும்பும் பகுதி செயலாளர்…

ஜில்லுன்னு சினிமா (அங்குசம் இதழ் ஜன.25-பிப்.9)

ஜில்லுன்னு சினிமா அந்த 2 பெண்களை உள்ள தள்ளணும் வி.ஜே.க்களின் ஆசையும், லட்சியமும் ரெயின்போ புரொடக்சன்ஸ் தயாரிப்பில் சார்பில் வரதராஜ் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ' பென் விலை வெறும் 999 ரூபாய் மட்டுமே'. படத்தின்…

கலைஞர் வென்ற முதல் தொகுதியில் பேருந்து நிலையத்திற்காக 3 தலைமுறையாக…

நின்ற தொகுதிகளில் எல்லாம் வென்ற கலைஞரின் முதல் தொகுதியான குளித்தலைக்கு புதியபேருந்து நிலையம் அமைக்கப்படுமா? மூன்று தலைமுறைகளாக போராடும் பொதுமக்கள். புதிய பேருந்து நிலையம் குறித்த ஒரு சிறப்பு  கண்ணோட்டம்.. கரூர் மாவட்டம், குளித்தலை பகுதி…

அமைச்சர் மகன் மேயரா? எம்.பி.யா?

திருச்சி மாவட்டம் திமுகவைப் பொறுத்தவரை திருப்புமுனை மாவட்டம் என்று அண்ணா காலம் முதல் தற்போது வரை சொல்லப்பட்டு வருகிறது. திமுகவின் பல்வேறு திருப்புமுனைகள் திருச்சியை மையமாகக் கொண்டே நிகழ்த்தப்பட்டது என்பதும், திருச்சியிலிருந்து…

1962-ல் அண்ணாவுக்கு…..2022-ல் ஸ்டாலினுக்கு…மனதில்…

“1962ல் அண்ணா திராவிட நாடு கோரிக்கையைக் கைவிடுகிறேன் என்று அறிவித்ததைப் பொறுத்துக்கொள்ளமுடியாமல் ‘அண்ணா நீங்கள் ஒரு கோழை அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?’ என்ற பாரதிதாசன் வரிகளைச் சுட்டிக்காட்டி அண்ணாவுக்கே கடிதம்…

நடந்தாய் வாழி காவிரி ! ❤️

காவிரி ஆறென நீர் விளையாட.. கன்னி மலர்கள் தேன் மழையாக...” என்று ஒரு திரைப்படத்தின் காதல் காட்சிக்கான பாடலில் கவியரசு கண்ணதாசன் தமிழ் மழை பொழிந்திருப்பார். தான் உற்பத்தியாகும் இடத்திலிருந்து வங்கக் கடலில் வந்து கலக்கும் வரைக்குமாக ஒரு…

எடுப்பார் கைப்பிள்ளையான துறையூர் சின்னஏரி புதுப்பொலிவு எப்போது?

கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பருவமழை பொய்த்து கடும் வறட்சி ஏற்பட்டது . தற்போது இயற்கையின் கருணையால்தமிழகமெங்கும் மழை பொழிந்து நீர்நிலைகள் நிரம்பி வழிந்து உள்ள நிலையில் அத்தகைய நீர்நிலைகளில் உள்ள மக்கள் பயன்பாட்டிற்கு உதவாத நிலையில் கழிவுநீர்…

திருச்சி மாநகராட்சி தேர்தலும், காங்கிரஸ் கட்சி கடந்து வந்த பாதையும்!

ஜனவரி 29 சனிக்கிழமை திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் திமுக முதன்மைச் செயலாளர் அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் கூட்டணி கட்சிகளுடன் இடப்பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர்கள் ஜவஹர், கோவிந்தராஜ், கலை…