சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் !

சிறையில் அமைச்சர்கள் ஆய்வு ! ஏமாற்றத்தில் முடிந்த உள்குத்து சபதம் ! திருச்சி மத்திய சிறைச்சாலையில் இன்று 17/10/2021 காலை 7.40 மணி அளவில் தமிழக சட்டத்துறை அமைச்சர் ரகுபதி மற்றும் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,…

துரை வைகோவிற்கு பொறுப்பு வழங்க வேண்டும் ; மதிமுக மகளிர் அணி தீர்மானம்…

மதிமுக மாநில மற்றும் மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகளுக்கான கலந்தாய்வு கூட்டம் இன்று (17.10.2021) காணொளி காட்சி வழியாக மாநில மகளிர் அணி செயலாளர் மருத்துவர் ரொஹையா தலைமையில் நடைபெற்றது. காணொளி காட்சி வாயிலாக நடைபெற்ற இந்த கலந்தாய்வு…

மதிமுகவில் துரை வைகோவுக்கு முடிசூட்டுவிழா !

அக்டோபர் புரட்சி என்பது திமுக, அதிமுக, மதிமுக போன்ற திராவிடக் கட்சிகளுக்குப் புதிதல்ல. 1993 அக்டோபரில்தான் “விடுதலைப்புலிகளால் கருணாநிதியின் உயிருக்கு ஆபத்து” என்ற உளவுத்துறையின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, திமுகவில் ஏற்பட்ட பல்வேறு…

சசிகலாவிற்கு புதிய பட்டம் ; ஜெயலலிதா சமாதிக்கு சசிகலா விசிட் !

இன்று அக்டோபர் 16 ஜெயலலிதா சமாதிக்கு செல்வதற்காக காவல்துறையின் பாதுகாப்பை கேட்டிருந்தார் சசிகலா, இந்த நிலையில் இன்று அதிமுக கொடி கட்டிய வாகனத்தில் தனது ஆதரவாளர்கள் புடைசூழ போகும் வழியில் எல்லாம் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்கள் வரவேற்புக்கு…

வாரியத் தலைவர், கூட்டுறவு பதவிகளுக்கு விரைவில் தேர்தல் ; திமுகவினர்…

கட்சி பதவிகள் கிடைக்காதவர்கள், தேர்தலில் சீட்டு கிடைக்காதவர்கள் இப்படி இருந்தும் கட்சிக்கு விசுவாசமாக உழைக்கக்கூடிய முக்கிய நபர்களை திமுக தலைமை அடையாளம் கண்டறிந்து வருகிறதாம். இந்த நிலையில் விரைவில் கூட்டுறவு சங்கங்கள் அனைத்தும்…

ஊரையும் சொல்லமாட்டேன்.. பெயரையும் சொல்ல மாட்டேன்.. இது ஒரு போலீஸ் கதை.

ஊரையும் சொல்லமாட்டேன்.. பெயரையும் சொல்ல மாட்டேன்.. இது ஒரு போலீஸ் கதை. மலைக்கோட்டை மாவட்டத்தின் எல்லைப்பகுதியில் கருநிற பழத்தின் பெயரைக் கொண்ட காவல் நிலையம் ஒன்று இருந்து வருகிறது. இந்த காவல் நிலையத்தில் ராசியோ என்னவோ தெரியல வர…

சிறையிலிருந்து ஸ்கெட்ச் – திருச்சி ரவுடிகளால் பரபரப்பு

சிறையிலிருந்து ஸ்கெட்ச் - திருச்சி ரவுடிகளால் பரபரப்பு தமிழக காவல்துறை சமீப காலமாக குற்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது அதிரடி நடவடிக்கை எடுத்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஏதாவது ஒரு மூலையில் துப்பாக்கி சத்தம் கேட்டுக்…

கொலைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்க பொதுமக்களுக்கு அழைப்பு – மத்திய…

தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட தமிழக அரசும், காவல்துறையும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை சமீபகாலமாக எடுத்து வருகிறது. இவ்வாறு தொடர்ந்து ரவுடிகள் கைது செய்யப்படுவதும், வழக்குப் பதிவு செய்யப்படுவதும் நடந்து வரக்கூடிய நிலையில் தமிழகத்தின்…

தேர்தலுக்காக விரைந்து செயல்பட தொடங்கிய நகர்புற நிர்வாகம் !

திமுக தலைமை தற்போது வெளியாகியுள்ள 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல் முடிவுகளை பார்த்து குதூகலத்தில் இருக்கிறது. இதன் காரணமாக நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை விரைவாக நடத்த திட்டம் தீட்டி வருகிறது. மு க ஸ்டாலின் வெற்றி குறித்து எழுதிய கடிதத்திலும்…

முகநூலில் கட்சி விலகலை அறிவித்த மாவட்ட செயலாளர் – அடுத்த நகர்வு…

தமிழக அரசியலில் திமுக, அதிமுக என்ற அரசியல் கட்சிகளுக்கு அடுத்த  இடத்தில் இருந்தது தேமுதிக விஜயகாந்த் உடல்நிலையில் ஏற்பட்ட பிரச்சனைகளுக்குப் பிறகு பிரேமலதா தேமுதிகவிற்கு தலைமை ஏற்கத் தொடங்கினர். அதன் பிறகு தேமுதிக நடந்து முடிந்த நாடாளுமன்றத்…