டாக்டர்.அம்பேத்கார் சிலைக்கு மரியாதை செய்த கம்யூனிஸ்ட் கட்சியினர்!

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திருச்சி மாநகர் மாவட்ட குழுவின் சார்பில் 14/04/2025 திங்கட்கிழமை ரிஸ்டோ ரவுண்டானா....

இறுதி ஊர்வலத்தில் வெடித்த நாட்டு வெடி ! ஒருவர் பலி ! துறையூர் சோகம் !

அனுமதி இல்லாத நாட்டு வெடி வெடித்த பொழுது ஊர்வலத்தில் சென்ற அதே பகுதியைச் சேர்ந்த நான்கு பேர் படுகாயம், ஒருவா் பலி

‘தமிழக அரசு ஊழியர்கள் புத்தகம் வெளியிடத் தடை’ – அவதூறு கிளப்பும் பத்திரிகை…

தமிழ்நாடு அரசு ஊழியர்களுக்கான நடத்தை விதிகள் புதிதாக உருவாக்கப்பட்டவையல்ல. காலகாலமாக நடைமுறையில் இருந்து வருபவை.

எதிர்பாராத அரசியல் அடித்து ஆடும் அரசியல் கட்சிகளின் ஆடுகளம் !

அதிமுக பிஜேபி கூட்டணி - அதோ கதியான அண்ணாமலை  என அடுத்தடுத்து  அரசியல் திருப்பங்களை கொண்டிருக்கிறது,  தமிழகம். எதிர்வரும் சட்டமன்றத் தேர்தலுக்கான அச்சாரங்கள் இப்போதே, களைகட்டி வருகின்றன என்பதைத்தான் இந்த அரசியல் நகர்வுகள்…

மக்கள் நலன் ஒன்றே ஒவ்வொரு செயலிலும் என் ஒரே இலக்கு – நிறைவேறுகையில் கிடைப்பது ஒன்றே என்…

திருச்சி விமான நிலையத்தைப் பயன்படுத்துவோரில் பெரும்பாலோர் ஏழை எளிய நடுத்தர மக்கள். தங்கள் குடும்பப் பொருளாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, அமீரகம் போன்ற வெளிநாடுகளுக்கு பயணம் செய்பவர்கள் இவர்களில் அடங்குவர். இவர்கள் டாக்ஸியைவிட ஆட்டோக்களையே…

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம்

இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் இந்த திட்டம் உள்ளது அமைச்சர் சாத்தூர் ராமச்சந்திரன் பெருமிதம் தமிழக அரசு கலைஞர் கனவு இல்ல திட்டத்தின் கீழ் 2024-2025 ஆண்டிற்கான தகுதி வாய்ந்த பயனாளிகளை தேர்ந்தெடுத்து சுமார் 1 லட்சம் நபர்களுக்கு தல…

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல் !

ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில், உச்சநீதிமன்றம் வழங்கிய 414 பக்க தீர்ப்பின் நகல்! தமிழ்நாடு சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்காமல் ஆளுநர் நிலுவையில் வைத்திருந்தது "சட்டவிரோதம்"…

மதுரை மீனாட்சியம்மன், கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா முன்னேற்பாடு ஆலோசனைக்கூட்டம் .

மதுரை மீனாட்சியம்மன் , கள்ளழகர் கோவில் சித்திரை திருவிழா தொடர்பாக மாவட்ட ஆட்சியர் தலைமையில் அனைத்துதுறை அதிகாரிகள் ஆலோசனைக்கூட்டம் .....

என்று புரியும் இந்திய மருத்துவர்களின் அருமை! – Dr. கு. அரவிந்தன்

ஒரு முறையாவது வெளிநாட்டிற்கு சென்று அங்கே மருத்துவம் பார்த்துவிட்டு இங்கே வந்து எங்களை கை நீட்டி பேசுங்கள்  நமது தமிழகத்தில் ஒருவர் வெறும் அரை

இறுதி சடங்கிற்கு உதவிய மனிதநேய மக்கள் கட்சி மற்றும் தமுமுக !

திருச்சி ஓயமாரி சுடுகாட்டில் குடும்ப உறவுகளை முன்னிலையில், அவர்களின் மத சடங்கு படி பிரதேதத்தை எரியூட்டப்பட்டது.