அங்குசம் பார்வையில் அஞ்சாமை !

அதிலும் ஒரு மாணவி, “எனக்கு பீரியட்னு தெரிஞ்சும் நாப்கினைக் கூட கழட்டச் சொன்னாங்க” எனக் கதறியழும் காட்சி நமக்குள் கொலை வெறியைத் தூண்டுகிறது.

ஐசரி கணேஷ் தயாரித்தது தான் ஆச்சரியம் ! பிடி சார் சக்சஸ் மீட் சுவாரஸ்யம் !

நாம் தினமும் கடந்து போகும் நிகழ்வை, நாம் தவறவிடுவதை, நம் மனதைத் தாக்கும் நிகழ்வை மையமாக வைத்து, அழகான திரைக்கதை அமைத்திருந்தார்.

உற்பத்தியின்றி முடங்கிய மாதவரம் ஆவின் பால் பண்ணை ! போர்க்கால நடவடிக்கை எடுக்க கோரிக்கை !

சுமார் 2லட்சம் லிட்டர் ஆவின் பால் விநியோகம் இன்று (07.06.2024) முற்றிலும் கடுமையாக பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு காலை 11.00 மணி கடந்து கூட ஆவின் பால் விநியோகம் நடைபெறுமா..? என்கிற சந்தேகம் ஏற்பட்டுள்ளதால் ...

தலை உருளும் … எஸ்.பி. வருண்குமாருக்கு பகிரங்க கொலை மிரட்டல் விடுத்த கொம்பன் ஜெகன் டீம் !

பெருமழை ஓய்ந்தாலும் செடிமழை ஓயாது என்ற கதையாக, இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கொம்பன் ஜெகன் ஆதரவாளர்களால் பல்வேறு புதிய பக்கங்கள் முளைக்கத் தொடங்கின. பட்டப்பகலில் பங்க் குமாரை வெட்டி சாய்த்த அண்ணனின் ”அசால்ட்” உள்ளிட்டு, கொம்பனின் பராக்கிரமங்களை…

தந்தைக்கு பெருமை சேர்த்த மகள் !  ஸ்ருதிஹாசன் இசை நிகழ்ச்சி நெகிழ்ச்சி !

என் தந்தையின் திரை வாழ்வை கௌரவப்படுத்துவது எனக்கு கிடைத்த கௌரவம். அதுவும் இசையால் அதை நிகழத்துவது எனக்குப் பெருமை.

புதுச்சேரி – மக்களவைத் தேர்தல் – 2024 அதிமுகவை முந்திய நாம் தமிழர் !

பாஜக எப்படியும் வெற்றிபெறுவோம் என்று நம்பிக் கொண்டிருந்தது. கருத்துக்கணிப்புகளும், தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்புகளும் புதுச்சேரியில் பாஜக வெல்லும் என்றே தெரிவித்திருந்தன.

தமிழ்நாட்டில் டெபாசிட் இழந்த கட்சிகளின் பட்டியல் !

நாம் தமிழர் கட்சி போட்டியிட்ட நாற்பது தொகுதிகளிலும் டெபாசிட்டை இழந்தாலும், 8.10% வாக்குகள் வாங்கி மாநில கட்சி என்ற அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தகுந்த செய்தியாகும்.

சார் நான் பிரஸ் சார் … ஏறு ஏறு … போராட்டத்தை படம் பிடித்த பத்திரிக்கையாளர் மீது வழக்கு…

இங்கு நடந்த சம்பவம் அனைத்தும் காவல்துறை கண்காணிப்பு கேமராவிலும் பதிவாகி இருக்கும். என்னுடைய கைபேசியில் நானும் பதிவு செய்து வைத்துள்ளேன். அதை சரி பார்த்து என் மேல் தவறு இருந்தால், நடவடிக்கை எடுங்கள் என தெரிவித்தும் என் மீது வழக்கு பதிவு…

இவர்கள் ஒருபோதும் வாஜ்பாய் ஆகிவிட முடியாது என்கிறபோது ஜவஹர்லால் நேரு ஆக முடியுமா ?

நடைபெற்று முடிந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்தான தங்களது நிலைப்பாட்டை தெரிவிக்கும் வகையில், அறிக்கை ஒன்றை வெளியிட்டிருக்கிறார், ஐபெட்டோ அகில இந்திய செயலர் அண்ணாமலை.