யாரால் இலக்கியம் பிழைத்திருக்கிறது… !

எழுத்தாளர்களும், விமர்சகர்களும், திரைப்பட இயக்குநர்களும் என பேச அழைக்கப்பட்டவர்கள் எத்தனை பேர் புத்தகத்தினைப்ப் படித்துவிட்டு...

“காமெடிக்கு கியாரண்டி இந்த ‘பேபி&பேபி!” -நம்பிக்கையுடன் பேசிய தயாரிப்பாளர்!

யுவராஜ் பிலிம்ஸ் சார்பில்  பி.யுவராஜ் தயாரிப்பில், பிரதாப்  இயக்கத்தில், நடிகர்கள் சத்யராஜ், ஜெய், யோகி பாபு , நடிகைகள் பிரக்யா நக்ரா....

கடவுள் பெயரில் ஜோப்டி திருடர்கள்………….

கடவுள் பெயரில் ஜோப்டி திருடர்கள்…………. வசந்த பஞ்சமி தங்கம் வாங்குங்க அப்படின்னு எந்த சேனலை வைத்தாலும் விளம்பரம்மோ விளம்பரம். பஞ்சமி நிலம் தெரியும் அது என்னங்கய்யா வசந்த பஞ்சமி என தேடியபோது ஒருயிடத்தில் படித்தது. தை மாத…

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை !

திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி முன்னாள் மாணவர்களின் உலகளாவியக் கூடுகை நடைபெற்று வருகிறது.. தூய வளனார் கல்வி நிறுவனங்களின் அதிபர் அருள்முனைவர் பவுல்ராஜ் மைக்கேல், சே.ச, அவர்கள் தலைமையில் நடைபெறும்…

கெங்குவார்பட்டி – பதவியை ராஜினாமா செய்வதாக தொிவித்த 13 கவுன்சிலர்கள் !

15 வார்டு குடிநீர் பிரச்சினைகளை தீர்க்க குடிநீர் திட்டத்தினை இதுவரை கொண்டுவரப்படவில்லை உள்ளிட்ட 12க்கு மேற்பட்ட திட்ட பணிகளை

சீதாலக்ஷ்மி ராமஸ்வாமி கல்லூரியில் ”உலகத் தாய்மொழித் தின” கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி !

உலகத் தாய்மொழித் தினத்தை முன்னிட்டு தமிழ்த்துறை (சுயநிதிப்பிரிவு) செந்தமிழ் மன்றம் நடத்தும் கவிதை இயற்றுதல் மற்றும் வாசித்தல் போட்டி...

14 வருஷமா பகுதிநேர ஆசிரியர்கள்தான் … மாச சம்பளம் வெறும் 12,500 … எங்களுக்கு எப்போது விடிவு காலம் ?

47,000  தற்காலிக ஆசிரியா்களின் பணியிடங்களை நிரந்தரம் செய்து தற்போது ஆணையிட்டதை போல், 12,000 பகுதிநேர ஆசிரியர்கள் பணியிடங்களையும்...