”சிந்து முதல் பொருநை வரை” – சிதைத்து திரிக்கப்படும் வரலாறு !

”சிந்து முதல் பொருநை வரை” – சிதைத்து திரிக்கப்படும் வரலாறு ! இந்தியாவின் பூர்வகுடிகளின் மெய்யான வரலாறு மறைக்கப்பட்டு, பன்முகத் தன்மையை சிதைத்து ஒற்றை பண்பாட்டை இந்திய பண்பாடாக நிறுவும் சூழ்ச்சிகளுக்கு மத்தியில், இந்தியாவின் உண்மையான…

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்டம் ! – பின்னணி என்ன?

போக்குவரத்து ஊழியர்களின் வேலை நிறுத்த போராட்ட அறிவிப்பு – பின்னணி என்ன? அரசு போக்குவரத்துக் கழகங்களில் செயல்படும் அனைத்து தொழிற்சங்கங்கள் மற்றும் ஓய்வு பெற்றோர் நல சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில், தமிழகம் தழுவிய அளவிலான மாபெரும்…

”வள்ளல்” விஜயகாந்த்!

”வள்ளல்” விஜயகாந்த்! ”எடுத்துக்கய்யா.. மக்கள் கொடுத்தது... நாலு பேரு இருந்தா ஒரு நேரம் சோறு போடமாட்டீங்களா? என்னய்யா காசு..காசு.. பணம்.. அட போங்கையா நீங்களும் உங்கள் காசும் பணமும். கோடி கோடியா சேர்த்து வச்சு எங்கையா கொண்டு போக போறீங்க?…

இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய கலெக்டர் !

இடைநின்ற 605 மாணவர்களை மீண்டும் பள்ளியில் சேர்த்து அசத்திய திருப்பத்தூர் ஆட்சியர் பாஸ்கர பாண்டியன்! திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள அரசு  பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடை நின்ற சுமார் 1898  மாணவர்களை கண்டறிந்து,  …

சாத்தூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் !

சாத்தூரில் வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்த அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் ! சாத்தூரில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்குவது தொடர்பான ஆய்வுக்கூட்டத்தில் கலந்து கொண்ட, வருவாய் மற்றும் பேரிடர்…

கோயம்பேடு போகும் … ஆனா, போகாது … ! குழப்பம் – குளறுபடி – கிறுகிறுக்க வைத்த கிளாம்பாக்கம்…

கோயம்பேடு போகும் … ஆனா, போகாது … ! குழப்பம் – குளறுபடி - கிறுகிறுக்க வைத்த கிளாம்பாக்கம் பேருந்து முனையம் ! சென்னை பெருநகரின் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக, கோயம்பேடு ஒருங்கிணைந்த பேருந்து முனையத்திற்கு மாற்றாக, செங்கல்பட்டு…

சிலம்பம் கற்கும் அமெரிக்க தம்பதிகள் !

சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிலம்பம் விளையாடுவதை பார்த்ததும் எங்களுக்கும் கற்றுக் கொள்ள வேண்டும் என ஆர்வமாக இருந்தது.

மதுரையின் கூவம் ! பனையூர் கால்வாய் ! அதிகாரிகளின் அலட்சியம் !

அன்று பாசனக் கால்வாய்! இன்று மதுரையின் கூவம் அதிகாரிகளின் அலட்சியம்.. மதுரை மாநகராட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள 12 பிரதானக் கால்வாய்களுள் ஒன்று பனையூர் கால்வாய். மதுரை மீனாட்சியம்மன் கோயிலின் துணைக் கோயிலான மாரியம்மன் கோயில்…

சீசரின் மனைவியும் சூமோட்டோ வழக்குகளும் !

சீசரின் மனைவியும் சூமோட்டோ வழக்குகளும் ! இணையத்தில் படித்ததில் பிடித்தது இந்த பதிவு. எழுதிய ஆசாமியை கண்டு பிடித்து அவரது குலம் கோத்திரம் தெறிந்து பின்னர் வெளியிட வேண்டும் என்பதற்கு அவகாசம் இல்லை என்பது ஒருபுறமிருக்க; அதற்கு அவசியம்…

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா எப்போது..? – பக்தர்களுக்கான விவரம் இதோ !

பழனி முருகன் கோயில் தைப்பூசத் திருவிழா எப்போது..? - பக்தர்களுக்கான விவரம் இதோ அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோயிலில் மொட்டை எடுத்தல், அலகு குத்துதல், காவடி எடுத்தல் என பக்தர்கள் தங்கள் நேர்த்திக் கடன்கள் செலுத்தி…