Sign in
Sign in
Recover your password.
A password will be e-mailed to you.
துறையூர் அருகே உள்ள சோபனாபுரம் கிராமத்தில் கணவன் மனைவி கொடூரமான முறையில் கொலை !
திருச்சி மாவட்டம் துறையூர் அருகே உள்ள சோபனாபுரம் கிராமத்தில் கணவன் மனைவி கொடூரமான முறையில் கொலை
எஸ் பி சுஜித்குமார் நேரில் விசாரணை .
திருச்சி மாவட்டம், துறையூர் அருகே உள்ள பி..மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தங்கவேலு என்பவரின் மகன்…
“23 மணி நேர படப்பிடிப்பு” –‘கலைஞர் நகர்’ அறிமுக ஹீரோயின் டாலி…
சாதனைப் படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகும் டாலி ஐஸ்வர்யா
மாடலிங் துறையில் எட்டு வருட அனுபவம் கொண்ட டாலி ஐஸ்வர்யா விரைவில் வெளியாக இருக்கும் சாதனைப் படமான ‘கலைஞர் நகர்’ படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமாகிறார். அது மட்டுமல்ல ஒரே சமயத்தில்…
புத்தம் புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி
புத்தம் புது வாகனத்தில் வலம் வரும் எடப்பாடி பழனிசாமி
சேலம் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் கட்சி நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காக அதிமுக பொதுச் செயலாளரும் எதிர்க் கட்சித் தலைவருமான எடப்பாடி கே.பழனிசாமி, தற்போது புத்தம் புதிய…
திருச்சி வெங்காய வியாபாரியை அடித்துக்கொன்று எரிக்க முயன்ற மனைவி !
சாக்குமூட்டையில் சிவலிங்கத்தின் உடலை கட்டி, அவருடைய காரில் ஏற்றிக்கொண்டு 01.07.2023 மாலை 4 மணி அளவில் நவலூர் குட்டப்பட்டு பகுதிக்கு சென்றனர். அந்த நேரத்தில்
5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ் !
5000 கோடி மெகா வசூல் நியோமேக்சின் தில்லாலங்கடி பிசினஸ்!
தமிழகத்தில், வழக்கமாக ஐ.டி. ரெய்டு பற்றி கேள்விபட்டிருக்கிறோம். அமைச்சர் செந்தில்பாலாஜி விவகாரத்தில் அமலாக்கத் துறையின் ரெய்டையும் பார்த்துவிட்டோம். அமலாக்கத்துறை, ஆளுநரின் அரசியல்…
அரசு போக்குவரத்துக்கழக ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு!
அரசு போக்குவரத்துக்கழக
ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான
குளிரூட்டப்பட்ட ஓய்வறைகள் திறப்பு!
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் கும்பகோணம் மண்டலத்துக்குட்பட்ட தஞ்சாவூர் புறநகர் மற்றும் நகர் கிளைகளில் ஓட்டுநர் மற்றும் நடத்துனர்களுக்கான…
“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !
“மாமன்னனு”க்கு தேவைப்பட்ட “தேவர்மகனும்” ! மாரி செல்வராஜின் “கைடு”ம் !
உதயநிதி ஸ்டாலினின் கடைசிப்படமான மாமன்னன் ஜூன். 29-ஆம் தேதி பக்ரீத் அன்று ரீலீசானது. வசூல் ரீதியாக பார்த்தால் மாமன்னனுக்கு குறை யொன்றுமில்லை தான். ஆனால் இந்த…
திருச்சியில் மாபெரும் இரத்ததான முகாம்!
திருச்சியில் மாபெரும் இரத்ததான முகாம்!
திருச்சி வருவாய் மாவட்டத்தில் உள்ள அனைத்து ரோட்டரி சங்கங்கள், திருச்சி ஜோசப் கண் மருத்துவமனை, விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரி ஆகியவற்றின் சார்பில் விக்னேஷ் பாலிடெக்னிக் கல்லூரியில் ரத்ததான முகாம்…
விழித்திறன் குறைபாடுள்ள கல்லூரி மாணவர்களுக்கு இலவச மடிகணினி மற்றும் சிறப்புக் கண் கண்ணாடி !
தானமானக் கொடுத்த 10 கோடி ரூபாயிலிருந்துதான் இந்த அமைப்பு தொடங்கப்பட்டது. தற்போது தமிழகத்தில் 260 கல்லூரிகளில் பயிலுக்கின்ற விழித்திறன்