தூத்துக்குடியில் தொடங்கிய பறவைகள் கணக்கெடுப்பு முகாம் !

ஏன் இந்த பறவைகள் நம் ஊருக்கு வருகின்றன? என்ன வகையான பறவைகள் நம் குளங்களில் காணப்படுகின்றன? பொதுவான பறவைகள் எவை?

விருதுநகரில் குடியரசு தினத்தில் பல்வேறு அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றாமல் அவமதித்த அரசு அலுவலர்கள் !

அரசு அதிகாரிகள் விளக்கம் கேட்டதற்கு பின்பு மதியம் 2 மணிக்கு மேல் அவசரக் கதியில் தேசிய கொடி அலுவலா்களால் ஏற்றப்பட்டது.

உயிரை விதைத்து நிலத்தை செழிக்கச் செய்யும் இயக்கம் !

தொன்மை இரும்பு என்ற அறிவியல்பூர்வமான ஆய்வுமுடிவுகளை அண்மையில் வெளியிட்டு, தமிழர்களின் பண்பாட்டுப் பெருமையை உலகிற்கு....

மதுரை வாடிப்பட்டி தேனூரில் கள்ளழகர் கோவிலுக்கு நெல் வழங்கிய முஸ்லீம் விவசாயி….

முஸ்லிம் விவசாயியான தன் விவசாய நிலத்தில் விளைந்த நெற்கதிர்களை சுந்தரவல்லி அம்மன் கோவில் வளாகத்தில் கொட்டி கோட்டை கட்டி உள்ளார்

சிக்கந்தர் – மத கலவரத்தை தூண்டும் அண்ணாமலை பதவி விலகுவாரா – எம்பி நவாஸ்கனி அதிரடி !

குற்றச்சாட்டை நிரூபிக்க முடியாமல் போனால்  அண்ணாமலை தலைவர் பதவியில் இருந்து விலகுவாரா? எம்பி நவாஸ்கனி அதிரடி...

வேங்கைவயல் வழக்கு சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் – தொல் திருமாவளவன்

தமிழ்நாடு அரசே முன்வந்து இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறோம்......

ஒரு குறிப்பட்ட சாதி குற்றமே இழைக்காது என சமூக அறிவியல் பாடம் நடத்தாதீர்கள் !

கோவில்களில் மாட்டுக்கறியை வீசி மதக்கலவரத்தை இந்துமதத்தின் பெயரால் தூண்டியவர்கள் ஒரே சாதியினர் இல்லையா......

பல்கலைக்கழகங்களில் ஆளுநர்களுக்கு அதிக அதிகாரங்கள் (UCG) வரைவு அறிக்கை – யாவரும் கேளீர் –…

கல்விப் புலம் சாராதவர்கள் துணைவேந்தராகலாம் என்று வரைவு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசுகளுக்குப் பதிலாக ஆளுநர்